புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
prajai
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Rutu
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
18 Posts - 2%
prajai
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jan 14, 2015 6:20 pm

எனது ஊரிலே இருக்கும் சித்தர் முத்துவடுகநாதர் ஆலயத்தின் சிறப்புகள் சில உங்களின் பார்வைக்கு

சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் சித்தர் ஆலயம் சித்தர் முத்துவடுகநாதர் இல்லற நிலையில் நின்று ஆன்மீக பணிபுரிந்த இச்சித்தர் சேதுபதி சீமையின் செம்பிநாடு முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெண் வாரிசு வழி வந்த பூவலத்தேவனுக்கும் குமராயி அம்மைக்கும் 1737ல் பிறந்தவர் முத்துவடுகநாதர்.

பூவலத்தேவனின் திடீர் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றவர்கள் அடுத்த வாரிசான முத்துவடுகநாதருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர். இதை அறிந்த தாயார் இரவோடு இரவாக குழந்தையுடன் வெளியேறி பாலமேட்டில் குடியேறினார். அங்கு ஜெகநாதன் என்பவரின் பண்ணை வீட்டிலிருந்த போது ஜெகநாதனுக்கு முதுகில் ராஜபிளவை நோய் ஏற்பட்டது. அந்நோயை குணப்படுத்த பல வைத்தியர்கள் வந்தாலும் குணமாகவில்லை. இதையடுத்து பண்ணை வீட்டிலிருந்த முத்துவடுகநாதர் தன் கையால் மருந்து இட ராஜபிளவை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதையடுத்து அச்சிறுவனின் புகழ் பரவ குவிந்தது கூட்டம். பிறப்பிலேயே இறையருள் பெற்ற முத்துவடுகநாதர் அழகர்கோவில் சென்று பாலையா சுவாமிகளிடம் அருள் உபதேசம் பெற்றார் முத்துவடுகநாதர். மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறி ஆசிரியர் ஆனார். இதனால் பட்டூர் வாத்தியார் என்றே அழைக்கப்பட்டார். தான் வசித்த பட்டூர் அருகே உள்ள சிங்கம்புணரியில் சூனியங்கள் செய்யும் கூட்டத்தினர் மக்களை அச்சுறுத்தி பொருள்களை கொள்ளை கொண்டனர். மந்திர தந்திரங்களால் மக்களை ஆட்டிப் படைத்த அவர்களை அப்புறப்படுத்த சிங்கம்புணரிக்கு இச்சித்தர் அழைக்கப்பட்டார். எல்லோருக்கும் சவாலாக இருந்த அப்பீதாம்பர கூட்டத்தினரை ஊரை விட்டு ஓடச் செய்தார். இதையடுத்து சிங்கம்புணரி மக்களின் வேண்டுதலை ஏற்று அங்கேயே தங்கிய முத்துவடுகேசர் சிங்கம்புணரியை ஒட்டிய வனத்தின் அருகே உள்ள கத்தாழை காட்டுக்குள் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். அவர் செல்லும் வழியில் சிற்பி ஒருவர் சிலை செதுக்கும் வேலை செய்து வந்தார். தினம் ஒருவர் கம்பீரத் தோற்றத்துடனும் சித்தருக்குரிய பொலிவுடனும் அந்த அடந்த காட்டுக்குள் போவது வருவதுமாக இருந்ததைப் பார்த்து அவரிடம் சென்று தனக்கு வாரிசு இல்லாததை சொல்லி அழுதார். அதனால் மனமிறங்கிய அவர் சிலை செதுக்க ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வரும்படி கூறினார். தான் அந்த வனத்திற்குள் தவத்தில் ஈடுபடும் பொழுது அதை அப்படியே சிலையாக செதுக்கும்படி சிற்பியிடம் கூறினார் சித்தர். சிற்பம் உருவாக அதை தழுவி தனது தவ வலிமையை அச்சிற்பத்திற்கு ஏற்றினார். தான் ஜீவசமாதி அடையும் பொழுது இச்சிலையை அந்த பீடத்தின் மீது நிறுவி வழிபட கூறி அச்சிற்பிக்கும் குழந்தை வரம் அளித்தார். அதன் பின் சிவந்திலிங்கம் பண்டாரம் அவர்களின் வாரிசுதான் தனக்கு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். அப்போது சிவந்திலிங்கம் வாரிசுகள் நாங்கள் ஒரு ஏழை தங்களால் உங்களுக்கு பூஜைகள் செய்ய இயலும் என கூறினார்கள். அதற்கு சித்தர் சிங்கம்புணரி வணிகர்களிடம் சென்று எனக்கு பூஜை செய்வதற்கு என்று கேள் அவர்கள் கொடுப்பதை வாங்கி வந்து பூஜைகளை செய்தால் போதும் என சித்தர் கூறினார். அந்த முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு கடையாக சென்று வணிகர்கள் கொடுக்கும் பொருள் அல்லது பணத்தை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். ஒருமுறை புலவர் ஒருவர் சித்தரின் இறைசக்தியை பரிசோதிக்க சித்தரிடம் தாங்கள் சாப்பிட விரால் மீன் சமைத்து வந்துள்ளேன் என்று சாப்பிட கொடுத்தார். உண்மையில் அவை கருநாகத்துண்டுகள். அதை சுவைத்து சாப்பிட்ட சித்தர் பின்னர் உமிழ்ந்த போது கருநாகம் உயிர் பெற்று ஓடியது. பின்னர் அந்த புலவர் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இப்படி பல அதிசயங்கள் நிகழ்த்திய முத்துவடுகேசர் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து 18.08.1833 அன்று ஜீவசமாதி அடைந்தார். அதன்பின் சித்தர் அன்று கூறியபடி அச்சிற்பி செதுக்கிய சிலைக்குதான் தற்போது முத்துவடுகேசர் ஜீவசமாதி ஆலயத்தில் பரம்புமலை நோக்கி சிலையை நிறுவி அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. பின்பு அவரின் அருளால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி திருக்கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி, அமாவாசை வழிபாடுகள் நடத்துகின்றனர். பெளர்ணமி நள்ளிரவில் அபிஷேகமும், அன்னதானமும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவும் நடைபெறுகின்றனர். மனிதராக பிறந்து மனிதனோடு மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஜீவசமாதியான இந்த அருள் சித்தரின் அருள் தரிசனம் காண வெளி நாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆண்டு தோறும் சித்ரா பெளர்ணமியன்று திருத்தேரில் சித்தரின் திருவுருவச் சிலை நகர் வலம் கொண்டுவரப்படும். ஆண்டு தோறும் ஆடி மாதம் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறும். இச்சித்தரின் நேரடி வாரிசுகள் சிங்கம்புணரியில் இன்றும் இருக்கின்றனர். சித்தர் முத்துவடுகநாதர் சிங்கம்புணரி சந்திவீரன்கூடம் பின்புறம் உள்ள தனது இல்லத்தில் பூஜை செய்த அறையை கோவிலாக வணங்கி வருகின்றனர். அவர் பூஜைக்காக பயன்படுத்திய பொருள்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகின்றனர். இக்கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்துள்ளது. மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாம்பட்டி வழியாக கிழக்கே 10 கி.மீ பயணித்தால் சிங்கம்புணரி வந்துவிடும்.





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 14, 2015 11:43 pm

சித்தத்தை கலக்கிடும் சித்தர் பற்றிய செய்திகள் .
சுவை பட கூறி உள்ளீர் , Manik
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 15, 2015 1:21 am

நல்ல பதிவு அன்பரே...........

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 15, 2015 11:18 am

நன்றி ரமணியன், ராஜன் அய்யா...............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 15, 2015 3:44 pm

சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் 103459460 சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் 1571444738 சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 15, 2015 5:26 pm

நன்றி செளந்திரபாண்டியன் அய்யா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 16, 2015 12:36 pm

சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் 103459460
-
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் 5rjnsrnoRTaamOtO7ckA+muthuvaduka1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 16, 2015 2:43 pm

படத்திற்கு நன்றி ayyasami ram !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 16, 2015 5:11 pm

மிக அருமையான தகவல்.. தகவலுக்கு நன்றி மாணிக்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 18, 2015 5:42 pm

நன்றி செந்தில் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக