புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
83 Posts - 55%
heezulia
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_m10பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 30, 2014 7:12 am

பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Dkp4QrI1TviTXJJaZoTU+ramana5
-
1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக
கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் }
உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம்
-
2.நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக
இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும்
உனக்கு நல்லது
-
3.மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு
வேண்டுமானாலும் எந்தச் சூழ்னிலையிலும் இருக்கலாம்
-
4,உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும்
-
5.மனதை நீ வெளி விஷயங்களிலும் ,எண்ணங்களாலும்
திசைதிருப்ப விடக்கூடாது .
வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த
வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான
நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும் .
ஒரு கணமும் கவனக் குறைவிலோ ,சோம்பலி லோ
வீணாக்காதே .
-
6.யாருக்கும் இம்மியும் தடையோ ,தொந்தரவோ
விளைவிக்காதே .தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே
செய்துகொள் .
-
7.விருப்பும்,வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை
-
8.எண்ணங்கள னைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி
தன்னுள் செலுத்தி தயங்காமல் :”நான் யார் “”விசாரணை
செய்ய வேண்டும்

ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே
அடங்கும்

இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம் ,
மனம் திடீரென்று கிளம்பும் .அதனால் கவனமுடன்
விசாரத்தை தொடர வேண்டும் .

“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை

“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்

“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்

“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்

அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே
பரிபூரண நிலையாகும் ———————————இது நிஜம் .
-
——————————————————————

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 30, 2014 7:37 am

நன்றி ayyasami ram

பிராணாயாம விதிமுறை போல் உள்ளதே .

மகான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Tue Dec 30, 2014 8:59 am

பதிவிற்கு நன்றிகள். படிக்கும்போது எளிதாக
தோன்றுகிறது ஆனால் ஆழ்ந்து நோக்கும்போது ஒவ்வோர் சொல்லுக்கும் பல நூறு பக்கங்கள் vilakkam

anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Tue Dec 30, 2014 9:02 am

விளக்கம் வேண்டிருக்கும் போல் தோன்றுகிறதுதோன்றுகிறது. சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:39 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக