புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
16 Posts - 55%
heezulia
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
17 Posts - 3%
prajai
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
9 Posts - 1%
jairam
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 5:40 pm

அவ்வையே அரிது என்ன?

அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் 11

அரியது கேட்கின் வரிவடிவேலோய்!

அரிது அரிது ஆணாய் பிறத்தல் அரிது.
ஆணாய் பிறப்பினும் மணப்பெண்  கிடைப்பதரிது.
மணப்பெண் கிடைப்பினும் திருமணம்,
ஆவதென்பது அதனினும் அரிது..

திருமணம் ஆயினும் டைவர்ஸ் ஆகாமல் வாழ்வதறிது.
டைவர்ஸ் ஆகாமல் வாழும் காலத்தில் - மீண்டும்,  
தன் பழைய காதலை தொடராதிருப்பவள் அமைவாலாயின்,
அதுவே அரிதினும் அரிது.....!




குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எதுதபட்டது. பூவையரின்  அன்பு மலர்  மென்மனதை   ஐ லவ் யூ  புண்படுத்த அல்ல!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 5:55 pm

நல்லா இருக்கு சரவணன் புன்னகை.....................'புது கவிதை' போல இது புது ஔவையாரா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2015 6:09 pm

அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் 103459460 அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் 3838410834

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 6:47 pm

நன்றி! நன்றி!

அரியது, பெரியது, இனியது எல்லாம் விரைவில் வரும்........... நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 6:51 pm

சரவணன் wrote:நன்றி! நன்றி!

அரியது, பெரியது, இனியது எல்லாம் விரைவில் வரும்........... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1136391

புது ஔவையார் வந்தாச்சுன்னா வொவொண்ணா வர வேண்டியது தானே...............ஆனால் எழுத்து பிழைகள் இருந்தது........எனவே வரும் காலங்களில் கொஞ்சம் கவனம் வையுங்கள் சரவணன் புன்னகை.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 8:08 pm

இனிமேல் கண்டிப்பாக முன்னோட்டம் பார்த்து சரி செய்து பதிகிறேன்...நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:42 pm

சரவணன் wrote:இனிமேல் கண்டிப்பாக முன்னோட்டம் பார்த்து சரி செய்து பதிகிறேன்...நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1136424

சூப்பருங்க :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:14 pm

இப்பொழுது இந்த நிலை 10% என்ற அளவில் மட்டுமே உள்ளது!

எனக்குத் தெரிந்து எத்தனையோ திருமணப் பெண்கள் திருமணம் நிச்சயித்து திருமண நாளுக்கு மெட்டி அணியச் செல்லும் பொழுது, தாலி கட்ட சில மணி நேரங்களுக்கு முன்பு என தனது காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்! அதுவும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் என்பது தான் அதிர்ச்சியான தகவல். காரணம் இவர்கள் பள்ளி நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் பெற்றோரின் முழு கண்காணிப்பில் உள்ளவர்கள்.

எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது.

வரும் காலங்களில் நீங்கள் கவலைப்படும் அளவிற்கு வந்துவிடும் சரா!



அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 13, 2015 12:29 am

//எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது//

அடப்பாவமே சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:11 am

சிவா wrote:

எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது.

வரும் காலங்களில் நீங்கள் கவலைப்படும் அளவிற்கு வந்துவிடும் சரா!


சோகம் சோகம்  ஐயோ பாவம்..! யாரோ செய்யும் தவறுக்கு யாருக்கோ தண்டனை.

மூணாறில்(கேரளா) நடந்த சம்பவத்தை மனதில் வைத்து எழுதினேன் இந்த வரிகளை...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக