புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
3 Posts - 2%
bala_t
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%
prajai
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%
Kavithas
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
280 Posts - 42%
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
25 Posts - 4%
sugumaran
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
6 Posts - 1%
prajai
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
5 Posts - 1%
manikavi
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
4 Posts - 1%
Kavithas
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 3:32 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

இதுவும் உங்க மூளைக்கு வேலைதான் என்று நினைக்கிறேன்......
படத்தை பார்த்து கவிதை எழுதுங்களேன்......


நம் சிந்தனை எந்த அளவிற்கு இருக்கு
என்பதை நாமே சோதித்துக் கொள்வோமா????

நீங்கள் எல்லாம் நன்றாக கவிதை எழுத இது ஒரு வாய்ப்பு...

மற்றும் எனோடைய சிறு முயற்சி.....

நீங்கள் படம் போட விரும்பினால்
உங்கள் கவிதை முடித்தவுடன்
படத்தை போடுங்கள்....

இல்லையென்றால் நானே போடுகிறேன்.....

இதுல ஒரே சிரமம் தான்....சொந்தமாக எழுத வேண்டி இருக்கும்.படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XDபடத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XD

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

கவிதை ??????


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 10:45 am

அம்மாவும் நானும்!

சிதறிய படிப்புகளுக்கிடையே
சின்னதும் பெரிதுமாய்
வாழ்க்கை!

ப்படி நான் வாழ்ந்தேன்
என்றும் -
ப்படி நான் வாழ்வேன்
என்றுமாய் -
நாம் பேசிக் கொள்ளும்
கதைகளுக்கிடையே தான்
நகர்கிறது நம் வாழ்க்கை!

தோ.. எழுது கோலை எடுத்து
எங்களை -
எடை போட்டுக் கொள்ளுங்கள்;

காலையை தலையில்
சுமந்துக் கொண்டு -
சாலைகளை விழுங்கி ஓடும்
வாகனங்களுக்கிடையே
பணிக்கு செல்லுகையில் -

நீங்கள் தேடிய இதயம்
இதோ இங்கும் இருக்கலாம்...
------------------------------------
வித்யாசாகர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 11, 2009 10:50 am

வித்தியா அண்ணா சூப்பர் கவிதை... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196

ரொம்ப நல்லா இருக்கு... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

அப்பா அதில் எவ்வள்வு கருத்துக்கள்... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Icon_lol

வாழ்த்துக்கள் அண்ணா.... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 532230 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 942

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 11:06 am

நன்றி நம் அபிக்கே உரியது தாமு, உங்கள் அன்பால் மற்றும் இறைவன் அருளால் மிக்க நலம் தாமு!

வணக்கம் சொல்லவே வந்தேன் சற்று அவசர இருக்கிறது தோழர்களே.. நடுவே அல்லது மாலையில் வருகிறேன்..
வித்யாசாகர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 11, 2009 11:07 am

நன்றி வித்தியா அண்ணா
தாமு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 12:51 pm

அருமையான கவிதை வித்யாசாகர் ,, யாராலும் முடியலை என்றாலும் நம்ம விட்யாசாகரால்..கண்டிப்பா முடியுமே.. பாராட்டுக்கள்



avatar
K.Vicky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 29/10/2009

PostK.Vicky Wed Nov 11, 2009 1:32 pm

மரக்கிளையில் தொட்டில் கட்டி
மார்மீதும் தோல்மீதுமாய்
தாய்ப்பாலுடன்
தன்நிறைவுத் தாணியமும்
உண்டு வளர்ந்த
உன்னத தாய்,தந்தையரின்
பிள்ளைகள் நாம்மிப்போ
பிள்ளை பராமரிப்பு நிலையத்தில்....!!!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:38 pm

அருமை விக்கி ,,கவிதை அருமை படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 11, 2009 2:08 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

எங்களை பிள்ளைகள்
பராமரிப்பு இல்லத்தில்
விட்டுச் சென்றாலும் பரவாயில்லை!
உங்களின் பெற்றோர்களை
முதியோர் இல்லங்களில்
அனுமதிக்காதீர்!
காரணம்....
அவர்கள்தான் இந்த
இளைய தலைமுறையின்
அனுபவ அறிச்சுவடுகள்!


......கா.ந.கல்யாணசுந்தரம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 3:05 pm

அருமை திரு. கல்யான் ஐயா அவர்களே.., மிக்க நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக