புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
3 Posts - 2%
bala_t
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 1%
prajai
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
284 Posts - 42%
heezulia
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
5 Posts - 1%
prajai
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்மதமும் எனக்கு சம்மதமே !!!!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Wed Apr 08, 2015 10:14 pm

நாம் எல்லோரும் இந்த உலகம் பிறந்த நாள் முதல் இன்று வரையிலும் மாறாமல் சண்டை போடும் ஒரே விஷயம் நம் மதங்களை பற்றித்தான் இருக்க முடியும் -  sicence  எவ்வளவு முன்னேறினாலும் , நாம் இன்னும் ஒரு அடி கூட முன்னேறவே இல்லை - இருந்த இடத்தில் ஆணி அடித்தது போலத்தான் இருக்கிறோம் - Technology  மாறிக்கொண்டே இருக்கின்றது - நேற்றைய ஆச்சிரியம் இன்றைய உண்மையாக உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது - ஆனாலும் நம் மனதில் மத வெறி , இந்த கடவுள் தான் சிறந்தவர் , இவன் கீழ் ஜாதி என்ற மன வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது - சமீபத்தில் உலகமே அறியாத , விடிந்தும் விடியாமல்  காலை பொழுதாக  இருந்த அந்த பிஞ்சு குழந்தைகளை , குருவிகளை சுடுவதுபோல சுட்டு கொன்ற செய்தியின் ஈரம் இன்னும் மறையவில்லை - இன கலவரம் ; ஒரு கார்டூனிஸ்ட் யை கண் மண் தெரியாமல் சுட்டு கொன்றதும் ஒரு இன வெறியின் அடிப்படையில் - ஒரேவொரு ஆறுதல் - இந்த சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கவில்லை - எந்த நாட்டில் நடந்தால் என்ன - நம் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லையே - நம் நாட்டிலும் நடக்க முடியாது என்று இன்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் ( effect of globalization !!)

இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் , நம்மில் வேற்றுமையே ஏற்ப்படாது - இன வெறிக்கு சற்றும் இடம் தர மாட்டோம் - எல்லோர் மனதிலும் சகோதர தன்மை நிலவிடும் - நாடு சுடுகாடாக மாற வாய்ப்பே இல்லை - அப்படி என்ன உண்மை ??  

நாம் creator ஒருவரே என்று நம்ப வேண்டும் - இந்த உலகத்தை படைத்தவன் ஒருவனே - அவன்தான் , அவனைத்தான் பல ரூபங்களில் ( creativities ) நாம் வழிபடுகின்றோம் - ஒரு இயேசுவாக , அல்லாவாக , ஈசனாக , இராமனாக , கிருஷ்ணனாக , குரு நானக்காக - இப்படி அவரவருக்கு பிடித்த ரூபத்தில் வணங்குகிறோம் . Creatorக்கும் , creativities க்கும் வித்தியாசம் தெரியாததால் , நமக்குள்  இன்னும் மன சண்டை , மத சண்டை நிகழ்ந்த வண்ணம் உள்ளது - எவ்வளவோ தேவை இல்லாத குண்டுகளுக்கு , தேவையானவர்கள் அநியாயமாக பலி ஆகிறார்கள் .

இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு  மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ???  இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???

நாமெல்லாம் ஒரு வகையில் பார்த்தால் இறைவனின் அம்சங்களே - ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் - நம்மை சுற்றி இருக்கும் மாயையில் நாம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணருவதில்லை - இறைவன் ஒரு முறை நினைத்தானாம் - மனிதனின் அறியாமையினால் இவனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை சற்றே ஒளித்துவைப்போம் - கண்டு பிடிக்கின்றானா என்று பார்ப்போம் என்று எண்ணி முதலில் பூமிக்கடியிலும் , பிறகு மலைகளுக்கு மேலேயும் , பிறகு வானத்தின் உச்சியிலும்  அவனது தெய்வீகத்தன்மையை ஒளித்து வைக்க நினைத்தாராம் - மனிதன்  ஒளித்து  வைத்ததை  தன் திறமையினால், விஞ்சானத்தின் வளர்ச்சியினாலும் எப்படியாவது  கண்டுபிடித்து விடுவான் என்று எண்ணி கடைசியாக அவர் ஒளித்து  வைத்த இடம் எது தெரியுமா ?? அவனுக்குள்ளேயே !!!!

இன்று வரையில் நமக்குள்ளேதான் தெய்வீகத்தன்மை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளாமலேயே நாம் பல கோயில்களுக்கும் , சர்ச்களுக்கும் , மசூதிகளுக்கும் , குருத்வாராகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றோம் - இறைவன்  அங்கே   வசிப்பதில்லை - நாம் செய்யும் தன்னலம் அற்ற காரியங்களிலும் , பிறருக்கு செய்யும் தான தருமத்திலும் , பிறரை மதித்து பேசும் வார்த்தைகளிலும் , ஏழையின் சிரிப்பிலும் வசிக்கிறான் . மனிதனாக வாழ்ந்தது போதுமே - எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் தெய்வீகத்தன்மையுடனும் வாழ்வோமே - பிறருக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் - இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்

அன்புடன்
ரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 8:03 am

எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! 3838410834

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 09, 2015 8:13 am

நல்லிணக்கம் காப்போம்... உயர்வோம்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 10:53 am

சிரிப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:54 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 10, 2015 11:29 am

//இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???//

ரொம்ப சரி ரவி...அருமை அருமை அருமை........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 11:48 am

இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்

இது நடந்தால் நம் யாவருக்கும் மகிழ்ச்சியே............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக