புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 17:04
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 17:04
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
''ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வியை எத்தனை நாளைக்குக் கேட்டுக்கிட்டு இருக்கிறது. அவருடைய முடிவு எதுவா இருந்தாலும் அது நல்லாதாவே இருக்கும். ஆனா, ரசிகர்களான நாங்க மக்களுக்கு நல்லது பண்ணணும்னு முடிவெடுத்தாச்சு. ரஜினியின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாதுனு தலைவர் கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கிறதால, நாங்க அவருடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தாம கட்சியைத் துவக்கியிருக்கோம். இது எங்கள் தலைவர் ரஜினிகாந்த் மீதுள்ள பாசத்தினால் அவருடைய ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியே தவிர, தலைவர் ரஜினிகாந்துடைய மனது புண்படும்படியாக எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.முருகேஷ். பொறுத்தது போதும் என பொங்கியெழுந்துவிட்ட இவர்தான், ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று உருவான 'சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ அரசியல் கட்சித் தலைவர்.
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
Murukesh wrote:எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்ன சொல்வதென்றே தெரியவில்லை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
என்ன பண்ணலாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|