புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
2 Posts - 3%
jairam
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
13 Posts - 4%
prajai
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
9 Posts - 3%
jairam
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தம் மணம் புரிந்த பெருமாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 29, 2015 1:19 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் SE1ajkADQDqfm3iZWCSB+god

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 29, 2015 1:26 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் CCSF1sgJSkGqDLQZM260+perumal
-

நித்திய கல்யாண பெருமாள் கோயில் சிறப்பு!


பெருமாள், திருக்கல்யாண கோலத்தில், பூதேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடபாகத்தில் ஏந்தி, வராக மூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையில் திருவிடந்தையில் அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் காட்சி தருகிறார்.

கோயிலின் மூலவராக ஆதிவராகப் பெருமாளும், மூலவர் தாயாராக அகிலவல்லி நாச்சியாரும், உற்சவராக நித்ய கல்யாண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகின்றனர். கல்யாண விமானமும், தலவிருட்சமாக புன்னை மரத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.

அமைவிடம் :[/
b]

108 திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம், சென்னையில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ளது.
[b]
திருவிடந்தை - பெயர் காரணம் :


"திரு"வை (லட்சுமியை) தன் இடப்பக்கத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் திரு - இட - எந்தை என்பது மருவி திருவிடந்தை என பெயர் பெற்றுள்ளது.

வராக தீர்த்தமும் - கல்யாண தீர்த்தமும் :


வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்காகும்.

ராகு-கேது தோஷ நிவர்த்தி, திருமண பிரார்த்தனை தலம் :


தம்பதி சமேதராய் ஆதிசேஷன், பெருமாள் திருவடியை தாங்க சேவை சாதிப்பதால் இப்பெருமாளை சேவிப்பவர்க்கு ராகு, கேது தோஷங்கள் நீங்குகின்றன.

திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து மாலை அணிந்து வேண்டிக்கொண்டு, ஒன்பது முறை பிரதட்சணம் வந்து வீடு சென்றால் விரைவில் திருமணம் கூடி வருகிறது.

திருஷ்டிப் பொட்டு :


உற்சவர் நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டி பொட்டு அமைந்துள்ளது. மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்குகின்றன.

தம்பதி சமேதராக (ஆறரை அடி உயரத்துடன்) ஆதிவராகப் பெருமாள் சேவை சாதிக்கும் திருத்தலம் இது ஒன்றே.

புராண வரலாறு :


முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும், அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.

இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.

ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.

பாடல் சிறப்பு :


திருமங்கை ஆழ்வார் பெருமாளை 10 பாசுரங்களில் பாடி சிறப்பித்துள்ளார்.

அழகிய மணவாளதாசர் நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் 92-வது பாசுரத்தில் "தொண்டானேன் திருவிட வெந்தைக்கே செறிந்து" என பாடியுள்ளார்.

குரவை ராமனுஜதாசர் தனது நூற்றெட்டு திருப்பதி திருப்புகழில் 92-வது பாசுரத்தில் "இடவெந்தை பதிவாழ்மேவிய பெருமாளே" என பாடியுள்ளார்.

கல்வெட்டுத் தகவல்கள் :


1. விஜயராஜேந்திர சோழரின் 35-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1052) திருவிடவெந்தை ஆதிவராக பெருமாளுக்கு இந்த கிராமமே தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.

2. முதல் ராஜராஜ சோழனின் 19-வது ஆண்டு கல்வெட்டு (கி.பி.1003) பங்குனி ஊத்திரம் ஆதியாக ஒன்பது நாள் திருவிழா நடத்த மூலதனம் வழங்கிய செய்தியை கூறுகிறது.

3. இதே சோழனின் 29-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1013) பங்குனி உத்திர திருநாளில் பிராமண போஜனத்துக்கு வழங்கிய நன்கொடையை கூறுகிறது.

4. ராஜராஜ சோழனின் 17-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1001) அவர் பிறந்த ஆவணி சதயத்தை ஈறாகக் கொண்டு ஏழுநாள் திருவிழா நடத்த கட்டளையிட்டதை கூறுகிறது.

5. ராஜ ராஜ சோழனின் 19-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1003) கும்ப ஞாயிறு முழுமையும் பிராமண போஜனத்துக்கு மூலதனம் அளித்ததை கூறுகிறது.

6. திருமங்கையாழ்வார் பெயரில் கலிச்சிங்கன் மடம் ஒன்று இருந்ததையும், அமாவாசை தோறும் அங்கு பிராமண போஜனம் நடந்ததையும், குலோத்துங்க சோழனின் 45-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1115) கூறுகிறது.

திருவிழாக்களும், பூஜைகளும் :

நித்யபடி நான்கு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி சிறப்புடன் நடைபெறுகிறது.

ஆனிகருடசேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்சம் கருடசேவை, ஸ்ரீஜெயந்தி, உறியடி உற்சவம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், தனுர்மாத பூசை, மாசிமகம் கருடசேவை, பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை திருக்கோயில் மூலமும் உபயதாரகள் மூலமும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையும் சந்நிதிகள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
-
====================
தமிழ் வெப்துனியா.காம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 29, 2015 1:36 pm

நல்ல பகிர்வு .நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 29, 2015 3:20 pm

நல்ல பதிவு

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நித்தம் மணம் புரிந்த பெருமாள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 29, 2015 3:48 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் 103459460 நித்தம் மணம் புரிந்த பெருமாள் 1571444738



நித்தம் மணம் புரிந்த பெருமாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநித்தம் மணம் புரிந்த பெருமாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நித்தம் மணம் புரிந்த பெருமாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 10:41 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் CdZyqbF5QbCJAnjeblCS+perumal

எத்தனை அழகாய் இருக்கார் தாயார், 'ஜம்' என்று பெருமாள் மேலே உட்கார்ந்து கொண்டு புன்னகை ..........பெருமாளும் எத்தனை அன்போடும் ஆதுரத்தோடும் தாயாரை பார்க்கிறார்...........இதைக் காண கண்கோடி வேண்டுமே!.....:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
.
பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 05, 2015 7:59 pm

அடியோங்கள் சில காலம் முன்பு 'திருவிடவெந்தை' சென்றிருந்தோம். வேலை ஓய்வு பெற்றபின் திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வருகின்றோம்.
நாங்கள் போன சமயம் எதோ ஒரு விழா போலிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் உத்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. மூலவரை வைகுண்ட ஏகாதசியில்தான் சேவிக்கலாம் என்றார்கள். மூலவர் எண்ணெய் காப்பில் இருந்தாரம்.
விவரம் தெரிந்தவர்கள் வருடத்தில் ஒரு முறைதான் மூலவரை சேவிக்க முடியும் என்பதற்கு காரணம் கூறுவார்களா?
அடியேன் ஜனா ராமானுஜதாசன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 05, 2015 11:32 pm

iyengar.jana wrote:அடியோங்கள் சில காலம் முன்பு 'திருவிடவெந்தை' சென்றிருந்தோம். வேலை ஓய்வு பெற்றபின் திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வருகின்றோம்.
நாங்கள் போன சமயம் எதோ ஒரு விழா போலிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் உத்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. மூலவரை வைகுண்ட ஏகாதசியில்தான் சேவிக்கலாம் என்றார்கள். மூலவர் எண்ணெய் காப்பில் இருந்தாரம்.
விவரம் தெரிந்தவர்கள் வருடத்தில் ஒரு முறைதான் மூலவரை சேவிக்க முடியும் என்பதற்கு காரணம் கூறுவார்களா?
அடியேன் ஜனா ராமானுஜதாசன்

வணக்கம் ஐயங்கார் , ஈகரையின் விதிமுறைகளை படித்தீர்களா ?! புன்னகை

முதல் விதியையே மீறியதாக உள்ளதே உங்களின் பயனர் பெயர்

இந்த பின்னூட்டத்தை கண்டவுடன் உங்களின் மாற்று பெயரை தெரிவிக்கவும் , இல்லையென்றால் உங்கள் பெயரை அனுமதிக்க இயலாது , மன்னிக்கவும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக