புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Barushree | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
Page 1 of 1 •
நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது.
இந்தியா பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 1000 பேர் வரையில் தற்போது நேபாளத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தப் பணிகள் தொடர்பான செய்தி சேகரிப்பிலும் வெளியீட்டிலும் இந்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் நேபாள மக்களின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தி மனநிலை வெளிப்பட்டிருக்கிறது.
நேபாளம் இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை இந்திய 'நாட்டுப்பற்று' ஊடகங்கள் மறந்துவிட்டதாக பெருமளவிலான டுவிட்டர் குறிப்புகள் விமர்சித்துள்ளன.
'டிவி சீரியல் எடுப்பது போல் நடந்துகொள்கிறார்கள்'
'இந்திய ஊடகங்கள் தங்கள் நாட்டின் உதவிகளைக் கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் போக்குடனும் சரியான நிலவரங்களை வெளிப்படுத்தாமலும் வெறுமனே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்வதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்' என்றார் பிபிசி நேபாளச் சேவையின் செய்தியாளர் பகீரத் யோகி.
இந்திய செய்தியாளர்கள் டிவி சீரியல்களை படம்பிடிப்பது போல நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் மீட்பு - நிவாரணப் பணிகளில் செய்தி சேகரித்துவருவதாக ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.
'இந்திய ஊடகங்கள் மத்தியில் ஏதாவது பத்திரிகை தர்மம் இருக்கின்றதா என்பதே சந்தேகம். நேபாளத்தை அவர்கள் போலியான செய்திகளால் அச்சமூட்டுகிறார்கள்' என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.
'இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் பொறுப்புள்ளவையாகவும் நடுநிலைமிக்கவையாகவும் அக்கறை உள்ளவையாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் நேபாளத்தில் களத்தில் நிற்கின்ற தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாளர்களின் அணுகுமுறையில் தான் பிரச்சனை இருப்பதாகத் தெரிகின்றது' என்றார் பகீரத் யோகி.
உயிர்களையும் குடியிருப்புகளையும் இழந்துநிற்கும் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்காதவாறு இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவர்களுடன் உரையாடுவதாக உள்நாட்டு டுவிட்டர் கருத்துக்கள் கூறுகின்றன.
'இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200 பேர் வரையில் நேபாளம் எங்கிலும் சென்று செய்தி சேகரித்துவருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உதவிகளையே முன்னிலைப்படுத்துவதாகவும் மற்ற நாடுகளிடமிருந்து நேபாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அதிருப்திகள் உள்ளன' என்றும் கூறினார் பிபிசியின் நேபாளி மொழிச்சேவை செய்தியாளர் யோகி.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூகவலைத் தளங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் பகீரத் யோகி கூறினார்.
இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது.
இந்தியா பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 1000 பேர் வரையில் தற்போது நேபாளத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தப் பணிகள் தொடர்பான செய்தி சேகரிப்பிலும் வெளியீட்டிலும் இந்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் நேபாள மக்களின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தி மனநிலை வெளிப்பட்டிருக்கிறது.
நேபாளம் இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை இந்திய 'நாட்டுப்பற்று' ஊடகங்கள் மறந்துவிட்டதாக பெருமளவிலான டுவிட்டர் குறிப்புகள் விமர்சித்துள்ளன.
'டிவி சீரியல் எடுப்பது போல் நடந்துகொள்கிறார்கள்'
'இந்திய ஊடகங்கள் தங்கள் நாட்டின் உதவிகளைக் கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் போக்குடனும் சரியான நிலவரங்களை வெளிப்படுத்தாமலும் வெறுமனே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்வதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்' என்றார் பிபிசி நேபாளச் சேவையின் செய்தியாளர் பகீரத் யோகி.
இந்திய செய்தியாளர்கள் டிவி சீரியல்களை படம்பிடிப்பது போல நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் மீட்பு - நிவாரணப் பணிகளில் செய்தி சேகரித்துவருவதாக ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.
'இந்திய ஊடகங்கள் மத்தியில் ஏதாவது பத்திரிகை தர்மம் இருக்கின்றதா என்பதே சந்தேகம். நேபாளத்தை அவர்கள் போலியான செய்திகளால் அச்சமூட்டுகிறார்கள்' என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.
'இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் பொறுப்புள்ளவையாகவும் நடுநிலைமிக்கவையாகவும் அக்கறை உள்ளவையாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் நேபாளத்தில் களத்தில் நிற்கின்ற தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாளர்களின் அணுகுமுறையில் தான் பிரச்சனை இருப்பதாகத் தெரிகின்றது' என்றார் பகீரத் யோகி.
உயிர்களையும் குடியிருப்புகளையும் இழந்துநிற்கும் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்காதவாறு இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவர்களுடன் உரையாடுவதாக உள்நாட்டு டுவிட்டர் கருத்துக்கள் கூறுகின்றன.
'இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200 பேர் வரையில் நேபாளம் எங்கிலும் சென்று செய்தி சேகரித்துவருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உதவிகளையே முன்னிலைப்படுத்துவதாகவும் மற்ற நாடுகளிடமிருந்து நேபாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அதிருப்திகள் உள்ளன' என்றும் கூறினார் பிபிசியின் நேபாளி மொழிச்சேவை செய்தியாளர் யோகி.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூகவலைத் தளங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் பகீரத் யோகி கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது நிச்சயம் உண்மையாகவே இருக்கும். நமது ஊடகவியலாளர்கள் நேர்மை இல்லாதவர்கள் என்பது தெரிந்ததே.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு வந்தது மிகவும் வரவேற்க தக்க விஷயம்... இந்த செய்தியை கேள்வி பட்டதும் முதலில் ஓடி சென்று உதவியது இந்தியா என்று தான் செய்தியில் பார்த்தேன்.... ஆனால் பெருமைக்காக உதவியது என்று சொல்ல முடியாது. சில பத்திரிக்கை மற்றும் அரசியல்வாதிகள் இதை பெருமை படுத்தி கொள்கிறார்கள்..... . பத்திரிக்கை மீடியாகளின் வேலை இது தானே..அதை பார்த்தால் எப்படி.
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.//
சிசீ....என்ன வொரு கேவலம்
//'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.//
அது தானே................இவங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் அவ்வளவுதான்...யார் துடித்தாலும் பரவாஇல்லை.....ரெடிங் எகிறணும்......அவ்வளவுதான் ........................படுமோசம்
சிசீ....என்ன வொரு கேவலம்
//'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.//
அது தானே................இவங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் அவ்வளவுதான்...யார் துடித்தாலும் பரவாஇல்லை.....ரெடிங் எகிறணும்......அவ்வளவுதான் ........................படுமோசம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு வந்தது மிகவும் வரவேற்க தக்க விஷயம்... இந்த செய்தியை கேள்வி பட்டதும் முதலில் ஓடி சென்று உதவியது இந்தியா என்று தான் செய்தியில் பார்த்தேன்.... ஆனால் பெருமைக்காக உதவியது என்று சொல்ல முடியாது. சில பத்திரிக்கை மற்றும் அரசியல்வாதிகள் இதை பெருமை படுத்தி கொள்கிறார்கள்..... . பத்திரிக்கை மீடியாகளின் வேலை இது தானே..அதை பார்த்தால் எப்படி.
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....
இராணுவ வீரர்கள் பட்ட கஷ்டம்மெல்லாம் இவங்களால் வீணாகிறதே உமா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சரியாக சொன்னீர்கள் அம்மா
.
கார்கில் , 26/11 , நேபால் இன்றுவரை ஊடகங்கள் செய்யும் வேலை Sh!t ..
அதுதான் ஜெனரல் Singh சரியாகக் கூறினார் Presstitutes என்று
கார்கில் , 26/11 , நேபால் இன்றுவரை ஊடகங்கள் செய்யும் வேலை Sh!t ..
அதுதான் ஜெனரல் Singh சரியாகக் கூறினார் Presstitutes என்று
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» ஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள்
» ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
» ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|