புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
2 Posts - 2%
prajai
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
1 Post - 1%
Rutu
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
18 Posts - 2%
prajai
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
8 Posts - 1%
Rutu
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டால்தான் தெரிகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 11:17 am

பட்டால்தான் தெரிகிறது! TsGWADB7Rc2dLBrZlogT+E_1434690408
-


தெய்வ அனுக்கிரகம், தெய்வ தரிசனம், தெய்வ அனுபவம்
சுலபத்தில் கிடைத்து விடாது.

உத்தமர்களின் உறவும், அவர்களுடைய அருளும் இருந்தால்
தான், தெய்வத்தை உணர முடியும் என்பதை உணர்த்தும்
கதை இது!

ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீ சீதா – ராம பட்டாபிஷேகம்
நடந்த பின், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார்
ஸ்ரீராமர். அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்னே செல்ல,
சத்ருக்னன், புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் பின்
தொடர்ந்தனர்.

துக்கராங்கம் எனும் நகரில் நுழைந்தது குதிரை.
அந்நகரத்து இளவரசனான தமனன், குதிரையை பிடித்துக்
கட்டினான். இதனால், கடும் போர் மூண்டது. பரதன் மகன்
புஷ்கரனின் அம்பினால் அடிபட்ட தமனன்,
மூர்ச்சையடைந்து கீழே விழுந்தான்.

இதை அறிந்த மன்னன் சுபாகு, தன் மகனை கீழே
தள்ளியவர்களை பழி வாங்க, பெரும் படையுடன் போர்க்களம்
புகுந்தான். போர்க்களத்தில், அவன் எய்த அத்தனை
அம்புகளையும் எதிர் கொண்ட ஆஞ்சநேயர், ‘ஜெய் சீதாராம்…’
என்று கூறியபடியே, ஆகாயத்தில் எழும்பி, சுபாகுவின்
நெஞ்சை, தன் நெஞ்சால் இடித்து, அவனை கீழே தள்ளினார்.

மூர்ச்சையாகிக் கீழே விழுந்த சுபாகுக்கு, கனவைப் போல
ஒரு அதிசய காட்சி தெரிந்தது.

அயோத்தியில் பெரிய யாக குண்டம்; வசிஷ்டர், வாமதேவர்,
ஜாபாலி மற்றும் சியவனர் முதலான மகரிஷிகள் எல்லாம்
சூழ்ந்திருக்க, யாகத்திற்காக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்
ஸ்ரீராமர். ஆகாயத்தில், பிரம்மா முதலான தேவாதி தேவர்கள்
எல்லாம் ஸ்ரீராமரை துதித்தபடி இருந்தனர்.

கனவு கலைந்தது; திடுக்கிட்ட சுபாகு, ‘ஆகா… நான் எதிர்க்கும்
இந்த சேனை, மகாவிஷ்ணுவின் அவதாரமும், என் பக்திக்கு
உகந்தவருமான ஸ்ரீராமருடையது. ஸ்ரீராமரே பரப்பிரம்மம்
என்ற எண்ணத்தை கை விட்டு, நான் ஏன் ராம பக்தர்களை
எதிர்த்தேன்…’ என நினைத்து எழுந்த சுபாகு, உடனே, போரை
நிறுத்தும்படி தன் வீரர்களுக்கு கட்டளை இட்டான்.

அதேசமயம், அவனுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த
சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அது…

தீர்த்த யாத்திரை செய்தபடி சுபாகு வந்து கொண்டிருந்த போது,
அசிதாங்கர் என்ற ரிஷி, ராம நாமத்தை உச்சரித்தபடி
இருப்பதைப் பார்த்தான். அவரிடம் அதுபற்றி கேட்க, அவர்,
‘உன் இஷ்ட தெய்வமான நாராயணனே தற்போது ராமர்
என்ற பெயரில் அயோத்தியில் இருக்கிறார். அவரை எண்ணி
ஜபம் செய்கிறேன்…’ என்றார்.

சுபாகு சிரித்துக் கொண்டே, ‘என்ன இது… ராமனும், என்னைப்
போல் ஒரு அரசன் தானே… காட்டில் அலைந்து திரிந்து,
மனைவியை  தேடிய அவனைப் போய் நாராயணன் என்கிறீர்களே…’
என, எகத்தாளமாய் பேசினான்.

அசிதாங்கர் வருந்தியபடியே, ‘சுபாகு… தக்க சமயம் வரும்
போது உனக்குப் புரியும்…’ என்றார்.

அதன்படியே, தன்மீது, ஆஞ்சநேயர் தன் நெஞ்சால் மோதியவுடன்,
தனக்கு ராமரை பற்றிய உண்மை புரிந்தது என தெளிந்தான்
சுபாகு. அதன்பின், ஸ்ரீராமருடைய யாகத்தில் கலந்து, அவரை
தரிசித்து நன்னிலை பெற்றான்.

நல்லவர்களின் உறவை வேண்டுவோம்; பிடித்திருக்கும்
துயரங்களைத் தாண்டுவோம்!

—————————————

பி.என்.பரசுராமன்

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 11:20 am

பட்டால்தான் தெரிகிறது! 3838410834

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 3:13 pm

அருமையாய் இருக்கு.... பட்டால்தான் தெரிகிறது! 103459460



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 3:28 pm

அருமை அருமை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 3:53 pm

பட்டால்தான் தெரிகிறது! 3838410834 இந்த கதை இதுவரை கேட்டதில்லை.. நன்றி..பகிர்வுக்குநன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக