புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
Page 1 of 1 •
**
டிராபிக் ராமசாமி, வரதட்சணை வாங்க மறுத்ததால்
அவரது தந்தை கல்யாணத்தை புறக்கணித்தாராம்.
கோபித்துக்கொண்ட அப்பா, காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டாரா?
***
அமராவதியை ஆந்திராவின் தலைநகராக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
இந்திராவுக்கு ஒரு அமராவதி. சந்திராவுக்கும் ஒரு அமராவதியா?
***
விமானச் சக்கரத்தில் மறைந்து இரண்டு மணி நேரம் பறந்து வாலிபர் கைது.
பப்ளிசிட்டிக்காக இப்படியா பறப்பதா?
***
சீன எழுத்தாளர் ஸாங் யியி, கோடிகள் செலவழித்து
ஷேக்ஸ்பியரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டார்.
As you like it என்று அவரது மனைவி கடுப்புடன் கைகழுவிவிட்டாரா?
***
ஏமன் நாட்டில் இருந்து தப்பி வந்த பிறந்து ஆறே நாளான பெண் சிசு.
எமன் பிடியிலிருந்து தப்பிய இக் குழந்தை எமனுக்கு எமன்தான்.
***
-
‘எலி’ படத்தில் வடிவேலு, ஜாக்கி சான் ஸ்டைலில் சண்டை போடுகிறாராம்.
நடிகர் வடிவேலு, சிரிப்பு வெடிவேலாக மாறி தற்போது அடிவேலா?
***
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு
ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.
இனி, தெரு நாயைப் பார்த்தால்,
‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.
***
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத்
தன்மை குறைந்துவிடுமாம்….
லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?
***
எமனின் மனைவியின் பெயர் ஐயோ.
ஐயோ பாவம் எமன்!
=
*By ஜே.எஸ். ராகவன்
நன்றி- தினமணி
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு
ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.
இனி, தெரு நாயைப் பார்த்தால்,
‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.
***
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத்
தன்மை குறைந்துவிடுமாம்….
லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?
***
எமனின் மனைவியின் பெயர் ஐயோ.
ஐயோ பாவம் எமன்!
=
*By ஜே.எஸ். ராகவன்
நன்றி- தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//எமனின் மனைவியின் பெயர் ஐயோ!//
ஆமாம் ...................அதனால் தான் அடிபடும்போது "ஐயோ !" என்று சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ...மனைவி யைக்கூப்பிடுகிறார்கள் என்று எமன் வந்துடுவார் என்று அப்படி சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன் ?
ஆமாம் ...................அதனால் தான் அடிபடும்போது "ஐயோ !" என்று சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ...மனைவி யைக்கூப்பிடுகிறார்கள் என்று எமன் வந்துடுவார் என்று அப்படி சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன் ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135398T.N.Balasubramanian wrote:யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
நன்னா இருக்கு ஐயா
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எமன் அடி வாங்கும் போது ஐயோ வலிக்கிறது என்பார், இங்கு சிலர் மனைவியிடம் அடி வாங்கும் போதும் இதே தான் சொல்வார்கள் எமனுடன் என்ன ஒரு ஒற்றுமை
வில்லங்கமான கதையா இருக்கேT.N.Balasubramanian wrote:கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
» ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|