புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'
Page 1 of 1 •
விடுமுறையில என்னல்லாம் செய்யலாம்.. எங்கல்லாம் போலாம்'னு நாம கேட்கறதுக்கு முன்னே, நமக்கு 'ஐடியா' குடுக்க நிறைய பேர் இருக்காங்க... ஆனா.., பணத்துக்கு எங்கே போறது..?
'ஐடியா, குடுக்கறவங்க... அப்படியே ஆயிரமோ, ரெண்டாயிரமோ, கடனாக் குடுத்தா பரவாயில்லை..'
நியாயம்தான். பணப் பற்றாக்குறை, அநேகமா எல்லார் வீடுலயுமே இருக்கு. ஏன்னா.., நம்முடைய ‘பட்ஜெட்’ல விடுமுறை செலவுக்குன்னு தனியா எடுத்து வைக்கற பழக்கம் இல்லையே...
'ஆமா.., போட்ட பட்ஜெட்டுக்கே பணம் போதாம, எப்படி எப்படியோ ஓட்டிக்கிட்டு இருக்கோம். இதுல, விடுமுறை காலச் செலவுன்னு வேற தனியா எடுத்து வைக்க, எங்கே எடம் இருக்கு..?'
இதுவும் நியாயம்தான். ஆனா வேற சில வழிகள்ல, இதைச் சரி செய்ய முடியும்.
உதாரணத்துக்கு பார்த்தீங்கன்னா, இப்பல்லாம் எல்லார் வீட்டுலயுமே, காலையில பேப்பர் வாங்கற பழக்கம் இருக்கு. இது ரொம்ப ஆரோக்கியமான முன்னேற்றம்தான். இப்படி வாங்கற பேப்பர், புத்தகங்களை, ஒரு வருஷத்துக்கு சேர்த்து வச்சி, கோடை விடுமுறையில் மட்டும், மொத்தமா போடற மாதிரி வச்சிக்கிடலாம்; குறைந்த பட்சம் ஒரு நாளைக்கேனும், குடும்பத்தோட வெளியில போயிட்டு வர, இது உபயோகமா இருக்கும்.
இதே மாதிரி, துணிமணி, பிளாஸ்டிக் பொருள், பழசாகிப்போன ரேடியோ, டேப் ரிகார்டர் இப்படி.., எதையெல்லாம் வேண்டாம்னு தீர்மானிக்கிறோமா, அதையெல்லாம் சேகரிச்சு வச்சு போட்டாலே, கணிசமான பணம் வரும்.
ஆங்கிலத்துல இதைத்தான், 'ஸ்க்ராப் மேனேஜ்மென்ட்'னு சொல்றாங்க. அதாவது, வேண்டாதவைகளை நிர்வகிப்பது.
இதன் மூலம், வருவாய் கிடைக்கும் என்பதை நாம் சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை.
அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது, ஏற்கனவே செய்து வரும் செலவுகள். எவ்வளவுதான் பணக் கஷ்டம்னாலும், எந்த ஒரு மாதத்திலும், 'தவிர்க்க முடியும்' என்கிற சிலவற்றை செய்துதான் வருகிறோம். இதற்கு என்ன பொருள்..? இந்தச் செலவைச் செய்யா விட்டாலும், எதுவும் கெட்டுப் போயிடாது. கேளிக்கைகள் தொடங்கி, ஆண்களின் மதுப் பழக்கம் வரை, உண்மையில் தவிர்க்க முடிகிற செலவுகளின் மதிப்பு எவ்வளவு...? இது குறித்து, நாம் தீவிரமாக சிந்தித்துப் பார்க்கவில்லை. ஒன்றைப் பெற வேண்டும் என்றால் வேறு ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும் என்கிற தத்துவம், பண விஷயத்தில்தான் அதிகம் பொருந்தும்.
தவிர்க்க முடிகிற செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு வீண் செலவாகத் தெரிவது, வேறு ஒருவருக்கு அவசியமாகப்படும். முன்னர் சொன்ன மதுப் பழக்கம், பெட்ரோல் செலவு, மொபைல் போனுக்கான ரீசார்ஜ் கட்டணம், ஒப் பனைப் பொருட்கள், வறட்டு கவுரவத்துக்காக, திருமணம் போன்ற வைபவங்களில் வழங்கும் உயர்ந்த பரிசுகள்... இப்படி எத்தனை செலவுகள்....!
குறைந்த பட்சம் நீண்டகால விடுமுறை நாட்களின் போதாவது, இவற்றைத் தவிர்த்தால், நிச்சயம் நிறையவே பணம் மிச்சப்படும். வெளியூர் செல்வதாக இருந்தால், கோடைக் காலங்களில் எங்கெல்லாம் கூட்டம் அதிகம் வருமோ, அது போன்ற இடங்களையே நாமும் தேர்வு செய்து போகக்கூடாது. ஊட்டி, கொடைக்கானலுக்கு பதிலாக, ஏற்காடு, ஏலகிரி சென்று வரலாம். பஸ், ரெயிலில் சவுகரியமாக போய் வர முடியும் என்றால், தனியே வாடகைக் கார் எதற்கு?.
வீட்டில் இருக்கிற அதே வசதிகளை, வெளியிலும் எதிர்பார்ப்பது கூடாது. சற்றே வசதிக் குறைவு இருந்தாலும், சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.
கூட்டத்தோடு கூட்டமாய்ப் பயணிப்பதும், சக சுற்றுலாப் பயணிகளுடன் வசதிகளைப் பகிர்ந்து கொள்வதும், சிறுவர், சிறுமியருக்கு, வாழ்க்கையின் யதார்த்தம் என்ன என்பதை எளிதில் விளக்கும். இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடக் கூடாது. செலவுகளை மிச்சப்படுத்தவும் கூட, கோடைகாலப் பயணங் கள் உதவும்.
எப்படி என்கிறீர்களா..?
நாம் போகும் ஊரில் அல்லது போய் வரும் வழியில், மொத்த விற்பனையில், குறைந்த விலையில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை வாங்கி வந்தால், நமது மாத பட்ஜெட் கணிசமாகக் குறையும்.
சுமந்து வர வேண்டுமே.. என்பதற்காக, பலரும் இதைச் செய்வதில்லை. தரமான பொருள், குறைந்த விலையில் கிடைக்கிற போது, அதை வாங்கிக் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.
நீண்ட விடுமுறை என்றால், மிக நீண்ட தூரம்தான் போக வேண்டும் என்பதில்லை. நாம் வசிக்கிற ஊரிலேயே அல்லது குறைந்த தூரத்திலேயே, நம்மைச் சுற்றி, எத்தனையோ முக்கிய இடங்கள் உள்ளன.
பொதுவாகவே, அருகில் இருப்பவை உலகத்தையே கவர்ந்தாலும், நாம் அதை கவனத்தில் கொள்வதே இல்லை.
இது மட்டுமல்ல. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில், குடும்பத்தினருடன், 'காலார' நடந்து போய் வந்தாலே உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும். பிற நாட்களில் இவற்றுக்கு எல்லாம் நமக்கு நேரம் ஏது..?
கோவில், பூங்கா, கடை வீதி.. என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு, குடும்பத்தோடு வெறுமனே போய் வருதலே நல்ல பொழுது போக்கு தான்.
சற்றே வளர்ந்த பிள்ளைகள், அவர்களின் நண்பர்களுடன் ஊர் சுற்றப் போனால், யார் யாருடன் எங்கே போகிறார்கள்? என்பதை அறிந்து கொண்டு அனுமதிப்பதுதான் நல்லது. பெற்றோருடன் மட்டும்தான் வெளியே போகலாம் என்று அடம் பிடிப்பதால், வீண் சச்சரவும், தேவையற்ற செலவுகளும்தான் மிஞ்சும். சக நண்பர்களுடன் பயணிக்கிற போது, இருப்பதை வைத்துக் கொண்டு சிக்கனமாகப் போய் வந்து விடுவார்கள்.
பணத்தைக் கையாள்வது, வெளிச் சூழலுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்வது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது போன்ற பல நல்ல விஷயங்களை அவர்கள் அப்போது கற்றுக் கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. விடுமுறைப் பயணத்தில் அதுதானே மிக முக்கியம்.
வெளியில் எங்கும் போகாமலே வேறு விதமாகவும் விடுமுறையைக் கொண்டாடலாம்.
வீட்டில் சைக்கிள் இல்லாதவர்கள், பிள்ளைகளுக்கு சைக்கிள் வாங்கித் தரலாம். கிரிக்கெட் பேட், ஸ்போர்ட்ஸ் ஷ¨, கேரம் போர்டு, செஸ் போர்டு போன்ற விளையாட்டு தொடர்பான பொருட்களை வாங்கித் தருவதால், இரண்டு பயன்கள் கிடைக்கும். ஒன்று, இவையெல்லாம் ஒரு வகையில் நிரந்தரமாக இருக்கும். இரண்டு, பெற்றோருக்கு தொந்தரவு தராமல் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். பெற்றோரும் உடன் சேர்ந்து ஆடினால், பிள்ளைகளுக்கும் ஆனந்தம்; பெற்றோருக்கும் ஆரோக்கியம்.
பெற்றோர், தமக்குத் தெரிந்த கலை, தொழிலை, பிள்ளைகளுக்குக் கற்றுத் தரலாம். ஓவியம் வரையத் தெரியுமா..? ஆட, பாட வருமா..? வெளியில் வகுப்புகளுக்கு அனுப்புவதை விட, நீங்களே சொல்லித் தந்து பாருங்கள்.
சொந்தமாய்க் கடை நடத்துகிறீர்களா..? பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்லுங்கள். பெரிதாக வியாபாரம் பற்றிய அறிவுரைகளைத் தந்து கொண்டு இருக்காதீர்கள்.
பொழுது போகத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல் படுங்கள். அடுத்தடுத்த நாட்களும் உங்களுடன் வருவதற்கு, அவர்களாகவே உங்களுக்கு முன்பு தயாராய் இருப்பார்கள். கடை வேலை செய்வதில், உங்களுக்கும் அசதி தெரியாமல் இருக்கும். இப்படி எத்தனையோ வெவ்வேறு வழிகளில் விடுமுறையைக் கழிக்கலாம்.
பணம் செலவு செய்துதான் லீவு நாட்களை ஓட்ட வேண்டும் என்பது இல்லை. கையில் அதற்கென்று பணம் இருந்தாலும், பார்த்துச் செலவு செய்ய வேண்டும்.
ஒன்றில் மட்டும் உறுதியாய் இருங்கள். விடுமுறைச் செலவுக்கென்று கடன் வாங்கவே கூடாது.
கை மாத்து, அதாவது வட்டி இல்லாமல் வருகிற கடன். குறைந்த காலத்தில், அப்போ வாங்கி அப்பவே குடுக்கறது. அதுவுமா கூடாது..?'
ஆம். அதுவும்தான். ஏன்..? விடுமுறை முடிந்த கையோடு, பள்ளி, கல்லூரிக்குக் கட்டணம் செலுத்தியாக வேண்டும்; சீருடை, புத்தகங்கள் வாங்க வேண்டும். இப்படி, ஏராளமான தவிர்க்க முடியாத அத்தியாவசிய செலவுகள் நம்மைச் சுழற்றி அடிக்கும். அந்த சமயத்தில், நமக்கு இந்த 'கைமாத்து'தான் கை கொடுக்கும்.
விடுமுறை செலவுகளுக்கு நாம் கடன் வாங்கினால், அடுத்த ஓரிரு மாதங்களில் மிக முக்கியமான சமயத்தில் கிடைக்காமல் போகலாம். 'என்ன இவங்க..? கைமாத்து வங்கறதே பொழப்பா வச்சிருக்காங்களே..' என்று எண்ணி, 'இல்லை' என்று சொல்லி விட்டால் என்ன செய்வது..? ஆகவேதான் சொல்கிறோம். கல்வி, மருத்துவம் தவிர்த்து வேறு எதற்கும் கடன் வாங்கவே வாங்காதீர்கள். பின்னாளில், கஷ்டப்படாதீர்கள்.
அதே போல, சேமிப்புக் கணக்கில் இருக்கிற பணமும். ஏதோவொரு அவசரத்துக்கு உதவக்கூடிய உடனடிப் பணம். வேறு யாரிடமும் சென்று கையேந்த வேண்டிய நிலையில் இருந்து நம்மைக் காப்பாற்றுவது இந்தப் பணம்தான். ஆகவே, கையில் இருக்கிற பணம் எல்லாவற்றையும் செலவழித்து விட வேண்டாம்.
நிறைவாக ஒன்று. பழங்காலத்தில், தமிழர் வீடுகளில், 'கூட்டாஞ்சோறு' என்று ஒன்று உண்டு. பொருள் தெரியாதவர்கள், அந்தக் கால பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விடுமுறையில், இதை வாரம் ஒரு முறையேனும் முயற்சி செய்து பார்க்கலாம். தொன்று தொட்டு வந்த ஒரு நல்ல பழக்கத்தை, இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதில், மகிழ்ச்சியும், முழு மன நிறைவும் கிடைக்கும்; மனித உறவுகளும் வலுப்படும்.
[thanks]தினத்தந்தி[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு சிவா .....நன்றி !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்ல பகிர்வு .
மாமியார்களும் மருமகள்களும் இதை காண்பித்து ஒருவருக்கொருவர் , மற்றவர்களை கழிக்காமல்
இருந்தால் சரி .
சில யூனியன் தலைவர்கள் "SCRAP MANAGEMENT " கொடி பிடிப்பதும் உண்டு
ரமணியன்
ஒன்றில் மட்டும் உறுதியாய் இருங்கள். விடுமுறைச் செலவுக்கென்று கடன் வாங்கவே கூடாது.
'தவிர்க்க முடியும்' என்கிற சிலவற்றை செய்துதான் வருகிறோம்.
இதுவும் நல்ல உத்திதான் .'ஸ்க்ராப் மேனேஜ்மென்ட்'னு சொல்றாங்க. அதாவது, வேண்டாதவைகளை நிர்வகிப்பது.
மாமியார்களும் மருமகள்களும் இதை காண்பித்து ஒருவருக்கொருவர் , மற்றவர்களை கழிக்காமல்
இருந்தால் சரி .
சில யூனியன் தலைவர்கள் "SCRAP MANAGEMENT " கொடி பிடிப்பதும் உண்டு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|