புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 4:52 pm

First topic message reminder :

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 27, 2015 3:57 pm

நடுவர் தீர்ப்பு :
==========
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா அல்லது தவறா ? என்பது தலைப்பு .

லஞ்சம் கொடுத்து வேலையைப் பெறுவதில் தவறில்லை என்று வேல்முருகன் , அய்யாசாமி ராம் , தமிழ்நேசன் ஆகிய மூவரும் தங்கள் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர் . ஆனால் ஷோபனா சகஸ் , தாமரைச்செல்வி , சதாசிவம் , கிருஷ்ணம்மா ,இரமனியன் ஆகிய ஐவரும் , லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது தவறு என்று தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர் .


வேலையில்லாமல் இருப்பதைவிட ,லஞ்சம் கொடுத்து , ஒரு வேலையைப் பெறுவதில் தவறில்லை ; ஆனால் வேலையைப் பெற்றபின் லஞ்சம் வாங்குவது கூடாது என்று வேல்முருகன் கூறுகிறார் . இது எப்படி சாத்தியமாகும் ? இரண்டு லட்சமோ , மூன்று லட்சமோ லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவன் , அதை மீண்டும் வசூல் செய்வதில்தான் குறியாக இருப்பான் . ஒருதடவை லஞ்சம் வாங்கி ருசி கண்டுவிட்டால் , மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்கவே தோன்றும் . ஆகவே லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவன் ,பணிக்கு வந்தபின்பு , லஞ்சம் வாங்கக் கூடாது என்ற வாதம் சரியானதாக எனக்குப் படவில்லை .

திறமையும் , அறிவும் இருந்தால் , எல்லாம் தானாகவே கிடைக்கும் . லஞ்சம் கொடுப்பது தவறு என்பது ஷோபனா சஹஸ் அவர்களின் வாதம் . திறமையும் , அறிவும் இருந்தால் வேலை தானாகவே கிடைக்கும் என்பது தனியார் துறையில் வேண்டுமானால் சாத்தியமாகலாம் . ஆனால் அரசுத் துறையில் ஒரு வேலை கிடைக்கவேண்டுமானால் , லஞ்சம் கொடுக்காமல் முடியாது என்பது வேதனையான உண்மை . ஒரு ஓட்டுனர் வேலைக்குக் கூட இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதே உண்மை .

தாமரைச் செல்வி அவர்களும் " லஞ்சம் தவிர்ப்போம் " என்றே கூறுகிறார் . திறமை உள்ளவர்களையே தனியார் நிறுவனங்கள் தேடுகின்றன .எனவே நாம் திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை தானாகவே கிடைக்கும் என்பது இவரது வாதம் .

பணத்தை கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை வளர்ந்து கொண்டே வருகிறது. இனி திறமை இருந்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே அரசு வேலை.. இந்த நிலை மாறுவது கடினம். அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணம் கொடுக்க தயாராக இருக்கவேண்டும்..இது வருத்தத்திற்குரிய நடைமுறையில் இருக்கும் உண்மை என்பது திரு . தமிழ்நேசன் அவர்களின் வாதம் .

வறுமையை காரணம் காட்டி, அல்லது வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற காரணம் காட்டி உடலை வைத்து பிழைப்பது சரியா தவறா என்ற கேள்விக்கு என்ன விடை கூற இயலுமோ அதே விடை தான் இதற்கும். பலர் செய்வதால் தவறு சரியெனப் படுகிறது. லஞ்சம் கொடுத்து வேலையைப் பெறுவது என்பது வறுமையைக் காரணமாகக் காட்டி விபசாரம் செய்வதற்குச் சமம் என்று கடுமையாகச் சாடுகிறார் திரு .சதாசிவம் அவர்கள் . "பலர் செய்வதால் ,ஒரு தவறு சரியாகாது " என்ற இவரது கருத்து ஆழ்ந்து சிந்திக்கத் தகுந்தது .

கிருஷ்ணம்மா அவர்களும் சதாசிவம் சொன்ன கருத்தையே ஆதரிக்கிறார் . லஞ்சம் கொடுத்து வேலை வாங்குபவன்  , ஒருவரின் நியாயமான வேலையைத் தட்டிப் பறிக்கிறான்  என்ற இவரது கருத்தும் சிந்திக்கத் தகுந்தது .

அய்யாசாமி ராம் அவர்கள் வாழ்வியல் உதாரணம் ஒன்றைத் தருகிறார் .

-தமிழை படி படி என்று தலைவர்கள் சொன்னதால்தமிழில் புலவர் பட்டம் பெற்ற ஒருவர், 35 வயதுஆகியும் வேலை கிடைக்காமல் தவித்தார்....பின்னர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலைதனியார் பள்ளியில் கடைகோடி தென்மாவட்டத்தில் வாங்கினார்....-ஓரிரு ஆண்டுக்குப்பின்னர், அவர் கேட்ட மாவட்டத்திற்கு மாற்றி கொடுத்தார்கள்...அதன் பின்னரே திருமணத்திற்கு தகுதி பெற்றவரானார்...!!!-ஆகவே இயலாத இடத்து கையூட்டு (அதைவாங்குபவர்கள் அப்படி சொல்வதில்லை)அதாவது நன்கொடை கொடுத்து வேலை வாங்குவதுதவறில்லை...!!! என்றுசொல்கிறார் அய்யாசாமிராம் அவர்கள் .


முடிவுரை :
========
மனிதன் தான் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தவே முயல்கிறான் . ஒருபொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்துபவன் , " ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கின்றனர் " எனவே நான் ஒரு பொய் சொல்வதில் தவறில்லை என்று கூறுகிறான் . கூடவே வள்ளுவரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறான் . நல்ல செயல் செய்வதற்குப் பொய்  சொல்லலாம் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார் என்று சொல்கிறான் .

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் . ( வாய்மை -30 )

பொது நலத்திற்காக , ஊர் மக்களின் நன்மைக்காக ஒருவன் பொய் சொல்வதில் தவறில்லை . அந்தப் பொய்யும் உண்மையின் பாற் பட்டதாகும் . என்பதே இக்குறளின் உண்மையான பொருள் .

தன் சுயநலத்திற்காக ஒருவன் பொய்  சொல்லக்கூடாது . பொய்யை வள்ளுவர் என்றுமே சிறப்பித்துக் கூறியதில்லை . " பொய்மையும் "என்ற சொல்லின் இறுதியில் உள்ள " உம் " இழிவு சிறப்பு உம்மையாகும் . ஆகவே எல்லா இடத்திலும் , எல்லா நேரத்திலும் ஒருவன் பொய் சொல்லலாம் என்ற பொருளிலே இக்குறளை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது .

"லஞ்சம் " என்றசொல் திருக்குறளில் இல்லையென்றாலும் , " நடுவிகந்தாம் ஆக்கம்  " என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் . நடுவிகந்தாம் ஆக்கம் என்றால் " தீய வழியில் வந்த பொருள் " என்பதாகும் .

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( நடுவு நிலைமை -113 )

அநீதி செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வம் நன்மை செய்யாது ; தீமையே செய்யும் என்பதை விளக்க " நன்றே தரினும் என்றார் "ஆகையால் அநீதியால் வரும் செல்வத்தை வீட்டினுள் நுழைய விடலாகாது என்ற குறிப்புத் தோன்ற " அன்றே ஒழிய விடல் "என்றார் .
பலர் செய்வதால் ஒரு தவறை நியாயப்படுத்த முடியாது . ஒரு ஊரில் 1000 பேர் வசிப்பதாக வைத்துக் கொள்வோம் . அதில் 800 பேர் குடிகாரர்கள் என்றால் , குடிப்பது நல்ல பழக்கம் என்று சொல்லமுடியுமா ? அதுபோலத்தான் லஞ்சம் வாங்குவதும் . பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் வாங்குவோம் என்ற வாதம் சரியல்ல ! அதேபோல பெரும்பாலான இளைஞர்கள் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவோம் என்ற வாதமும் தவறானது . தவறான நடைமுறைகள் நியாயப் படுத்தப்பட்டால் , நீதி நூல்களுக்கு வேலை இல்லை; அவற்றை தீயிலிட்டு எரித்துவிடலாம் . நீதி மன்றங்களை இழுத்து மூடிவிடலாம் .

எப்போதும் " உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே " என்ற உண்மையை நாம் மறக்கலாகாது . இதையே வள்ளுவர் " பண்புடையார் பட்டுண்டு உலகம் " என்று கூறுவார் . ஆகவே இந்த உலகம் இயங்குவது நல்லவர்களால் மட்டுமே . லஞ்சப் பேர்வழிகளால் இந்த உலகம் இயங்குவதில்லை . எனவே லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்குவது , லஞ்சத்தை நாமே ஊக்குவிப்பது போலாகும் . உண்மையான திறமைசாலி ஒருவனுக்குக் கிடைக்கவேண்டிய வேலையைத் தட்டி பறிப்பது போலாகும் . ஆகவே லஞ்சம் வாங்குவதும் தவறு ; லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவதும் தவறு என்று தீர்ப்பளிக்கிறேன் . வணக்கம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 4:05 pm

//நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( நடுவு நிலைமை -113 )

அநீதி செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வம் நன்மை செய்யாது ; தீமையே செய்யும் என்பதை விளக்க " நன்றே தரினும் என்றார் "ஆகையால் அநீதியால் வரும் செல்வத்தை வீட்டினுள் நுழைய விடலாகாது என்ற குறிப்புத் தோன்ற " அன்றே ஒழிய விடல் "என்றார் .
பலர் செய்வதால் ஒரு தவறை நியாயப்படுத்த முடியாது . ஒரு ஊரில் 1000 பேர் வசிப்பதாக வைத்துக் கொள்வோம் . அதில் 800 பேர் குடிகாரர்கள் என்றால் , குடிப்பது நல்ல பழக்கம் என்று சொல்லமுடியுமா ? அதுபோலத்தான் லஞ்சம் வாங்குவதும் . பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் வாங்குவோம் என்ற வாதம் சரியல்ல ! அதேபோல பெரும்பாலான இளைஞர்கள் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவோம் என்ற வாதமும் தவறானது . தவறான நடைமுறைகள் நியாயப் படுத்தப்பட்டால் , நீதி நூல்களுக்கு வேலை இல்லை; அவற்றை தீயிலிட்டு எரித்துவிடலாம் . நீதி மன்றங்களை இழுத்து மூடிவிடலாம் .

எப்போதும் " உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே " என்ற உண்மையை நாம் மறக்கலாகாது . இதையே வள்ளுவர் " பண்புடையார் பட்டுண்டு உலகம் " என்று கூறுவார் . ஆகவே இந்த உலகம் இயங்குவது நல்லவர்களால் மட்டுமே . லஞ்சப் பேர்வழிகளால் இந்த உலகம் இயங்குவதில்லை . எனவே லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்குவது , லஞ்சத்தை நாமே ஊக்குவிப்பது போலாகும் . உண்மையான திறமைசாலி ஒருவனுக்குக் கிடைக்கவேண்டிய வேலையைத் தட்டி பறிப்பது போலாகும் . ஆகவே லஞ்சம் வாங்குவதும் தவறு ; லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவதும் தவறு என்று தீர்ப்பளிக்கிறேன் . வணக்கம் !//

அருமை அருமை அருமை ஐயா..........நல்ல விளக்கமான உங்கள் தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் .....நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
வி. பொ. பா. புன்னகை ................................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 27, 2015 4:23 pm

அறிவுசார் அலசல் , ரசிக்கும் படியாக இருந்தது , Jagadeesan நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Tue Jul 28, 2015 11:03 pm

அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 1:49 am

நல்ல தீர்ப்பு அய்யா . வாழ்த்துக்கள் . வி பொ பா ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:19 am

வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 103459460

ம்..அது..............குட் பாய் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 29, 2015 10:23 am

என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை

- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 29, 2015 1:29 pm

balakarthik wrote:என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை

- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1153945

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jul 31, 2015 8:21 am

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 103459460

ம்..அது..............குட் பாய் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1153944

நன்றி......எது ...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2015 12:05 pm

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 103459460

ம்..அது..............குட் பாய் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1153944

நன்றி......எது ...
மேற்கோள் செய்த பதிவு: 1154277

என்ன எது?????????............உங்கள் முடிவு தவறானது என்று உணர்ந்தீர்களே அதுக்கு த்தான் 'குட் பாய்' புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக