புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
3 Posts - 2%
Kavithas
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
5 Posts - 1%
prajai
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:59 pm

ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ ரயில் நிலைய கவலை நிலை


ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ RExaC5cEQjmOcUOPPeHP+metro_2483297f
சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள பக்கெட்டுகள்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை ஒழுகுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று சென்ற பயணிகள் எஸ்கலேட்டர் சிறிது நேரம் செயல்படாததால் படிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் ஒழுகுவதால் படிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், கிரானைட் தரை வழுக்கும் விதத்தில் இருந்தது.

மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் அதிகம் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், சமீபகாலமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் தேங்குவதால் பயணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய படிகளில் கூரையில் இருந்து வழியும் தண்ணீரைப் பிடிக்க மெட்ரோ நிர்வாகத்தினர் பெரிய அளவிளான பக்கெட்டுகளை வைத்திருந்தனர். இத்தனைக்கும் நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ, மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. அளவிலேயே மழை பெய்திருந்தன.

நேற்று (புதன்கிழமை) டெல்லி மெட்ரோ ரயிலில் முதல் முறையாக பயணிக்க வந்த பயணி எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "மழை பெய்ததால் சாலை வழியாக செல்வதைவிட மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் செல்லலாம் என வந்தேன். இது என் முதல் மெட்ரோ பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போதுதான் திறக்கப்பட்ட கட்டத்தில் மேற்கூரையில் மழை தண்ணீர் வழிவது எப்படி" என்றார்.

அதேபோல், தினகரன் என்ற மற்றொரு பயணி கூறும்போது, "மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருக்கிறது. கிரானைட் தரை என்பதால் வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்" என்றார்.

மேற்கூரை களுக்கும், நடைமேடை சுவர்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாலேயே, மழைநீர் உள்ளே வருகிறது என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அங்குள்ள மெட்ரோ ரயில் பணியாளர்கள் கூறும்போது, "எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிக அளவில் மழைநீர் உள்ளே வருவதில்லை. சாரல்தான் உள்ளே அடிக்கிறது. ஆலந்தூர், வடபழனி, சிஎம்பிடி, கோயம்பேடு நிலையங்களின் அருகில் பெரிய அளவில் கட்டிடங்கள் இல்லாததால், சாதாரணமாக காற்று வீசினாலே மழைநீர் எளிதில் உள்ளே வந்துவிடுகிறது" என்றனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரயில் நிலையங்களில் நல்ல காற்றாட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கூரைக்கும் நடைமேடை சுவர்களுக்கும் இடையே தாராளமாக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் புகார் குறித்து பரிசீலிக்கப்படும். தேவையிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

நன்றி :தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 7:04 pm

ஏரிகளில் தண்ணீர் தேங்க மாட்டேன் என்கிறதே !
ஏரிகளின் இடத்தை மாற்றவேண்டியது தான் போலிருக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 24, 2015 3:41 am

வாளி நன்றாக உள்ளது என்று மக்கள் அதை வீட்டுக்கு கொண்டுபோகபோகிரர்களோ என்பதே என் கவலை ... தண்ணீர் குடிக்க வைத்துவிட்டு டம்ப்ளரை ஒரு சங்கிலியால் இணைத்திருப்பது ஞாபகம் வருகிறது...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 2:05 pm

அச்சச்சோ , என்னே கவலை !
அந்த பக்கெட்டை எடுக்காம வந்துட்டார் பாருங்க ,அந்த இந்திய குடிமகன் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 24, 2015 6:02 pm

புன்னகை புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 11:18 pm

நீங்களே கூரைன்னு சொல்லிட்டீங்க... பின்னே கூரைன்னா ஒழுகத்தான் செய்யும். ஜாலி ஜாலி   இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க ப்ளீஸ்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 6:20 am

பெரிசு பண்ணினா இன்னும் அதிகமாக ஒழுகும் , ஆமாம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 25, 2015 10:30 pm

விமந்தனி wrote:நீங்களே கூரைன்னு சொல்லிட்டீங்க... பின்னே கூரைன்னா ஒழுகத்தான் செய்யும். ஜாலி  ஜாலி    இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க ப்ளீஸ்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1153118

பொதுவாக மேல்தளத்தை Roof என்று சொல்வார்கள் . Roof = கூரை
கீற்றுகளால் வேயப்பட்டிருந்தால் Thatched Roof = கீற்றுக் கூரை
கான்கிரீட் தளமானால்  Concrete Roof = கான்கிரீட் கூரை

கீற்று களால் வேயப்பட்ட வீட்டைக் " கூரை வீடு " என்று சொல்வது தவறு .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 1:06 am

shobana sahas wrote:வாளி நன்றாக உள்ளது என்று மக்கள் அதை வீட்டுக்கு கொண்டுபோகபோகிரர்களோ என்பதே என் கவலை ... தண்ணீர் குடிக்க வைத்துவிட்டு டம்ப்ளரை ஒரு சங்கிலியால் இணைத்திருப்பது ஞாபகம் வருகிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1152912

அம்மா ஷோபனா, இப்படியெல்லாம் ஐடியா தரக்கூடாது ........ஹா...ஹா...ஹா.....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 3:45 pm

மெட்ரோ வழியா ட்ரெயின் வரலாம் தண்ணி வரக்கூடாதா



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக