புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
manikavi
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
சிவா
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Barushree
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
214 Posts - 42%
heezulia
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
manikavi
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
prajai
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 3:43 pm

தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் LBU9KEvLThyhbpBrfsVf+lawyers_2318005f

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழறிஞர் தமிழண்ணல் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இப்போராட்டத்தை தமிழறிஞர் தமிழண்ணல் தொடங்கி வைத்து பேசியதாவது:

தாய் மொழிக்காக நடைபெறும் எந்தப் போராட்டமும் தோற்றது கிடையாது. இது மக்கள் போராட்டமாக, சமுதாயப் போராட்டமாக மாற வேண்டும். இதன் முக்கியத்துவத்தை தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும். உயர் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை அனைவரும் அறிய வேண்டும். இதற்கு தாய் மொழியில் விசாரணை நடைபெற வேண்டும். நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் வழக்காளர்களுக்கு தெரியாமல் இருந்தால், பிழைப்பு ஓடும் என்பதற்காக பலர் இதை வலியுறுத்தாமல் உள்ளனர்.

இதன் காரணமாகவே தமிழகத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கப் போராட்டம் நடத்த வேண்டிய இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழர்களின் சுயநலப் போக்கு மாற, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக மாற வேண்டும். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மத்திய அரசின் அடிமையாக உள்ளனர். மத்திய அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொரு காரியத்தையும் சாதிக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

நமது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. தமிழக அரசை மத்திய அரசு மதிப்பது இல்லை. நாம் இந்தி, ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. தாய் தமிழை பயன்படுத்த, தமிழ் ஆட்சி செய்வதற்கான உரிமையை கேட்கிறோம். இதில் தவறு இல்லை. இந்தி பேசும் இந்தியா என்றாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மூன்றாயிரம் ஆண்டு தொன்மையான தமிழ் மொழி பெருமை மிக்கது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தமிழை அழிக்க நினைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் தாய் மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகின்றன. இது வேதனை அளிக்கிறது. நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார். thehindutamil

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 23, 2015 5:58 pm

சொல்லவுங் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்!

என்றெந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!

பாரதி பாடிசென்றான்..
அந்த கவிதை தொகுப்பில் " மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்"

நமது இந்திய தேசம் பலவிதமான மொழிகளை உள்ளடக்கியது.. பாரதியார்கூட "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல் இனிதவதொன்றையும் காணோம் " என்கிறார். அதனால் பல்வேறு மொழிகளை அறிந்தால்தான் சமூகத்தில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

கிழமை நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். தீர்ப்புகளும் பிராந்திய மொழிகளில் மட்டுமே வெளியிட வேண்டும்.
கீழமை நீதிமன்ற நீதிபதிகள் அந்தந்த மாநிலங்களால் பணியமர்த்தப் படுகின்றனர். அவர்கள் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால் உயர் நீதி மன்றத்தில் பணியமர்த்தப்படும் நீதியரசர்கள் இந்தியாவில் எந்த பகுதியில் பணியாற்றுபவர்களையும் வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்படலாம். நம் நாடு பல்வேறு மொழிகளை கொண்டுள்ளதால் வேறு வழியின்றி ஆங்கிலத்தை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆங்கிலம் வேண்டாம் என்றால் நாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியத்துதான். ஒரு மனிதன் இரண்டு மொழிகளை கற்று வைத்திருந்தால் அவன் அறிவாளி. இரண்டுக்கு மேற்ப்பட்ட மொழிகளை ஒருவன் கற்றறிந்து வைத்திருந்தால் அவன் அறிஞர். தமிழ், ஹிந்தி , மலையாளம், கன்னடம், தெலுங்கு இந்த 5 மொழிகளை தெரிந்திருந்தால் அவனைத்தான் உலகம் மதிக்கும் போற்றும்.. ஆங்கிலம் தெரிந்திருந்தால் இந்தியாவில் மற்ற மொழிகள் அதிகமாக தேவை இருக்காது..

நான்கு மொழிகள் தெரிந்திருக்கும் ஒருவனை ஹோட்டலில் வரவேற்பாளர் வேலைக்கு உடனே சேர்த்து கொள்வார்கள்.

உண்மை என்னவென்றால்....
நீதிமன்றத்தில் நான் நன்றாக ஆங்கிலம் பேசினால் என் கட்ச்சிக்காரன் என்னை போற்றி புகழ்கிறான்.. கேட்காமலேயே பீஸ் அள்ளி தருகிறான். நான் தமிழில் வாதாடினால் என்னிடம் வழக்கு கொடுத்தவனே என்னை மதிக்க மாட்டேன்கிறான்..! பீஸ் கேட்டால்கூட நாளை தருகிறேன் என்று சொல்கிறான்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக