புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Pampu | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல்
Page 1 of 1 •
- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
பெங்களூரு:ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதி குமாரசுவாமி கோபமடைந்து, அன்பழகன் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவரது வழக்கறிஞர் மறுத்து விட்டார்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நேற்று, மூன்றாவது நாளாக நடந்தது.நீதிபதி குமாரசுவாமி இருக்கையில் அமர்ந்ததும், நீதிமன்ற பணிகள் துவங்கியது.
தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் வழக்கறிஞர் சரவணா: இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, அவர் ஆஜராவதற்கு, தடை விதிக்க வேண்டும்.
நீதிபதி: உங்கள் பெயர் என்ன?
வக்கீல்: சரவணா.
நீதிபதி: உச்சநீதிமன்ற உத்தரவை காண்பிக்கவும்.
வழக்கறிஞர் சரவணா: (உச்சநீதிமன்ற உத்தரவை, நீதிபதியிடம் கொடுத்தார்) அரசு வழக்கறிஞர், கர்நாடகா அரசு, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பவானி சிங்கை, தமிழக அரசு, ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர். இது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
நீதிபதி: கர்நாடகா அரசு, தவறு செய்திருந்தால், அதற்கு எதிராக, வழக்கு தொடருங்கள். என்னிடம் ஏன் வந்தீர்கள்?
நீதிபதி: (பவானி சிங்கை பார்த்து), உங்களை நியமித்தது யார்?
அரசு வழக்கறிஞர் பவானி சிங்: தமிழக ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர்.
நீதிபதி: (சரவணாவை பார்த்து) நீங்கள், அரசு வழக்கறிஞரை நியமிக்கப் போகிறீர்களா? இதில் அரசியலை ஏன் கலக்குகிறீர்கள்? இந்த வழக்கின் மனுதாரர் யார்?
வழக்கறிஞர் சரவணா: அன்பழகன்.
நீதிபதி: அவர் எங்குள்ளார். அவரை, ஆஜராக சொல்லுங்கள்.
வழக்கறிஞர் சரவணா: அவருக்கு, 92 வயதாகிவிட்டது. இங்கு, அவர் ஆஜராக முடியாது. அவர் தரப்பில், நான் ஆஜராகியுள்ளேன். வழக்கில் வாதிட, பவானி சிங்குக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு மனு செய்ய அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: மனு செய்ய அனுமதிக்க முடியாது. நீங்கள், செக் ஷனில் (பதிவாளர் அலுவலகத்தில்) மனு செய்யலாம்.
அன்பழகன் வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கில், எங்களை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனுவை, அன்பழகன் சமர்ப்பித்துள்ளார். உடனே, விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
நீதிபதி: அன்பழகன் வருவாரா?
வழக்கறிஞர் நாகேஷ்: அவர், என்ன குற்றம்சாட்டப்பட்டவரா? எதற்காக வர வேண்டும்? அவர் சார்பாக வாதிட நான் வந்துள்ளேன்.
நீதிபதி: எனது அனுபவத்தில், வழக்கு ஒன்றில், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, யாரும் கேட்டதில்லை. அரசுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் வழக்கு, இதில், மூன்றாவது பார்ட்டிக்கு, என்ன வேலை?
வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கு, பெங்களூருவில் நடப்பதற்கு காரணமே, உச்சநீதிமன்றத்தில், அன்பழகன் பெற்ற உத்தரவு தான். ஆரம்பத்திலிருந்தே, நீதி கிடைக்க வேண்டும் என்று, போராடி வருகிறார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், மூன்றாவது பார்ட்டியாக ஏற்றுக் கொண்டனர். எனவே, எங்களை அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: (பவானி சிங், குமாரை பார்த்து), நீங்கள் எப்போது, பதில் மனு சமர்ப்பிக்கப்போகிறீர்கள்?
அரசு வழக்கறிஞர், ஜெ., வழக்கறிஞர்: 13ம் தேதி, தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: அன்றைய தினம், பதில் மனு தாக்கல் செய்தவுடன், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நேற்று, மூன்றாவது நாளாக நடந்தது.நீதிபதி குமாரசுவாமி இருக்கையில் அமர்ந்ததும், நீதிமன்ற பணிகள் துவங்கியது.
தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் வழக்கறிஞர் சரவணா: இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, அவர் ஆஜராவதற்கு, தடை விதிக்க வேண்டும்.
நீதிபதி: உங்கள் பெயர் என்ன?
வக்கீல்: சரவணா.
நீதிபதி: உச்சநீதிமன்ற உத்தரவை காண்பிக்கவும்.
வழக்கறிஞர் சரவணா: (உச்சநீதிமன்ற உத்தரவை, நீதிபதியிடம் கொடுத்தார்) அரசு வழக்கறிஞர், கர்நாடகா அரசு, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பவானி சிங்கை, தமிழக அரசு, ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர். இது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
நீதிபதி: கர்நாடகா அரசு, தவறு செய்திருந்தால், அதற்கு எதிராக, வழக்கு தொடருங்கள். என்னிடம் ஏன் வந்தீர்கள்?
நீதிபதி: (பவானி சிங்கை பார்த்து), உங்களை நியமித்தது யார்?
அரசு வழக்கறிஞர் பவானி சிங்: தமிழக ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர்.
நீதிபதி: (சரவணாவை பார்த்து) நீங்கள், அரசு வழக்கறிஞரை நியமிக்கப் போகிறீர்களா? இதில் அரசியலை ஏன் கலக்குகிறீர்கள்? இந்த வழக்கின் மனுதாரர் யார்?
வழக்கறிஞர் சரவணா: அன்பழகன்.
நீதிபதி: அவர் எங்குள்ளார். அவரை, ஆஜராக சொல்லுங்கள்.
வழக்கறிஞர் சரவணா: அவருக்கு, 92 வயதாகிவிட்டது. இங்கு, அவர் ஆஜராக முடியாது. அவர் தரப்பில், நான் ஆஜராகியுள்ளேன். வழக்கில் வாதிட, பவானி சிங்குக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு மனு செய்ய அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: மனு செய்ய அனுமதிக்க முடியாது. நீங்கள், செக் ஷனில் (பதிவாளர் அலுவலகத்தில்) மனு செய்யலாம்.
அன்பழகன் வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கில், எங்களை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனுவை, அன்பழகன் சமர்ப்பித்துள்ளார். உடனே, விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
நீதிபதி: அன்பழகன் வருவாரா?
வழக்கறிஞர் நாகேஷ்: அவர், என்ன குற்றம்சாட்டப்பட்டவரா? எதற்காக வர வேண்டும்? அவர் சார்பாக வாதிட நான் வந்துள்ளேன்.
நீதிபதி: எனது அனுபவத்தில், வழக்கு ஒன்றில், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, யாரும் கேட்டதில்லை. அரசுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் வழக்கு, இதில், மூன்றாவது பார்ட்டிக்கு, என்ன வேலை?
வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கு, பெங்களூருவில் நடப்பதற்கு காரணமே, உச்சநீதிமன்றத்தில், அன்பழகன் பெற்ற உத்தரவு தான். ஆரம்பத்திலிருந்தே, நீதி கிடைக்க வேண்டும் என்று, போராடி வருகிறார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், மூன்றாவது பார்ட்டியாக ஏற்றுக் கொண்டனர். எனவே, எங்களை அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: (பவானி சிங், குமாரை பார்த்து), நீங்கள் எப்போது, பதில் மனு சமர்ப்பிக்கப்போகிறீர்கள்?
அரசு வழக்கறிஞர், ஜெ., வழக்கறிஞர்: 13ம் தேதி, தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: அன்றைய தினம், பதில் மனு தாக்கல் செய்தவுடன், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
Similar topics
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» ஆர்.டி.ஐ: தகவல் கேட்டதற்காக தினமும் மன உளைச்சலில் மனுதாரர்
» பள்ளித்தலைமையாசிரியருடன் ஓடிய மாணவி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்
» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
» ஈரானுக்கு அணுவாயுதங்களை பயன்படுத்தும் அவசியமில்லை
» ஆர்.டி.ஐ: தகவல் கேட்டதற்காக தினமும் மன உளைச்சலில் மனுதாரர்
» பள்ளித்தலைமையாசிரியருடன் ஓடிய மாணவி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்
» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
» ஈரானுக்கு அணுவாயுதங்களை பயன்படுத்தும் அவசியமில்லை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|