புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 3%
jairam
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
13 Posts - 4%
prajai
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
9 Posts - 3%
jairam
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மாவில் தமிழர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 03, 2013 2:01 pm

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 01 - தொடர் அறிமுகம்



பிபிசி தமிழோசை வானொலியில், ஆகஸ்டு 18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், பர்மா (மியன்மார்) தமிழர்களின் வாழ்க்கை குறித்த புதிய பெட்டகத்தொடர் ஒலிபரப்பாகிறது.
இந்தப் பெட்டகத்தொடர் பர்மா தமிழர்களின் தற்போதைய வாழ்நிலையை ஆராய்வதுடன், அவர்களின் வரலாற்று ரீதியான நினைவுகள், அன்றாட வாழ்க்கை, மாறிவரும் பர்மாவில் தங்கள் எதிர்காலம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவைகளைப் பற்றி பேசுகிறது.
பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் கூறுகின்றன. அவர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள்.
அவர்களது மூதாதையர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலத்தில் பர்மாவுக்கு வந்து, நிதி, வணிகம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பணியாற்றினார்கள்.
பர்மாவில் 1948ல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்களின் நிலை சரியத்தொடங்கியது. 1960களில் பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டபோது ,பர்மிய தமிழர்களில் பலர் பர்மாவை விட்டு வெளியேற நேர்ந்தது. ஆனால் அவர்களில் கணிசமானோர் பர்மாவிலேயே தங்கிவிட்டனர்.
பர்மாவில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ள பிபிசியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுவாமிநாதன் நடராஜன், அங்கு வசிக்கும் வணிகர்கள், சமுதாயத் தலைவர்கள், விவசாயிகள் என்று பல தரப்பட்ட தமிழர்களை சந்தித்து பேட்டிகளை எடுத்தார்.
அவர்களது கலாசார அடையாளம் குறித்து இந்தப் பெட்டகத்தொடரில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த தொடரின் முதல் பகுதியில், தமிழகத்தில் இருந்து பர்மாவுக்கு தமிழர்கள் எந்த ஆண்டு வந்தார்கள் என்பது குறித்து விரிவாக ஆராயப்படுகிறது.

இன்னும் தொடரும்.

நன்றி ; பி.பி.சி தமிழோசை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:31 pm

நல்ல தொடர் பதிவு தான் ஆனால் க்ரிஷ்ணாம்மாவின் சமையல் பகுதியில் பதிந்து இருக்கிறீர்கள் அய்யா




பர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Tபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Oபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Aபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Eபர்மாவில் தமிழர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 2:35 pm

இல்லை நண்பா அவர் சரியாகத்தான் பதிந்திருக்கிறார்
அம்மாவின் சமையலும் தங்கம்(?) போன்றது தானே
நம்ம அண்ணா அடுத்த ஆண்டு பெங்களூர் போவதாக சொல்லியிருக்கார்
எப்படியும் உண்மை தெரிந்துவிடும்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:36 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இல்லை நண்பா அவர் சரியாகத்தான் பதிந்திருக்கிறார்
அம்மாவின் சமையலும் தங்கம்(?) போன்றது தானே
நம்ம அண்ணா அடுத்த ஆண்டு பெங்களூர் போவதாக சொல்லியிருக்கார்
எப்படியும் உண்மை தெரிந்துவிடும்  
 
பார்க்கலாம் அய்யா




பர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Tபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Oபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Aபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Eபர்மாவில் தமிழர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 04, 2013 6:42 am

நல்ல தொடர் தொடருங்கள் தொடர்கிறோம் அய்யா.

என தாத்தா ஒரு காலத்தில் பர்மாவில் கப்பலில் வேலை செய்து வந்தார். நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் இறந்தது விட்டார். அவர் வேலை செய்த காலங்களில் சம்பாதித்த பர்மிய பணங்களை வீட்டில் வைத்திருத்தார். அவர் இறப்பிற்கு பிறகு அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாத என பாட்டி நான் விளையாடுவதற்கு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும். நானும் அதை வைத்து கத்தி கப்பல், ராக்கெட் போன்று செய்தது விளையாடுவேன்.


நேரு குளிர் காயா நம்ம பணத்தை எரித்து குளிர் காய்ந்ததாக சொல்லுவார்கள். நாங்களும் பர்மிய பணத்தை கிள்ளித்து விளையாண்டமுல்ல புன்னகை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:23 am

ராஜு சரவணன் wrote:நல்ல தொடர் தொடருங்கள் தொடர்கிறோம் அய்யா.

என தாத்தா ஒரு காலத்தில் பர்மாவில் கப்பலில் வேலை செய்து வந்தார். நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் இறந்தது விட்டார். அவர் வேலை செய்த காலங்களில் சம்பாதித்த பர்மிய பணங்களை வீட்டில் வைத்திருத்தார். அவர் இறப்பிற்கு பிறகு அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாத என பாட்டி நான் விளையாடுவதற்கு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும். நானும் அதை வைத்து கத்தி கப்பல், ராக்கெட் போன்று செய்தது விளையாடுவேன்.


நேரு குளிர் காயா நம்ம பணத்தை எரித்து குளிர் காய்ந்ததாக சொல்லுவார்கள். நாங்களும் பர்மிய பணத்தை கிள்ளித்து விளையாண்டமுல்ல புன்னகை புன்னகை
டெக்லஸ் பெரிய ராஜபரம்பரைன்னு இதிலிருந்து தெரியுது புன்னகை நன்றி நன்றி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 04, 2013 1:58 pm

மாமா, உங்களின் அற்புத தொடரை என்னுடைய சமையல் திரிஇல் போட்டிருந்தீர்கள் நான் மாற்றிவிட்டேன் . தவறாக நினைக்க வேண்டாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 04, 2013 2:02 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இல்லை நண்பா அவர் சரியாகத்தான் பதிந்திருக்கிறார்
அம்மாவின் சமையலும் தங்கம்(?) போன்றது தானே
நம்ம அண்ணா அடுத்த ஆண்டு பெங்களூர் போவதாக சொல்லியிருக்கார்
எப்படியும் உண்மை தெரிந்துவிடும்  
மண்டையில் அடி அது என்ன கேள்விக்குறி? அண்ணா அடுத்த வருடம் தானே வரப்போகிறார , நீங்க இப்போவே வரர்து........... உண்மையை தெரிந்து கொள்ள புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 04, 2013 2:45 pm

கைல கரண்டியை வைத்துக்கொண்டு பேசுவது போல தெரியுதே அம்மா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 04, 2013 3:33 pm

சிறந்த பகிர்வு

எங்க மாமியார் கூட பர்மாவில் இருந்து தான் வந்தவங்க. 8 பிள்ளைகள் அங்கே பிறந்தாங்க. கடைசியா 9ஆவது என் கணவர் தமிழ்நாட்டில் பிறந்தாங்க.
அப்பப்போ பர்மா பத்தி பேசிக்கிட்டே இருப்பாங்க.

எங்க அம்மாவின் அப்பா(தாத்தா) பர்மாவில் இருந்து கால்நடையாக வந்தவர்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக