புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
18 Posts - 2%
prajai
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
5 Posts - 0%
Rutu
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81642
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2015 2:09 pm

விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  GdSKCGKT8WT5rZ6gUsRQ+3(1)
-
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  WTfORaLgQGGulaMROfFf+1(1)
-
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  6ZeH4NuiS4mgI5KCfzKi+2
-

விழுப்புரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் நடைபெற்ற விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது லாரி மோதிய விபத்தில், 3 போலீசார் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
கிழக்கு கடற்கரை சாலை ஆலக்குப்பம் பகுதியில், புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
-
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்தனர்.
-
அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் கேரளா சென்ற ஒரு லாரி, போக்குவரத்தை சீர் செய்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதி சென்றது. அந்த லாரி மோதிய வேகத்தில், அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் நாலபுறமும் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்தனர்.
-
இந்த கோரவிபத்தில், மரக்காணம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஆறுமுகம், ரோந்துக்காவலர் தவசி, டோல் கேட் ஆம்புலன்ஸ் டிரைவர் சேகர், கார் ஓட்டுனர் சங்கர், மரக்காணத்தை சேர்ந்த சுரேஷ், காளிதாஸ், சென்னையை சேர்ந்த விஜயா உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் எஸ்.பி.நரேந்திரன் நாயர், விபத்து குறித்து விசாரித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மீன் ஏற்றி வந்த லாரியை போலீசார், சுமார் 2 கி.மீ. துரத்தி சென்று பிடித்து அந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனிதாபிமானத்துடன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றவர்கள் மீது லாரி மோதி உயிர் பலி வாங்கி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=====================
ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
நன்றி- விகடன்.நியூஸ்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 01, 2015 4:35 pm

மிகக் கொடூரம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 01, 2015 4:49 pm

மிக மோசமான நிகழ்வு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:00 pm

அடப்பாவமே......ரொம்ப அநியாயமாய் இருக்கே, நல்லதுக்கு காலம் இல்லையே சோகம்................... அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 01, 2015 5:25 pm

விவேகமற்ற
வேகம் .
இவர்களை , விசாரணை இன்றி சிறைக்கு அனுப்பவேண்டும் .
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு இந்த டிரைவரே கொடுக்கவேண்டும்
அப்பிடி முடியாத பக்ஷத்தில் இவருடைய முதலாளியிடம் இருந்து நஷ்ட ஈடை பெறவேண்டும் .
அந்த காலங்களில் TVS கம்பனி ,தன்னுடைய லாரிகளில் , ஸ்பீட் கவர்னர் வைத்து இருப்பார்கள் .
அதிக ஸ்பீட்களில் போக முடியாது .
8 உயிர்கள் என்றால் சும்மாவா ?
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 01, 2015 8:50 pm

எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 01, 2015 9:05 pm

ராஜா wrote:எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
மாப்படுகை மெயின் ரோட்டில் ஒரு லாரி மூன்று குடுசை வீட்டுக்குள் புகுந்து விட்டது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 01, 2015 9:15 pm

சரவணன் wrote:
ராஜா wrote:எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
மாப்படுகை மெயின் ரோட்டில் ஒரு லாரி மூன்று குடுசை வீட்டுக்குள் புகுந்து விட்டது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1149048
ஐயோ , இது எப்ப ?! யார் வீடு ?!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 01, 2015 9:16 pm

மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 01, 2015 9:17 pm

சரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....
மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையே சோகம் ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக