புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு வருகிறார். அன்று அவர் மாணவர்களிடையே பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 'கிரியேட்டிவ் எ லிவ்வபிள் பிளானட் எர்த்'.
இது பற்றி அவர், மேடையில் பேசியதாவது:இந்த 'பிளானட் எர்த்' மனிதர்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அமெரிக்காவில், ஹார்வேர்டு என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அதன் அருகிலேயே, மாசாசூசெட்சில், எம்.ஐ.டி., பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு பல்கலை மாணவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால், ௨ மணிநேரம் கூட பேச தயாராக இருப்பதாக கூறினேன். அதன்படி இரு பல்கலை மாணவர்களும் ஒன்றிணைந்து வந்தனர். நான் அவர்களிடம் பேசத் துவங்கினேன்.இவ்வாறு, கலாம் பேசினார்.
அப்போது, ஒரு மாணவர் எழுந்து, 'பிளானட் எர்த்' வாழ வேண்டும் என்றால் உலகப்போரில், மக்கள் அனைவரும் அழிந்து விடுவார்களே! மூன்றாவது உலகப்போர் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் பதிலளிக்கையில்,'மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் அசுர பலம் வாய்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை நசுக்க முயலலாம்' என்று பதிலளித்தார். அதுதான் அவரது கடைசி பதில்.அதன் பின், 'டெரரிசம்....' என்ற சொல்லை உச்சரித்தார். அப்படியே கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை துாக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், 7:45 மணிக்கு, கலாம் உயிர் பிரிந்தது. நான் உடனடியாக பிரதமர், ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்தேன்.
அவர்கள் கலாமின் உடலை டில்லிக்கு கொண்டு வரும்படி கூறினர். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் வந்து விட்டார். கலாமின் உடலை பார்த்ததும் அவர் உருகி நின்றார். அவரது கன்னங்களில், கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்று விட்டார்.ராமேஸ்வரத்திற்கு என்னையே செல்லும்படி பிரதமர் கூறினார். அடக்கம் செய்யும்போது, பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமரும் அங்கு வந்துவிட்டார். கலாம் மறைவதற்கு முன் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அவரே எழுதியது. அந்த புத்தகத்தின் பெயர் 'பியாண்டு 2020'. அந்த நுாலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவதாக இருந்தார். அவர் கொடுத்த அந்த புத்தகத்தைத் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நுால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதில், பார்லிமென்ட் நடவடிக்கைகள் தேக்கம் குறித்து ஒரு தலைப்பு உள்ளது. அதில், பல்வேறு காரணங்களால், பார்லிமென்ட் முடங்குவது, அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து, கலாம் எழுதி உள்ளார்.
அவரிடம், 'உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்ன' என்று கேட்டேன். அதற்கு கலாம், 'எனது சகோதரருக்கு 99 வயது. அவரது 100வது வயதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதுதான் எனது விருப்பம். அந்த விழாவை கொண்டாட நாம் சேர்ந்து ராமேஸ்வரம் செல்லலாம்' என்றார்.இந்தியாவின் பலத்தை, ஆற்றலை அதிகப்படுத்திவர் அப்துல் கலாம். அவர் மாபெரும் மனிதர்.இவ்வாறு, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தெரிவித்தார்.
ரமணியன்
நன்றி தினமலர்
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு வருகிறார். அன்று அவர் மாணவர்களிடையே பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 'கிரியேட்டிவ் எ லிவ்வபிள் பிளானட் எர்த்'.
இது பற்றி அவர், மேடையில் பேசியதாவது:இந்த 'பிளானட் எர்த்' மனிதர்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அமெரிக்காவில், ஹார்வேர்டு என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அதன் அருகிலேயே, மாசாசூசெட்சில், எம்.ஐ.டி., பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு பல்கலை மாணவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால், ௨ மணிநேரம் கூட பேச தயாராக இருப்பதாக கூறினேன். அதன்படி இரு பல்கலை மாணவர்களும் ஒன்றிணைந்து வந்தனர். நான் அவர்களிடம் பேசத் துவங்கினேன்.இவ்வாறு, கலாம் பேசினார்.
அப்போது, ஒரு மாணவர் எழுந்து, 'பிளானட் எர்த்' வாழ வேண்டும் என்றால் உலகப்போரில், மக்கள் அனைவரும் அழிந்து விடுவார்களே! மூன்றாவது உலகப்போர் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் பதிலளிக்கையில்,'மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் அசுர பலம் வாய்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை நசுக்க முயலலாம்' என்று பதிலளித்தார். அதுதான் அவரது கடைசி பதில்.அதன் பின், 'டெரரிசம்....' என்ற சொல்லை உச்சரித்தார். அப்படியே கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை துாக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், 7:45 மணிக்கு, கலாம் உயிர் பிரிந்தது. நான் உடனடியாக பிரதமர், ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்தேன்.
அவர்கள் கலாமின் உடலை டில்லிக்கு கொண்டு வரும்படி கூறினர். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் வந்து விட்டார். கலாமின் உடலை பார்த்ததும் அவர் உருகி நின்றார். அவரது கன்னங்களில், கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்று விட்டார்.ராமேஸ்வரத்திற்கு என்னையே செல்லும்படி பிரதமர் கூறினார். அடக்கம் செய்யும்போது, பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமரும் அங்கு வந்துவிட்டார். கலாம் மறைவதற்கு முன் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அவரே எழுதியது. அந்த புத்தகத்தின் பெயர் 'பியாண்டு 2020'. அந்த நுாலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவதாக இருந்தார். அவர் கொடுத்த அந்த புத்தகத்தைத் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நுால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதில், பார்லிமென்ட் நடவடிக்கைகள் தேக்கம் குறித்து ஒரு தலைப்பு உள்ளது. அதில், பல்வேறு காரணங்களால், பார்லிமென்ட் முடங்குவது, அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து, கலாம் எழுதி உள்ளார்.
அவரிடம், 'உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்ன' என்று கேட்டேன். அதற்கு கலாம், 'எனது சகோதரருக்கு 99 வயது. அவரது 100வது வயதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதுதான் எனது விருப்பம். அந்த விழாவை கொண்டாட நாம் சேர்ந்து ராமேஸ்வரம் செல்லலாம்' என்றார்.இந்தியாவின் பலத்தை, ஆற்றலை அதிகப்படுத்திவர் அப்துல் கலாம். அவர் மாபெரும் மனிதர்.இவ்வாறு, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தெரிவித்தார்.
ரமணியன்
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
yiniyavan wrote:அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...
100% உண்மை . யாவரும், முக்கியமாக தீவிரவாதிகள் (fanatics of all category ) உணர்ந்தால் நல்லது !
மிகவும் பிசியா ? காணப்படுவதே இல்லையே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!
» மீண்டும் விதைக்கலாம்.. ஐயா. அப்துல் கலாமின் கனவு நிறைவேறும் வரை.
» Dr- அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியனின் கனவு
» கேரளாவில் நாளை அப்துல் கலாமின் நினைவாக புதிய அருங்காட்சியகம் திறப்பு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
» மீண்டும் விதைக்கலாம்.. ஐயா. அப்துல் கலாமின் கனவு நிறைவேறும் வரை.
» Dr- அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியனின் கனவு
» கேரளாவில் நாளை அப்துல் கலாமின் நினைவாக புதிய அருங்காட்சியகம் திறப்பு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|