புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையற்றவர்களுக்கு வரபிரசாதமாகும் பயோனிக் கண்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்வை என்பது நம் கண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் ஓர் அற்புத வரம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்குப் பார்வை முக்கியம். இருட்டில் இருந்து கொண்டு பூட்டைத் திறந்து பாருங்கள். அப்போது தெரியும், பார்வையின் அவசியம்.
பிறவியிலேயே பார்வை இழப்பதற்கும், வளர்ந்த பிறகு பார்வையைப் பறிகொடுப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் இரண்டரை கோடிப் பேர் பார்வையை இழந்து தவிக்கிறார்கள். இப்படி இழந்த பார்வையை மீட்டுத் தருவதற்கு மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. இவற்றில் சமீபத்திய வரவு, பயோனிக் கண்!
இதைப் பற்றித்தெரிந்துகொள்ள வேண்டுமானால் நமக்குப் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்கிற அடிப்படை அறிவியல் தெரிய வேண்டும்...கண்ணின் வெளியில் தெரிகிற வெண்மையான பகுதிக்கு ‘ஸ்கிலீரா’ என்று பெயர். அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய திசு உறைக்குக் ‘கஞ்சங்டிவா’ என்று பெயர். அடுத்து ஒரு வட்டமாகத் தெரிவது ‘ஐரிஸ்’. கண்ணுக்கு நிறம் தருவது இதுதான்.
நீலம், பச்சை, மாநிறம், கறுப்பு என்று ஏதேனும் ஒரு நிறத்தில் இது அமைந்திருக்கும். இதன் நடுவில் ‘பாப்பா’ என்று அழைக்கப்படுகிற ஒரு துவாரம் இருக்கும். இதன் வழியாகத்தான் நாம் பார்க்கிற காட்சிகள் கண்ணுக்குள் நுழைகின்றன.
கைக்கடிகாரத்தை மூடியிருக்கிற கண்ணாடி மாதிரி ஐரிஸை மூடியிருக்கிற திசுப்படலத்துக்கு ‘கார்னியா’ என்று பெயர். கண்ணில் ரத்தக்குழாய் இல்லாத பகுதியும் இதுதான். நிறமில்லாத பகுதியும் இதுதான்.
கேமராவில் உள்ள அப்பர்ச்சர் அமைப்பு மாதிரிதான் இதுவும். அதிக வெளிச்சம் வந்தால் பாப்பா சிறிதாகச் சுருங்கி விடுகிறது. குறைந்த வெளிச்சம் என்றால் பெரிதாக விரிந்து கொடுக்கிறது. இந்தச் செயலுக்கு இதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிலியரி தசைகள் உதவுகின்றன.
கார்னியாவுக்குப் பின்புறம் விழிலென்ஸ் உள்ளது. அதற்குப் பின்னால் விழித்திரை உள்ளது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பத்தைக் கார்னியாவும் லென்சும் விழித்திரையின் மேல் விழச்செய்கின்றன.
இந்த பிம்பம் விழித்திரையிலிருந்து கிளம்பும் கண் நரம்பு வழியாக மூளைக்குக் கடத்தப்படுகிறது. அந்தக் காட்சி ஆக்சிபிடல் கார்டெக்ஸ் பகுதியில் பகுக்கப்படுகிறது. இதன் பலனால் நாம் பார்க்கும் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
இந்தக் கட்டமைப்பில் எங்கு பிழை ஏற்பட்டாலும் பார்வை குறையும்; அல்லது பறி போகும். கார்னியாவில் பழுது ஏற்பட்டால், தானமாகப் பெறப்பட்ட கார்னியாவைப் பொருத்தி பார்வையை மீட்கலாம். லென்ஸில் பாதிப்பு ஏற்பட்டு கிட்டப்பார்வை,
தூரப்பார்வை தோன்றுமானால் கண்ணில் கண்ணாடி அணிந்துகொண்டோ, கான்டாக்ட் லென்ஸைப் பொருத்திக்கொண்டோ சமாளித்து விடலாம். லென்ஸில் கேடராக்ட் வந்து பார்வை குறைந்தால் செயற்கை லென்ஸைப் பொருத்திக் கொள்ள, பார்வை கிடைத்துவிடும். விழித்திரைக் கோளாறுகளால் பார்வையை இழக்கும்போது லேசர் சிகிச்சை கைகொடுக்கிறது.
பார்வை பறிபோன ஒருவருக்கு இப்படிப் பல வழிகளில் பார்வையை மீட்டுத்தரும் மருத்துவ உலகம், மரபுக்கோளாறி னால் ஏற்படுகிற பார்வை இழப்பை மீட்டுத் தருவதற்கு இன்னமும் சரியான வழியைக் கண்டுபிடிக்கவில்லை. இவர்களுக்குக் கை கொடுக்கவே இப்போது வந்திருக்கிறது பயோனிக் கண்கள்.
‘பயோனிக்’ என்றால் எலெக்ட்ரானிக் மற்றும் மென்பொருள்களால் தயாரிக்கப்பட்ட செயற்கை உடலுறுப்பு என்று அர்த்தம். உடலில் இயற்கை உறுப்பு செய்யும் அதே வேலையை இந்த பயோனிக் உறுப்பு உடலின் வெளியிலிருந்து செய்யும்.
முதன்முதலில் 1983ல் போர்ச்சுக்கீசிய மருத்துவர் ஜோவோ லோபோ ஆன்டியூன்ஸ் என்பவர்தான் பயோனிக் கண் பொருத்தும் முறையைக் கண்டுபிடித்தார். இவருடைய கண்டுபிடிப்பில், வெறும் இருட்டாகத் தெரிந்த ஒருவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தியதும் சிறிது வெளிச்சமும் காட்சிகள் நகர்வதும் தெரிந்தன. காட்சிப் பொருள் முழுவதுமாகத் தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அமைப்பில் பல மாறுதல்களைச் செய்து முழுமையான பார்வை கிடைப்பதற்கு முயற்சித்து வந்தனர்.
அவர்கள் முயற்சிக்கு இப்போது ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தச் சாதனையைப் புரிந்திருப்பவர்கள் அமெரிக்காவில் ரோசெஸ்டரில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயது ஆலன் ஜெராடுக்கு இருபதாண்டுகளுக்கு முன்பு விழித்திரையில் ‘ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா’ என்ற நோய் வந்து பார்வை பறிபோனது.
இது ஒரு பரம்பரைக் கோளாறு. மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை இல்லை என்ற நிலைமைதான் இதுவரை நீடித்தது. இவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தி சாதித்திருக்கிறார் டாக்டர் ரேமண்ட் லெஸ்ஸி. இவர்தான் இந்த ஆராய்ச்சிக்குழுவின் தலைவர்.
‘‘முதலில் ஆலனின் வலது கண்ணின் விழித்திரையில் சிலிக்கன் சில்லைப் பொருத்தினோம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு ‘செகண்ட் சைட்’ நிறுவனம் இவருக்கென்றே தயாரித்துக் கொடுத்த பயோனிக் கண்ணாடியைத் தந்தோம்.
கண்ணாடியின் மூக்குப் பகுதியில் உள்ள கேமரா, எதிரே காண்கிற காட்சிகளைப் படமெடுத்து அவரது பாதிக்கப்பட்ட விழித்திரைக்குச் செலுத்த, அங்குள்ள சிலிக்கன் சில்லு அந்தக் காட்சிகளை மின் சமிக்ஞை களாக மாற்றி பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்ப, மூளை எதிரே பார்ப்பது பூவா, பழமா, பேருந்தா, ஆட்டோவா என்று தெரிவித்து விடுகிறது.
இருப்பினும் ஒரு சராசரி மனிதரால் பார்க்க முடிகிற மாதிரி தெள்ளத் தெளிவாகக் காட்சிகள் தெரியாது. ஆனால் இப்போது எதிரே இருப்பவரை அடையாளம் காண முடிகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவியைப் பார்த்து அதிசயத்துப் போவார் ஆலன்’’ என்கிறார் ரேமண்ட் லெஸ்ஸி.
‘குச்சியை வைத்து தட்டுத் தடுமாறி நடப்பதற்குப் பதிலாக இந்தப் பயோனிக் கண்ணாடியை அணிந்த பிறகு தன்னம்பிக்கையுடன் என்னால் நடக்கமுடிகிறது. இதுவரை வெறும் இருட்டையே பார்த்துக்கொண்டிருந்த நான் இப்போது கறுப்பு வெள்ளையில் காட்சிகளைப் புரிந்து கொள்கிறேன், பழகப் பழக இன்னும் நன்றாகப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு இது ஒரு உற்ற தோழனாக உதவுகிறது’’ என்று மகிழ்கிறார் ஆலன்.
நிலவு.
பிறவியிலேயே பார்வை இழப்பதற்கும், வளர்ந்த பிறகு பார்வையைப் பறிகொடுப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் இரண்டரை கோடிப் பேர் பார்வையை இழந்து தவிக்கிறார்கள். இப்படி இழந்த பார்வையை மீட்டுத் தருவதற்கு மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. இவற்றில் சமீபத்திய வரவு, பயோனிக் கண்!
இதைப் பற்றித்தெரிந்துகொள்ள வேண்டுமானால் நமக்குப் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்கிற அடிப்படை அறிவியல் தெரிய வேண்டும்...கண்ணின் வெளியில் தெரிகிற வெண்மையான பகுதிக்கு ‘ஸ்கிலீரா’ என்று பெயர். அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய திசு உறைக்குக் ‘கஞ்சங்டிவா’ என்று பெயர். அடுத்து ஒரு வட்டமாகத் தெரிவது ‘ஐரிஸ்’. கண்ணுக்கு நிறம் தருவது இதுதான்.
நீலம், பச்சை, மாநிறம், கறுப்பு என்று ஏதேனும் ஒரு நிறத்தில் இது அமைந்திருக்கும். இதன் நடுவில் ‘பாப்பா’ என்று அழைக்கப்படுகிற ஒரு துவாரம் இருக்கும். இதன் வழியாகத்தான் நாம் பார்க்கிற காட்சிகள் கண்ணுக்குள் நுழைகின்றன.
கைக்கடிகாரத்தை மூடியிருக்கிற கண்ணாடி மாதிரி ஐரிஸை மூடியிருக்கிற திசுப்படலத்துக்கு ‘கார்னியா’ என்று பெயர். கண்ணில் ரத்தக்குழாய் இல்லாத பகுதியும் இதுதான். நிறமில்லாத பகுதியும் இதுதான்.
கேமராவில் உள்ள அப்பர்ச்சர் அமைப்பு மாதிரிதான் இதுவும். அதிக வெளிச்சம் வந்தால் பாப்பா சிறிதாகச் சுருங்கி விடுகிறது. குறைந்த வெளிச்சம் என்றால் பெரிதாக விரிந்து கொடுக்கிறது. இந்தச் செயலுக்கு இதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிலியரி தசைகள் உதவுகின்றன.
கார்னியாவுக்குப் பின்புறம் விழிலென்ஸ் உள்ளது. அதற்குப் பின்னால் விழித்திரை உள்ளது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பத்தைக் கார்னியாவும் லென்சும் விழித்திரையின் மேல் விழச்செய்கின்றன.
இந்த பிம்பம் விழித்திரையிலிருந்து கிளம்பும் கண் நரம்பு வழியாக மூளைக்குக் கடத்தப்படுகிறது. அந்தக் காட்சி ஆக்சிபிடல் கார்டெக்ஸ் பகுதியில் பகுக்கப்படுகிறது. இதன் பலனால் நாம் பார்க்கும் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
இந்தக் கட்டமைப்பில் எங்கு பிழை ஏற்பட்டாலும் பார்வை குறையும்; அல்லது பறி போகும். கார்னியாவில் பழுது ஏற்பட்டால், தானமாகப் பெறப்பட்ட கார்னியாவைப் பொருத்தி பார்வையை மீட்கலாம். லென்ஸில் பாதிப்பு ஏற்பட்டு கிட்டப்பார்வை,
தூரப்பார்வை தோன்றுமானால் கண்ணில் கண்ணாடி அணிந்துகொண்டோ, கான்டாக்ட் லென்ஸைப் பொருத்திக்கொண்டோ சமாளித்து விடலாம். லென்ஸில் கேடராக்ட் வந்து பார்வை குறைந்தால் செயற்கை லென்ஸைப் பொருத்திக் கொள்ள, பார்வை கிடைத்துவிடும். விழித்திரைக் கோளாறுகளால் பார்வையை இழக்கும்போது லேசர் சிகிச்சை கைகொடுக்கிறது.
பார்வை பறிபோன ஒருவருக்கு இப்படிப் பல வழிகளில் பார்வையை மீட்டுத்தரும் மருத்துவ உலகம், மரபுக்கோளாறி னால் ஏற்படுகிற பார்வை இழப்பை மீட்டுத் தருவதற்கு இன்னமும் சரியான வழியைக் கண்டுபிடிக்கவில்லை. இவர்களுக்குக் கை கொடுக்கவே இப்போது வந்திருக்கிறது பயோனிக் கண்கள்.
‘பயோனிக்’ என்றால் எலெக்ட்ரானிக் மற்றும் மென்பொருள்களால் தயாரிக்கப்பட்ட செயற்கை உடலுறுப்பு என்று அர்த்தம். உடலில் இயற்கை உறுப்பு செய்யும் அதே வேலையை இந்த பயோனிக் உறுப்பு உடலின் வெளியிலிருந்து செய்யும்.
முதன்முதலில் 1983ல் போர்ச்சுக்கீசிய மருத்துவர் ஜோவோ லோபோ ஆன்டியூன்ஸ் என்பவர்தான் பயோனிக் கண் பொருத்தும் முறையைக் கண்டுபிடித்தார். இவருடைய கண்டுபிடிப்பில், வெறும் இருட்டாகத் தெரிந்த ஒருவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தியதும் சிறிது வெளிச்சமும் காட்சிகள் நகர்வதும் தெரிந்தன. காட்சிப் பொருள் முழுவதுமாகத் தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அமைப்பில் பல மாறுதல்களைச் செய்து முழுமையான பார்வை கிடைப்பதற்கு முயற்சித்து வந்தனர்.
அவர்கள் முயற்சிக்கு இப்போது ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தச் சாதனையைப் புரிந்திருப்பவர்கள் அமெரிக்காவில் ரோசெஸ்டரில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயது ஆலன் ஜெராடுக்கு இருபதாண்டுகளுக்கு முன்பு விழித்திரையில் ‘ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா’ என்ற நோய் வந்து பார்வை பறிபோனது.
இது ஒரு பரம்பரைக் கோளாறு. மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை இல்லை என்ற நிலைமைதான் இதுவரை நீடித்தது. இவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தி சாதித்திருக்கிறார் டாக்டர் ரேமண்ட் லெஸ்ஸி. இவர்தான் இந்த ஆராய்ச்சிக்குழுவின் தலைவர்.
‘‘முதலில் ஆலனின் வலது கண்ணின் விழித்திரையில் சிலிக்கன் சில்லைப் பொருத்தினோம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு ‘செகண்ட் சைட்’ நிறுவனம் இவருக்கென்றே தயாரித்துக் கொடுத்த பயோனிக் கண்ணாடியைத் தந்தோம்.
கண்ணாடியின் மூக்குப் பகுதியில் உள்ள கேமரா, எதிரே காண்கிற காட்சிகளைப் படமெடுத்து அவரது பாதிக்கப்பட்ட விழித்திரைக்குச் செலுத்த, அங்குள்ள சிலிக்கன் சில்லு அந்தக் காட்சிகளை மின் சமிக்ஞை களாக மாற்றி பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்ப, மூளை எதிரே பார்ப்பது பூவா, பழமா, பேருந்தா, ஆட்டோவா என்று தெரிவித்து விடுகிறது.
இருப்பினும் ஒரு சராசரி மனிதரால் பார்க்க முடிகிற மாதிரி தெள்ளத் தெளிவாகக் காட்சிகள் தெரியாது. ஆனால் இப்போது எதிரே இருப்பவரை அடையாளம் காண முடிகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவியைப் பார்த்து அதிசயத்துப் போவார் ஆலன்’’ என்கிறார் ரேமண்ட் லெஸ்ஸி.
‘குச்சியை வைத்து தட்டுத் தடுமாறி நடப்பதற்குப் பதிலாக இந்தப் பயோனிக் கண்ணாடியை அணிந்த பிறகு தன்னம்பிக்கையுடன் என்னால் நடக்கமுடிகிறது. இதுவரை வெறும் இருட்டையே பார்த்துக்கொண்டிருந்த நான் இப்போது கறுப்பு வெள்ளையில் காட்சிகளைப் புரிந்து கொள்கிறேன், பழகப் பழக இன்னும் நன்றாகப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு இது ஒரு உற்ற தோழனாக உதவுகிறது’’ என்று மகிழ்கிறார் ஆலன்.
நிலவு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அற்புதமான கண்டுபிடிப்பு..இதைப்பற்றித்தான் ஒரு நீயா நானாவில் பேசினார்கள் என்று நினைக்கிறேன் ..................
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை...அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|