புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
53 Posts - 47%
heezulia
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
jairam
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
சிவா
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
15 Posts - 4%
prajai
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 2%
jairam
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:26 pm

அவசர அவசரமாய் ...
நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் !பேச 9843268210.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001. விலை : ரூ. 50. vijayapathippagam2007@gmail.com
இனிய நண்பர் கவிஞர் பொன் விகரம் அவர்கள் மாமனிதர் தமிழ்க்கூத்தான் அறிவு பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட வார்ப்பு. திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் என்னோடு கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசிக்கும் அன்பர். நூல் வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாக நடத்தி பிரமிப்பில் ஆழ்த்துபவர். அவசர அவசரமாய் என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. நூல் முழுவதும் தலைப்பு குறித்தே ஆழ்ந்து சிந்தித்து புதுக்கவிதைகள் வடித்துள்ளார். வாழ்த்துரைகள், அணிந்துரை, அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.
இயந்திரமயமான இந்த உலகத்தில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்றாகி விட்டது. பொறுமை என்பதின் பொருள் புரிவதில்லை பலருக்கு. முடிவு என்பது யோசித்து எடுக்க வேண்டும் எனபதை வரலாற்று நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதிய கவிதை நன்று.
அமெரிக்காவின்
அவசர முடிவு
ஹிரோசிமா, நாகசாகி.
அரசு திட்டப் பணங்கள் ஐஸ் கட்டி கைமாறுவது போலவே இருக்கின்றன. முழுமையாக திட்டத்திற்கு சென்று அடைவதில்லை. முன்பெல்லாம் சாலைகள் சரலை கற்கள் கொட்டி தார் ஊற்றி தரமாக போட்டார்கள். ஆனால் இன்று ஒதுக்கப்படும் நிதியில் சில பகுதி அரசியல்வாதிகளுக்கு சென்று விடுவதால் சாலையை தரமின்றி போட்டு வருகின்றனர். அதனை உணர்த்திடும் புதுக்கவிதை நன்று.
அடுத்த
நாளே
பல்லைக் காட்டுது
அவசரமாய்
போட்ட
தார்சாலை.
காலையில் பணம் கடன் கொடுத்து மாலையில் வட்டி வாங்கும் கொடூரம் நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது. வட்டி கட்ட முடியாமல் தற்கொலை மரணங்கல் நாளும் அரங்கேறி வருகின்றது. அதனை உணர்த்திடும் கவிதை.
உயிரை
எடுக்குது
அவசரத்துக்கு
வாங்கிய
ரன்னு வட்டி.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள் போல, சிலர் தவறான வழியில் விரைவாக பணம் ஈட்டி விட்டு பின் சிறைபட்டு அல்லல்படும் அவலங்களும் நாட்டில் நடந்து வருகின்றது.
அவசர அவசரமாய்
பணம் சேர்த்தான்
ஆற அமர
உட்கார்ந்து
வருத்தப்படுகிறான்
சிறைச்சாலையில்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பொன்மொழி உண்டு. இன்று மதுக்கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றாகி விட்டது. மதுக்கடை இல்லாத பட்டிதொட்டி எல்லாம் மதுக்கடைகள் பெருகி விட்டன.
சீக்கிரமாய்
வரும்
போதையில்
அவசரமாய்
முடியுது
ஆயுள்
குடிக்கு அடிமையாகி பலர் அற்ப ஆயுளில் மரணம் அடையும் சோகத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
தமிழகத்தில் நடிக்கும் நடிகர்கள், இரண்டு படம் வெற்றி பெற்று விட்டால் உடன் கட்சி தொடங்கி முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு காண்கின்றனர். ஆனால் கண்ட கனவு நனவாகுமா? என்பதே கேள்விக்குறி.
அவசரம்
நேற்று
அரம்பித்த
கட்சி
இன்று
ஆட்சியை
பிடிக்க
அலையுது !
2016ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று 2016 பேர் சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டு மக்கள் சிரித்து வருகிறார்கள்.
சாலை விபத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. வருடத்திற்கு வருடம் விபத்து எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. காரணம் பொறுமையின்மை, அவசரம்.
சாலைகளில்
அவசரம்
வேகமாய் கூடுது
விபத்துக்களின்
எண்ணிக்கை !
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பொன்மொழி உண்டு. இன்று அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. பதறாத காரியம் சிதறாது என்பார்கள். அதனையும் இன்று பொருட்படுத்துவதில்லை. அவசரத்தில், பதற்றத்தில் பல தவறுகள் நடந்து வருகின்றன. ஆனால் இயற்கை எந்த அவசரமுமின்றி நிதானமாக அதன் பணியினை செவ்வன செய்து வருகின்றன என்ற உண்மையை கவிதையில் வடித்த விதம் நன்று.
பூமி
அவசரமில்லாமல்
சுத்துது
பூக்கள்
அவசரமில்லாமல்
மலருது
நிலவும், சூரியனும்
வழக்கம் போல உதிக்குது
கோடான கோடி
வருடமாய் அவை அப்படியே !
இருக்குது அவசரமில்லாமல்
மனிதனின் ஆறாம் அறிவுக்கு மட்டும்
எத்தனை அவசரம் எத்தனை அவதாரம் !
அவசரம் என்ற ஒரு கருப்பொருளைக் கொண்டே மிக அழகாக சிந்தித்து கவிதைகள் வடித்த இனிய நண்பர் கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவசரம்
மண்ணை
மலடியாக்கி விட்டு
விதைகளுக்கு
வயாகரா குடுக்குது !
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வந்த அவசர முடிவுகள் மண்ணை மலடியாக்கிய உண்மையை கவிதையில் வடித்தது சிறப்பு. பாராட்டுகள். தொய்வின்றி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். . .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக