புதிய பதிவுகள்
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
2 Posts - 2%
prajai
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
1 Post - 1%
Rutu
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
18 Posts - 2%
prajai
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
8 Posts - 1%
Rutu
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதிகளும் மனிதர்கள்தான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 6 Aug 2015 - 0:44


சமீபகாலமாக யுத்தம் என்பது இரண்டு நாட்டுப் படைகளுக்கு இடையேயானது தானே தவிர, அந்த நாடுகளின் மக்களுக்கு இடையே அல்ல. முறையற்ற யுத்த நடைமுறைகள் சாதாரண மக்களையும் பாதிக்கிறது.

போர்க்கருவிகளைக் கொண்டு படைகளோடு மோதுவதை விட்டு கிளஸ்டர் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் போன்றவற்றை தூவி பல ஆயிரக்கணக்கான மக்களை துடிக்க துடிக்க சாகடித்து இருக்கிறது இலங்கை. ஐ.நா.வின் போர் விதிகளை மீறி சாதாரண மக்களை குறிவைத்து 'கெமிக்கல்' மற்றும் 'பயோகெமிக்கல்' ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தியது.

போர்த் தாக்குதலில் உயிர் போவதோ, ஊனமாவதோ கூட பெரிய விஷயம் இல்லை. அது ஒரு நொடியில் ஏற்பட்டுவிடும். ஆனால், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வேர்களை வெட்டிவிட்டு, மண் மறந்து அகதியாகி புலம் பெயர்வது எத்தனை கொடுமையானது?

2007-ம் ஆண்டில் உலகம் முழுக்க நடைபெற்ற உள்நாட்டு போர் தாக்குதலால் 1.14 கோடி பேர் உலகமெங்கும் அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2008-ல் இந்த எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந்தது.

தாக்குதலில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்து ஓடி வரும் அகதிகள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பல சமயங்களில் அகதியாக வருபவர்கள், தஞ்சம் புகுந்த நாட்டில் எதிரியாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களை சட்ட விரோத செயல் களுக்கு பயன்படுத்திக் கொள்வது தொடர்ந்து நடக்கிறது.

சில நாடுகள் அகதிகளை 'மற்றவர்கள்' என்ற பிரிவில் வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். இன்னும் சில நாடுகள் இவர்களை அகதிகளாகக்கூட பார்க்க தயாராய் இல்லை. எல்லை கடந்து வந்தவர்களாகத்தான் பார்க்கிறது. இப்படியாக போர் முடிந்த பின்னும் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறைவதே இல்லை.

ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் கமிஷனர், 'அகதிகளாக வருபவர்களிடம், நம் நாட்டு எல்லைக்கு உட்பட்ட சட்டதிட்டங்களோடு நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது உண்மையான மனித நேயத்துடன் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டுமா' என்பது தான் அவரது கேள்வி.

இந்த கேள்வி எழும்போது ஒரு நாட்டின் பதில் எதுவாக இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் அமைகிறது அந்த நாட்டின் மானுடம். அகதிகளும் பாவப்பட்ட மனிதர்கள்தான்.

தினத்தந்தி



அகதிகளும் மனிதர்கள்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 6 Aug 2015 - 2:26

//இந்த கேள்வி எழும்போது ஒரு நாட்டின் பதில் எதுவாக இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் அமைகிறது அந்த நாட்டின் மானுடம். அகதிகளும் பாவப்பட்ட மனிதர்கள்தான்.
//
கண்டிப்பாக ...அவர்களும் (பாவப்பட்ட ) மனிதர்கள் தான் ....
சொந்த நாடு சுவர்க்கம் ... நமக்கு உரிமை உள்ள நாடு ...

//2007-ம் ஆண்டில் உலகம் முழுக்க நடைபெற்ற உள்நாட்டு போர் தாக்குதலால் 1.14 கோடி பேர் உலகமெங்கும் அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2008-ல் இந்த எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந்தது.//
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் எண்ணிக்கை இரட்டிப்பு



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக