புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
46 Posts - 73%
Dr.S.Soundarapandian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
3 Posts - 5%
prajai
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
2 Posts - 3%
Rutu
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 2%
Pradepa
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
223 Posts - 22%
sugumaran
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
18 Posts - 2%
prajai
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
5 Posts - 0%
Rutu
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:45 pm

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ SIndV7XGQym1k4LMSnQO+E_1429855022

திருமாலின் தசாவதாரங்களிலேயே, மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து வடிவெடுத்தது நரசிம்ம அவதாரத்தில் தான். அதேபோன்று, மற்ற அவதாரங்களில் திருமால் சங்கு, சக்கரம் ஏந்தி வந்தார். இந்த அவதாரத்தில், தன் நகத்தையே ஆயுதமாகக் கொண்டார்.

'நரன்' என்றால் மனிதன்; 'சிம்மம்' என்றால் சிங்கம். சித்திரை மாதம் சதுர்த்தசி திதியில் அவதரித்தார் நரசிம்மர். சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாகவும் சொல்வர்.

திருமாலை தரிசிக்க சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்குமார் போன்றோர் வைகுண்டம் வந்தனர். ஆனால், காவலர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் வைகுண்டத்திற்குள் அனுமதிக்காமல் பிரச்னை செய்தனர். அவர்களின் செயல்களால் அதிருப்தி அடைந்த திருமால், 'பூலோகத்தில், நல்லவர்களாக, 100 பிறவிகள் எடுக்க வேண்டுமா அல்லது கெட்டவர்களாக மூன்று பிறவிகள் எடுக்க வேண்டுமா எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
அவர்கள், கெட்டதைத் தேர்ந்தெடுத்து, பூலோகத்தில் பிறந்தனர். அதில், ஒரு பிறவியில் அண்ணன் இரண்யாட்சனாகவும், தம்பி இரண்யனாகவும் பிறந்தனர்.

இரண்யன், திருமாலை நிந்தனை செய்தான். ஆனால், அவன் மகன் பிரகலாதனோ நாராயண பக்தனானான். இது, இரண்யனுக்குப் பிடிக்கவில்லை. பெற்ற பிள்ளையென்றும் பாராமல், அவனைக் கொல்லவும் துணிந்தான். ஒருமுறை தந்தைக்கும், மகனுக்கும் தர்க்கம் ஏற்படவே, 'இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?' எனக் கேட்டான் இரண்யன். 'ஆம்' என நம்பிக்கையோடு பிரகலாதன் சொல்லவே, தூணை உடைத்தான் இரண்யன். அதிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரண்யனை தன் நகங்களாலேயே கொன்றார்.

தசாவதாரங்களில் திருமாலுக்கே மிகவும் பிடித்தது நரசிம்மம் தான். அதனால் தான், சீனிவாசனாக (வெங்கடாஜலபதி) அவர் பூமிக்கு வந்த போது, நரசிம்மர் தங்கியிருந்த மலையைத் தேர்ந்தெடுத்தார்.

ரிஷபாசுரன் என்ற அசுரன், நரசிம்மரை நினைத்து தவமிருந்தான். நரசிம்மர் அவன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 'உம்மோடு சண்டை போட வேண்டும்...' என்றான் ரிஷபாசுரன்.

நரசிம்மரும் சம்மதித்து சண்டையிட்டு அவனை வென்றார். உயிர் போகும் வேளையில், 'நரசிம்ம வடிவத்தை யாரொருவன் பார்த்துக் கொண்டே உயிர் விடுகிறானோ அவனுக்கு மோட்சம் நிச்சயம் என்பர். நான் உம்மைப் பார்த்தபடியே உயிர் விடுவதால், மோட்சம் செல்கிறேன். இந்த மலை, என் பெயரால், 'ரிஷபாத்ரி' என்று வழங்க வேண்டும்...' என்று வேண்டினான் ரிஷபாசுரன். நரசிம்மரும் சம்மதித்தார்.

அந்த ரிஷபாத்ரி மலை மீது தான், ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார்.

'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:50 pm

//'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!//


ரொம்ப சரி.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக