புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
46 Posts - 47%
heezulia
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
17 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_m10குறுங்கவிதைகள் -  கவியரசன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் - கவியரசன்


   
   
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Wed Jul 22, 2015 1:27 pm

விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
...............................................................................
எனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
................................................................................
தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
................................................................................
இருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
................................................................................
சலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
...............................................................................
புது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
................................................................................
நீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
...............................................................................
தேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
................................................................................
காற்றிலசைந்த மலர்
நீ மெல்ல அசைத்த இதழ்

மூங்கில் துளை கண்ட காற்று உன்
மூச்சாய் வெளியேறும் இசையூற்று

சிப்பியில் அடைபட்ட ஒன்று நீ
சிரிக்க வெளிபட்டது நன்று

ரகசியம் கொண்ட இரு கவிதை
படிக்க தடையிட்டது அந்த ரவிக்கை

நூலை தோற்கடிக்கும் மெல் இடை
நூலிலும் சொல்லாதது உன் நடை

அழகின் இலக்கணங்கள் இனி
மாற்றம் கொள்ளும்
அழகென்றால் இனி நீ என
நிலவும் சொல்லும்
............................................................................................
அவசியம் எழுத வேண்டுமா.........?
விழிகளால் வார்த்தைகளை
பறித்து
இதழ்களால் மெல்ல
அரைத்து
புன்னகையில் உமிழ்கிறாயே
அதனினும் சிறப்பாய்
கவி ஒன்றுமில்லையடி என்னிடம்
...........................................................................................
இரவும் பகலும் எனக்கு
இருவேறு கவிதைகள்
ஒன்றை நான் ரசிக்கிறேன்
மற்றொன்று என்னை ரசிக்கிறது
............................................................................................
பூகோளத்தில் விழும் ஓர்
எரிப்பிழம்பாய்
கருகோளத்தில் விழுந்த
ஓர் உயிரணு
பெருவெடிப்பின் பின்
அழுகையோடு
வெளிப்படுகிறது மழலையாய்
...............................................................................................



கவியரசன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 1:39 pm

விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்


நிலவு மறந்ததும் விழிப்பது அல்லி
கனவு காணும்பொழுது கழிப்பவர்கள் எனக்கு வில்லி

அதுசரி இப்படி சொல்லியே மூணுநாளா தூங்கிகிட்டிருந்தா எப்படி


எனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
அதுவும் சில்லறையாய் சிரித்து கொண்டே

தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
அடடே ஜொள்ளு விட்டத இப்படியும் சொல்லலாமோ

இருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
ஆமாம் நர்ஸ் வந்து கொக்கரகொனு கூவி சொன்னாங்க

சலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
கூட பல லட்சம் நட்சத்திர கருப் டான்சர்ஸோட

புது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
திவ்யா இல்லேனா திரிஷா அவளும் போனால் ஜாநேக்ஸ்ஷா

நீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
பார்த்து கண்ணாடி சில்லு குத்திடபோகுது

தேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
பொண்ணு பேரு தேன்மொழியா கனிமொழியா

குறுங்கவிதைகள் -  கவியரசன்  3838410834 குறுங்கவிதைகள் -  கவியரசன்  3838410834



ஈகரை தமிழ் களஞ்சியம் குறுங்கவிதைகள் -  கவியரசன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Wed Jul 22, 2015 1:47 pm

balakarthik wrote:
விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்


நிலவு மறந்ததும் விழிப்பது அல்லி
கனவு காணும்பொழுது கழிப்பவர்கள் எனக்கு வில்லி

அதுசரி இப்படி சொல்லியே மூணுநாளா தூங்கிகிட்டிருந்தா எப்படி


எனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
அதுவும் சில்லறையாய் சிரித்து கொண்டே

தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
அடடே ஜொள்ளு விட்டத இப்படியும் சொல்லலாமோ

இருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
ஆமாம் நர்ஸ் வந்து கொக்கரகொனு கூவி சொன்னாங்க

சலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
கூட பல லட்சம் நட்சத்திர கருப் டான்சர்ஸோட

புது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
திவ்யா இல்லேனா திரிஷா அவளும் போனால் ஜாநேக்ஸ்ஷா

நீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
பார்த்து கண்ணாடி சில்லு குத்திடபோகுது

தேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
பொண்ணு பேரு தேன்மொழியா கனிமொழியா

குறுங்கவிதைகள் -  கவியரசன்  3838410834 குறுங்கவிதைகள் -  கவியரசன்  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1152419

நன்றி நண்பரே ஒவ்வொரு கவிதையையும் படித்து கருத்திட்டதற்கு .............. உண்மையில் மகிழ்ச்சி



கவியரசன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக