புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
11 Posts - 4%
prajai
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
9 Posts - 4%
Jenila
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2015 2:10 am

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? P9aa

சென்னை, பால வித்யா மந்திர் பள்ளியின் அதிகக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒரு வாரமாக நடத்திய போராட்டம், தலைநகரின் பெரும் பரபரப்பு. இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்னை தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக, அராஜகமாக, கட்டணக் கொள்ளைகள் வரைமுறை இன்றித் தொடர்கின்றன.

நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான அரசின் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளியும், ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை நிர்ணயித்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள் இதைப் பின்பற்றுவதே இல்லை. காரணம், நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் சிங்காரவேலர் கமிட்டிக்கு இல்லை. விளைவு... கல்விக் கட்டணம், பருவக் கட்டணம், சீருடைக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நன்கொடை... என விதவிதமான பெயர்களால் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

கட்டண நிர்ணயக் குழு இப்படி அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதால், அதன் மீது பள்ளிகளுக்கு எந்த அச்சமும் இல்லை. இல்லையென்றால், 'அரசுக் கட்டணத்தை மட்டும் கட்டும் மாணவர்களுக்கு அரை நாள்தான் பள்ளி நடக்கும்’ என அறிவிக்கும் அகங்காரம் எங்கிருந்து வரும்?

பெற்றோர்களின் உழைப்பை உறிஞ்சி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்கள், கொடும் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும். ஒரு குற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டும் அல்ல, இதுவரை அதைச் செய்ததற்கான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். அதைப்போலவே, பெற்றோர்கள் இந்தக் கொள்ளைப் பள்ளிகளை அடியோடு புறக்கணிக்க வேண்டும். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களிடம் படித்தால், உங்கள் பிள்ளைகள் எப்படி நல்லவர்களாக வருவார்கள்?

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி, செயல்திறனை மேம்படுத்தி, மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டியது இதற்கான நீண்ட காலத் தீர்வு. அதே நேரம் தான் அனுமதித்த தனியார் பள்ளிகளின் தரத்தையும் நேர்மையையும் சோதித்து உறுதிப்படுத்தவேண்டியது ஒவ்வொரு முறையும் அரசின் பொறுப்பே. நற்பண்பும் நல்லறிவும்தான் கல்வியின் அடிப்படை. இவற்றை மாணவர்களுக்குப் போதிக்கும் முன்பாக, கல்வி நிறுவனங்கள் அதன்படி நடந்து காட்டட்டும்!



எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jun 15, 2015 6:47 am

, 'அரசுக் கட்டணத்தை மட்டும் கட்டும் மாணவர்களுக்கு அரை நாள்தான் பள்ளி நடக்கும்’ என அறிவிக்கும் அகங்காரம் எங்கிருந்து வரும்?
மிகக்கொடுமை ... இது போன்ற பள்ளிகளுக்கு தான் பெற்றோர் கூட்டம் கூட்டமாக போகின்றனர் பிள்ளைகளை படிக்கவைபதர்க்கு .
நாம் இந்த பள்ளிகளை புரகநித்தால் மட்டுமே புத்தி புகட்ட முடியும் ... செய்வார்கள ?? செய்வோமா ???
நமக்கு தான் செல்வாக்கு , status., சுய கெளரவம் ரொம்ப முக்கியமாச்சே ? அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக