புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
Pradepa
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
18 Posts - 2%
prajai
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
8 Posts - 1%
Rutu
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
இப்படியும் சில மனிதர்கள் Poll_c10இப்படியும் சில மனிதர்கள் Poll_m10இப்படியும் சில மனிதர்கள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மனிதர்கள்


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 04, 2015 1:02 am

இப்படியும் சில மனிதர்கள் E_1420128582

ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள தன் மகள் வீட்டில், சீதாலஷ்மி
பாட்டி அம்முடிவு எடுக்கையில் அவருக்கு வயது 90. மகள் வேலைக்கு சென்றபிறகு, வீட்டில் இருந்த பேத்தியிடம், தன் மனநிலையை பக்குவமாக புரிய வைத்திருக்கிறார்.

புரிந்து கொண்ட பேத்தி, 'சரி' என்று பாசமாய் தலையாட்ட, கட்டியிருந்த புடவையுடன் கிளம்பினார் பாட்டி. கண்ணீர் மல்க அவர் வந்து நின்ற இடம் மயிலாப்பூர்.

'ராணிம்மா... எனக்கு உங்களை விட்டா இப்போ யாரும் இல்லை. என்னை இங்கே வைச்சுக்க மாட்டேன்னு சொல்லிடாதீங்க!' அன்னை இல்ல நிர்வாகி ராணியின் கைப்பிடித்து சீதாலஷ்மி அழ, அன்போடு அவர் பாட்டியை அணைத்துக் கொண்டார்.

இன்றும், அந்த அரவணைப்பில்தான் இருக்கிறார் பாட்டி. இப்போது அவருக்கு வயது 102.

''அய்யோ... அது கார்த்திகை 6ம் தேதியே முடிஞ்சு போச்சே!'' குழந்தையின் சிரிப்போடு, தன் பிறந்தநாளை நமக்குச் சொன்னார் பாட்டி!

ஆனால், நமது அடுத்த கேள்வி, அவரது முக சுருக்கத்தை மேலும் அடர்த்தியாக்கியது. ''ச்சே... ச்சே... மகள் கூட பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்லப்பா! அவளுக்கு ரெண்டு குழந்தைங்க; புருஷனும், பொண்டாட்டியும் சம்பாதிக்கிறது நாலு பேருக்குமே சரியா இருக்கு. இந்த நிலைமையில, நான் வேற எதுக்கு அவங்களுக்கு பாரமா இருக்கணும்னுதான் வெளியில வந்துட்டேன்.

இப்பகூட, அவங்க என்னை கூப்பிட்டுட்டுதான் இருக்கறாங்க! நான்தான் போகலை!'' உறவுகளுக்கு வலி தந்துவிடக்கூடாது என்ற உணர்வுடன், பாட்டி உதிர்த்த வார்த்தைகளில், 'எப்படி வாழ வேண்டும்' என்ற வழி தெரிந்தது!

பேரன், பேத்தியை பார்க்கணும்னு ஆசை இல்லையா?
''இல்லாம இருக்குமா? மாசத்துக்கு ஒருதடவை, அவங்க என்னை வந்து பார்ப்பாங்க! அவங்க கிளம்புறப்போ, கொஞ்சமா மனசு வலிக்கும்; பொறுத்துக்குவேன்! போறப்போ, 300 ரூபா கைச்செலவுக்கு கொடுத்துட்டு போவாங்க! இங்க எனக்கு எந்த குறையும் இல்லைங்கறதால, பக்கத்துல இருக்கிற விநாயகர் கோவில் செலவுக்கு கொஞ்சம், கொஞ்சமா அந்த பணத்தை கொடுத்துடுவேன். அந்த சாமி, என் மக குடும்பத்தையும், உங்களையும், எல்லாரையும் நல்லா வைச்சுக்கும்!''

சீதாலஷ்மி பாட்டி இங்கு வந்ததில் இருந்து, நான்கு சுவர்களுக்குள் தான் வாழ்க்கை. சில மீட்டர்கள் தாண்டி, கபாலீஸ்வரர் கோயில் இருந்தாலும், அன்னை இல்லத்திற்கு அருகில் இருக்கும் 'பிள்ளையார்' தான் பாட்டிக்கு இஷ்டதெய்வம்!

நாளிதழ்கள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க பாட்டிக்கு பார்வை பத்தாது; வானொலிக்கு செவித்திறன் ஒத்துழைக்காது; ஆனாலும்...
''அதை எப்படிப்பா சொல்றது? அவங்க சொத்து குவிச்சிட்டதா சொல்லி, நீதிமன்றம் தண்டிச்சிடுச்சு. இப்போ, போராடிட்டு இருக்காங்க. அதான், பன்னீர் முதல்வர் ஆயிருக்காரு; இந்த ஜி.கே.வாசனை
மட்டும் அவங்க நல்லா வைச்சிருந்தாங்கன்னா, அவரு புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது; அப்புறம், இந்த 2005 வருஷத்துக்கு முன்னாடி அச்சடிக்கப்பட்ட ரூபா நோட்டெல்லாம், இனிமே செல்லாதாமே!'' தினந்தோறும் நாளிதழ்கள் வாசிக்கப்படுவதை, 102 வயது பாட்டி கச்சிதமாக உள்வாங்கியிருக்கிறார் என்பதும், மறதி தீண்டி விடாமல் தன் மூளையை பராமரிக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம்!

நம் ஆச்சர்யத்தை உள்வாங்கியபடியே, ''வாழ்ற காலம் வரைக்கும் எல்லாத்தையும் ஒரு மனுஷன் தெரிஞ்சு வைச்சுக்கணும். அப்பதான், அவன் வாழ்றதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்!'' உள்ளத்திலிருந்து உண்மை சொல்லியது 102 வயது அதிசயம்!

இப்படி ஒரு ஆயுள் கடவுள் தந்ததற்கு என்ன காரணம் பாட்டி?
''உடலை வருத்தி, என்னால யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது. அள்ளிக் கொடுக்க பணமோ, நகையோ என்கிட்டே இல்லை.
ஆனாலும், நான் இருக்கிறேன்னா, அது நாலுபேரை வாழ்த்துறதுக்குத் தான்! இதைத்தவிர, வேற எதுவும் எனக்குத் தோணலைய்யா!''
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் பிறந்து, 12 வயதில் திருமணம் ஆகி, 40 வயதில் சென்னை வந்து, 80 வயதில் கணவனை இழந்து, 90 வயதில் மகளைப் பிரிந்து, ஆனாலும்... நம்பிக்கையோடு வாழ்கிறார் பாட்டி!

30 வயதை கடப்பதற்குள் மூச்சு முட்டுகிறோம் நாம்! இதற்கெல்லாம் என்ன காரணம்? ''வளர்ப்புதான்யா எல்லாத்துக்கும் காரணம்! எங்ககாலத்துல, தலை நிறைய பூ வைச்சு சந்தோஷமா பள்ளிக்கூடத்துக்குப் போவோம். சாயங்காலம் வந்து சந்தோஷமா விளையாடுவோம். விளையாடிட்டு வந்து, விளக்கேத்தி சாமி கும்பிடுவோம்.

அப்பா, அம்மாவோட பிரச்னைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. எங்க முன்னாடி, அவங்க சண்டை போட்டுக்கவும் மாட்டாங்க. இதெல்லாம்தான், வாழ்க்கையை ஆரோக்கியமா பார்க்க வைச்சது. இப்போ, அப்படியா இருக்கு?

இதை விடுய்யா... கைக்குத்தல் அரிசியும், கீரையுமா சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தோம். இப்பவும் அதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா, சாப்பிட மனசிருக்கா?''

பாட்டியின் எந்த கேள்விக்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால், ஒரு கேள்வி மிச்சம் இருந்தது!

வயசு கூடுதேன்னு பயமிருக்கா பாட்டி?

''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா; ஆனா, ஆசை ஒண்ணு இருக்கு! இப்ப வரைக்கும் என் உடம்புல எந்த நோயும் இல்ல; மரணம் வரைக்கும், இப்படியே இருந்திடணும்னு ஆசைப்படறேன். அவ்வளவுதான்! யாருக்கும் கஷ்டம் கொடுத்துடக் கூடாதுல்ல!''

பாட்டி... எங்க எல்லாரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க!
''எல்லாரும் நல்லா இருங்கப்பா!''


-தினமலர்



இப்படியும் சில மனிதர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇப்படியும் சில மனிதர்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இப்படியும் சில மனிதர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 5:40 am

இப்படியும் சில மனிதர்கள் 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக