புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
Page 1 of 1 •
பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி - சுப்பிரமணியசாமி
பிராமணர்கள் மீது திராவிடர் கழகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறி, தி.க.வை தடை செய்ய வேண்டும். இல்லையேல், சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில், பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராமணர்கள் வீடு புகுந்து, திராவிடர் கழகத்தினர் தாக்குதல் நடத்தி, பூணூலை அறுத்தெறிந்துள்ளனர். இந்து மத சின்னம் மீதான தாக்குதல் இது. இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக் காரணம், தமிழகத்தில் திறமையற்ற ஆட்சி நடப்பதுதான்.
எனவே, இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அரசியல் சாசன பிரிவு 256ன் கீழ் தமிழக அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்ற உறுதியான எச்சரிக்கையை மத்திய அரசு விடுக்க வேண்டும். மேலும், திராவிடர் கழகத்தை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் பிராமணர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132455- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
ஒரு இயக்கத்தை தடை செய்வது மூலம் அவர்களுடைய idealogy ஐ மாற்ற முடியாது, மேலும் வளரவே உதவும். பல முட்டாள்தனமான கொள்கைகள் திராவிட இயக்கங்களுக்கிடையே இருந்தாலும் அவை கடந்த 80 வருடங்களாக நீரூற்றி வளர்க்கப்பட்டுள்ளது. தடை செய்ய வேண்டுமென்றால் ஈரோடு நகரில் பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்துக்கொண்டு சென்றாரே அப்போதே தடை செய்திருக்க வேண்டும் இப்போதல்ல. மேலும் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பாலேயே பிராமணர்கள் கல்வியிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாடுகளும் குறைந்து கொண்டே வருகின்றன. அரசு அலுவலகங்களில், வக்கீல் தொழிலில், அரசியலில், அரசு சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் அலுவலகங்களில்(பப்ளிக் செக்டர்) மற்றும் மருத்துவ தொழிலில் கூட அவர்கள் பங்கு குறைந்துகொண்டே போகிறது. இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கை தரம், நாகரீகம் உயர்ந்துதாநிருக்கிறது. அந்த அளவுக்கு மற்றவர்களும் உயர அவர்கள் அளவுகோலாகவே இருப்பார்கள். ஆனால் திராவிடர் கழகம் பார்ப்பது பிராமணர்களில் வேறு ஒரு பிரிவை பலமற்ற வசதியற்ற பிரிவினர், கோவில்களிலும் அதன் சுற்றுபுரங்களிலும் இருப்பவர்கள். அந்த அப்பாவிகள் மீது கை வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் அதற்க்கு சட்டம் தனது முறையான செயல்களை செய்தால் போதும். சாதாரணமாய் பிராமணர்கள் ஒன்று சேர்வதில்லை இப்போதைய திராவிட கழக செய்கைகள் அவர்களை ஒன்று சேர்க்க பாடுபடும். அவர்கள் ஒன்று சேர்ந்தால் திராவிடர் கழகம் படாத பாடு படும்.
சிவம்
சிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rksivam
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132572மேற்கோள் செய்த பதிவு: 1132455rksivam wrote:ஒரு இயக்கத்தை தடை செய்வது மூலம் அவர்களுடைய idealogy ஐ மாற்ற முடியாது, மேலும் வளரவே உதவும். பல முட்டாள்தனமான கொள்கைகள் திராவிட இயக்கங்களுக்கிடையே இருந்தாலும் அவை கடந்த 80 வருடங்களாக நீரூற்றி வளர்க்கப்பட்டுள்ளது. தடை செய்ய வேண்டுமென்றால் ஈரோடு நகரில் பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்துக்கொண்டு சென்றாரே அப்போதே தடை செய்திருக்க வேண்டும் இப்போதல்ல. மேலும் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பாலேயே பிராமணர்கள் கல்வியிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாடுகளும் குறைந்து கொண்டே வருகின்றன. அரசு அலுவலகங்களில், வக்கீல் தொழிலில், அரசியலில், அரசு சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் அலுவலகங்களில்(பப்ளிக் செக்டர்) மற்றும் மருத்துவ தொழிலில் கூட அவர்கள் பங்கு குறைந்துகொண்டே போகிறது. இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கை தரம், நாகரீகம் உயர்ந்துதாநிருக்கிறது. அந்த அளவுக்கு மற்றவர்களும் உயர அவர்கள் அளவுகோலாகவே இருப்பார்கள். ஆனால் திராவிடர் கழகம் பார்ப்பது பிராமணர்களில் வேறு ஒரு பிரிவை பலமற்ற வசதியற்ற பிரிவினர், கோவில்களிலும் அதன் சுற்றுபுரங்களிலும் இருப்பவர்கள். அந்த அப்பாவிகள் மீது கை வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் அதற்க்கு சட்டம் தனது முறையான செயல்களை செய்தால் போதும். சாதாரணமாய் பிராமணர்கள் ஒன்று சேர்வதில்லை இப்போதைய திராவிட கழக செய்கைகள் அவர்களை ஒன்று சேர்க்க பாடுபடும். அவர்கள் ஒன்று சேர்ந்தால் திராவிடர் கழகம் படாத பாடு படும்.
சிவம்
சிறந்த கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் திரு சிவம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132573பூணூல் அறுப்பு சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிராமணர் சங்கம் சார்பில், கமிஷனர் அலுவலகத்தில் மனு
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் சிலர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் விசுவநாத குருக்கள் என்பவரிடம் பூணூலை அறுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் சிலர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் விசுவநாத குருக்கள் என்பவரிடம் பூணூலை அறுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132575பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் இந்து அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விசுவநாத குருக்கள் (வயது 76). இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் விசுவநாத குருவை தாக்கி அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து விட்டு ஓடிவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து அமைப்புகள் சார்பில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள நவசக்தி விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. வின் கலை மற்றும் கலாசார அணி சார்பில் சிலர் பங்கு பெற்றனர்.
வன்மையாக கண்டிக்கிறோம்
இதுதொடர்பாக, தேசிய அகில பாரத பிராமணர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, ‘விசுவநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அமைப்பை தடை செய்ய வேண்டும். நாங்கள் ஒன்று சேருவோம். பொங்கி எழுவோம்’ என்றார்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் இனிமேல் பொறுத்திருக்க மாட்டோம்’ என்றார்.
பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் இந்து அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விசுவநாத குருக்கள் (வயது 76). இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் விசுவநாத குருவை தாக்கி அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து விட்டு ஓடிவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து அமைப்புகள் சார்பில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள நவசக்தி விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. வின் கலை மற்றும் கலாசார அணி சார்பில் சிலர் பங்கு பெற்றனர்.
வன்மையாக கண்டிக்கிறோம்
இதுதொடர்பாக, தேசிய அகில பாரத பிராமணர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, ‘விசுவநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அமைப்பை தடை செய்ய வேண்டும். நாங்கள் ஒன்று சேருவோம். பொங்கி எழுவோம்’ என்றார்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் இனிமேல் பொறுத்திருக்க மாட்டோம்’ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132577- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் எந்த நாயாக இருந்தாலும்
அதை வெறி நாய் என கருதி அழித்தலே சமூக நன்மை
அதை வெறி நாய் என கருதி அழித்தலே சமூக நன்மை
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132579- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சாதாரணமாய் பிராமணர்கள் ஒன்று சேர்வதில்லை இப்போதைய திராவிட கழக செய்கைகள் அவர்களை ஒன்று சேர்க்க பாடுபடும். அவர்கள் ஒன்று சேர்ந்தால் திராவிடர் கழகம் படாத பாடு படும்.//
ரொம்ப சரி
//ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் இனிமேல் பொறுத்திருக்க மாட்டோம்’ என்றார்.//
என்ன பண்ணாலும் சும்மா இருப்பதால் தான் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகிவிட்டது ..........இனியும் சும்மா இருக்கக்கூடாது..................... மேலே சிவம் சொன்னதைப்போல ராமர் படத்தை அடித்த போதே தடை செய்திருக்கணும்.............அல்லது தட்டிக்கேட்டிருக்கணும் .நான் நிறைய முறை எங்க தாத்தாவை கேட்டிருக்கேன் ஏன் சும்மா இருந்தீங்க என்று
.
.
பாவம் அந்த 76 வயது தாத்தா .எவ்வளவு மனசு கஷ்டப்பட்டிருப்பார் ?...பிராம்ஹண சமாஜங்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்??????????
ரொம்ப சரி
//ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் இனிமேல் பொறுத்திருக்க மாட்டோம்’ என்றார்.//
என்ன பண்ணாலும் சும்மா இருப்பதால் தான் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகிவிட்டது ..........இனியும் சும்மா இருக்கக்கூடாது..................... மேலே சிவம் சொன்னதைப்போல ராமர் படத்தை அடித்த போதே தடை செய்திருக்கணும்.............அல்லது தட்டிக்கேட்டிருக்கணும் .நான் நிறைய முறை எங்க தாத்தாவை கேட்டிருக்கேன் ஏன் சும்மா இருந்தீங்க என்று
.
.
பாவம் அந்த 76 வயது தாத்தா .எவ்வளவு மனசு கஷ்டப்பட்டிருப்பார் ?...பிராம்ஹண சமாஜங்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்??????????
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132583- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1132577யினியவன் wrote:தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் எந்த நாயாக இருந்தாலும்
அதை வெறி நாய் என கருதி அழித்தலே சமூக நன்மை
ரொம்ப சரி ................
- Sponsored content
Similar topics
» அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்
» ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு
» குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை
» ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு
» குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|