புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
Jenila | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
Baarushree | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி?
Page 1 of 1 •
பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில், 142 பயணிகள்,2 விமானிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனை காவல்துறையும், விமான போக்குவரத்து துறையும் உறுதி செய்துள்ளது.
ஆனால், விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி தெரியவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.-maalaimalar
ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில், 142 பயணிகள்,2 விமானிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனை காவல்துறையும், விமான போக்குவரத்து துறையும் உறுதி செய்துள்ளது.
ஆனால், விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி தெரியவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.-maalaimalar
அதிர்ச்சியான செய்தி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
2000க்கு பிறகு நடந்த மோசமான விமான விபத்துகள்
* 2000, ஜன.30: கென்யா ஏர்வேஸ் நிறுவன விமானம், அட்லாண்டிக் கடலில் விழுந்த விபத்தில் 169 பேர் பலி.
* 2000, ஏப்.19: பிலிப்பைன்ஸ் நாட்டில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 131 பேர் பலி.
* 2000, ஜூலை 25: பிரான்ஸ் நாட்டில் ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 109 பேர் பலி.
* 2000, ஆக.23: பெர்சியன் வளைகுடா அருகே நடந்து விபத்தில், ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 152 பேர் பலி.
* 2001, ஜூலை 4: ரஷ்யாவில் டுபுலோவ் டூ 154 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், 145 பேர் பலி.
* 2001, நவ.12: அமெரிக்கன் ஏர்லைன்ஸ்சின் ஏர்பஸ் ஏ300, நியூயார்க் அருகே விழுந்து நொறுங்கியதில், 265 பேர் பலி.
* 2002, ஏப்.15: தென்கொரியாவில், சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 128 பேர் பலி.
* 2002, மே 7: சீனாவில் எம்.டி., 82 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 112 பேர் பலி.
* 2002, மே 25: தைவான் வான்பரப்பில், சீன ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 225 பேர் பலி.
* 2003, ஜூலை 8: சூடானில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 117 பேர் பலி.
* 2003, டிச.25: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் போயிங் 727 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 151 பேர் பலி.
* 2004, ஜன.3: பிளாஷ் ஏர்லைன்ஸ் விமானம், செங்கடலில் விழுந்த விபத்தில் 148 பேர் பலி.
* 2005, ஆக.14: கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்தில் 121 பேர் பலி.
* 2005, அக்.22: நைஜீரியாவில் முர்தலா முகமது சர்வதேச விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலி.
* 2005, டிச.10: நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் பலி.
* 2006, மே 3: கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் பலி.
* 2006, ஜூலை 9: ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் பலி.
* 2006, ஆக.22: உக்ரைன் நாட்டில், புல்கோவோ ஏவியேஷன் என்டர்பிரைஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 170 பேர் பலி
* 2007, மே 5: கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் பலி.
* 2007, ஜூலை 17: பிரேசில் நாட்டில், டி.ஏ.எம்., ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் பலி.
* 2008, ஆக.20: ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் பலி.
* 2009, ஜூன் 1: பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் பலி.
* 2009, ஜூலை 15: ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
* 2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.
* 2010, மே 22: ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.
* 2010, ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, 152 பேர் பலி.
* 2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து-பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
* 2014, ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.
* 2014, ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.
* 2014, டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.
* 2000, ஜன.30: கென்யா ஏர்வேஸ் நிறுவன விமானம், அட்லாண்டிக் கடலில் விழுந்த விபத்தில் 169 பேர் பலி.
* 2000, ஏப்.19: பிலிப்பைன்ஸ் நாட்டில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 131 பேர் பலி.
* 2000, ஜூலை 25: பிரான்ஸ் நாட்டில் ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 109 பேர் பலி.
* 2000, ஆக.23: பெர்சியன் வளைகுடா அருகே நடந்து விபத்தில், ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 152 பேர் பலி.
* 2001, ஜூலை 4: ரஷ்யாவில் டுபுலோவ் டூ 154 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், 145 பேர் பலி.
* 2001, நவ.12: அமெரிக்கன் ஏர்லைன்ஸ்சின் ஏர்பஸ் ஏ300, நியூயார்க் அருகே விழுந்து நொறுங்கியதில், 265 பேர் பலி.
* 2002, ஏப்.15: தென்கொரியாவில், சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 128 பேர் பலி.
* 2002, மே 7: சீனாவில் எம்.டி., 82 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 112 பேர் பலி.
* 2002, மே 25: தைவான் வான்பரப்பில், சீன ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 225 பேர் பலி.
* 2003, ஜூலை 8: சூடானில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 117 பேர் பலி.
* 2003, டிச.25: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் போயிங் 727 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 151 பேர் பலி.
* 2004, ஜன.3: பிளாஷ் ஏர்லைன்ஸ் விமானம், செங்கடலில் விழுந்த விபத்தில் 148 பேர் பலி.
* 2005, ஆக.14: கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்தில் 121 பேர் பலி.
* 2005, அக்.22: நைஜீரியாவில் முர்தலா முகமது சர்வதேச விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலி.
* 2005, டிச.10: நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் பலி.
* 2006, மே 3: கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் பலி.
* 2006, ஜூலை 9: ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் பலி.
* 2006, ஆக.22: உக்ரைன் நாட்டில், புல்கோவோ ஏவியேஷன் என்டர்பிரைஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 170 பேர் பலி
* 2007, மே 5: கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் பலி.
* 2007, ஜூலை 17: பிரேசில் நாட்டில், டி.ஏ.எம்., ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் பலி.
* 2008, ஆக.20: ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் பலி.
* 2009, ஜூன் 1: பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் பலி.
* 2009, ஜூலை 15: ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
* 2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.
* 2010, மே 22: ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.
* 2010, ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, 152 பேர் பலி.
* 2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து-பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
* 2014, ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.
* 2014, ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.
* 2014, டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது விமான பயணிகள் 150 பேர் பலி
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் சென்ற 150 பேர் பலியானார்கள்.
150 பேருடன் புறப்பட்ட விமானம்
ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய விமான நிறுவனம், லுப்தான்சா.
இதன் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’, மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் ஒன்று, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.01 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.25 மணிக்கு) புறப்பட்டு சென்றது. இதில் 144 பயணிகள், 2 விமானிகள், 4 பணியாளர்கள் என 150 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம், காலை 11.49 மணிக்கு டசல்டார்ப் நகரை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் காலை 11 மணிக்கே அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
கூண்டோடு பலி
இந்த நிலையில், அந்த விமானம் பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், பார்சிலோனட் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும் கூண்டோடு பலியாகி விட்டனர். விபத்துக்குள்ளான விமானம் 24 ஆண்டுகளாக இயங்கி வந்த விமானம் ஆகும். விமானத்தின் சிதைவுகளை பார்சிலோனட் அருகே பிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் கண்டறிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
தலைவர்கள் வேதனை
இந்த விபத்து குறித்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர்கூறும்போது, ‘‘விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த எல்லா பயணிகளும், பணியாளர்களும் பலியாகி விட்டனர் என அஞ்சப்படுகிறது. யாரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. பலியானவர்களில் ஜெர்மனி மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பார்கள். விபத்து நடந்துள்ள இடம், எளிதில் யாரும் போய்ச்சேரும் வசதியற்ற பகுதி ஆகும்’’ என்றார்.
ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், ‘‘விபத்து குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விசாரணையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம்’’ என கூறினார்.
மீட்பு பணி
இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு தரை வழியே வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் ஹெலிகாப்டர்கள் சென்று, மீட்பு பணியை தொடங்கி உள்ளது. அங்கு பிரான்ஸ் விசாரணை குழுவும் விரைந்துள்ளது.
விபத்து நேர்வதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, அந்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கடைசி நிமிடங்களில்...
சிவில் விமான போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் மேரி ஸ்சியாவோ விபத்து பற்றி குறிப்பிடுகையில், ‘‘கடைசி நிமிடங்களில் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், 6 நிமிடங்களில் 24 ஆயிரம் அடிக்கு வந்துள்ளது. அதாவது, 14 ஆயிரம் அடி கீழே வந்துள்ளது. எனவே, விபத்து, திடீரென நிகழ்ந்து விடவில்லை. விமானி, விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், விமானத்தை அவர் அவசரமாக தரை இறக்க முயற்சித்திருக்கவும் கூடும்’’ என கூறினார்.
விபத்தில் பலியானவர்கள் பற்றிய முழு விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. இருப்பினும் பெரும்பாலோர் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியர்கள் யாரும் பயணம் செய்ததாக தகவல் இல்லை.
விபத்து குறித்த தகவல்கள் அறிந்ததும் ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் சென்ற 150 பேர் பலியானார்கள்.
150 பேருடன் புறப்பட்ட விமானம்
ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய விமான நிறுவனம், லுப்தான்சா.
இதன் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’, மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் ஒன்று, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.01 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.25 மணிக்கு) புறப்பட்டு சென்றது. இதில் 144 பயணிகள், 2 விமானிகள், 4 பணியாளர்கள் என 150 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம், காலை 11.49 மணிக்கு டசல்டார்ப் நகரை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் காலை 11 மணிக்கே அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
கூண்டோடு பலி
இந்த நிலையில், அந்த விமானம் பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், பார்சிலோனட் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும் கூண்டோடு பலியாகி விட்டனர். விபத்துக்குள்ளான விமானம் 24 ஆண்டுகளாக இயங்கி வந்த விமானம் ஆகும். விமானத்தின் சிதைவுகளை பார்சிலோனட் அருகே பிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் கண்டறிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
தலைவர்கள் வேதனை
இந்த விபத்து குறித்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர்கூறும்போது, ‘‘விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த எல்லா பயணிகளும், பணியாளர்களும் பலியாகி விட்டனர் என அஞ்சப்படுகிறது. யாரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. பலியானவர்களில் ஜெர்மனி மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பார்கள். விபத்து நடந்துள்ள இடம், எளிதில் யாரும் போய்ச்சேரும் வசதியற்ற பகுதி ஆகும்’’ என்றார்.
ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், ‘‘விபத்து குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விசாரணையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம்’’ என கூறினார்.
மீட்பு பணி
இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு தரை வழியே வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் ஹெலிகாப்டர்கள் சென்று, மீட்பு பணியை தொடங்கி உள்ளது. அங்கு பிரான்ஸ் விசாரணை குழுவும் விரைந்துள்ளது.
விபத்து நேர்வதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, அந்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கடைசி நிமிடங்களில்...
சிவில் விமான போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் மேரி ஸ்சியாவோ விபத்து பற்றி குறிப்பிடுகையில், ‘‘கடைசி நிமிடங்களில் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், 6 நிமிடங்களில் 24 ஆயிரம் அடிக்கு வந்துள்ளது. அதாவது, 14 ஆயிரம் அடி கீழே வந்துள்ளது. எனவே, விபத்து, திடீரென நிகழ்ந்து விடவில்லை. விமானி, விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், விமானத்தை அவர் அவசரமாக தரை இறக்க முயற்சித்திருக்கவும் கூடும்’’ என கூறினார்.
விபத்தில் பலியானவர்கள் பற்றிய முழு விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. இருப்பினும் பெரும்பாலோர் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியர்கள் யாரும் பயணம் செய்ததாக தகவல் இல்லை.
விபத்து குறித்த தகவல்கள் அறிந்ததும் ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
» இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
» ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
» இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
» ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|