புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
68 Posts - 53%
heezulia
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
15 Posts - 3%
prajai
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
9 Posts - 2%
Jenila
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
4 Posts - 1%
jairam
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 7:53 am

 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் YBxBplgT3S2gEFmZsR8b+bharti-image1
--

மண்ணை அடகுவைத்த மக்களை மீட்கும் பணியில்
தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிக் கவிஞர் பாரதி.
உள்ளழகையே சொல் அழகாக்கிய சுதந்திர
கவிதைகளுக்கு சொந்தக்காரர். வண்ணச் சிறகடித்து
வசை களைய வந்த வான்குயில் பாரதி.
-
தேச விடுதலை, மொழிப்பற்று, சுயமரியாதை என
அவரது பரிணாமங்கள் பல. உலகெல்லாம் போற்றும்
உயர்கவியாக ஒண்தமிழ் நாட்டில் உதித்த கவிஞர் பாரதி.
பெண்ணாசையால் வாழ்ந்த அரக்கனின் அழிவை
அறிவித்திட ஆதிகவியாக வந்தவர் கம்பர்.
மண்ணாசை மனதில் தங்கினால் அழிவே என்பதை
விரிவாய் விளக்க வந்தவர் வில்லிபுத்தூரார்.
பொன்னாசையால் புகுந்த வெள்ளையர் கூட்டம் தன்னைக்
கூண்டோடு விலக்கப் போர்க்கொடி உயர்த்திப் புதுக்கவி
பாடவந்த புதுமைக் கவிஞர் பாரதி.

-
ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடந்த மக்களுக்கு
விழிப்புணர்வு ஊட்ட பாரதி பாடிய ஒவ்வொரு பாடலும்
உயர் காவியம். உயிர் ஓவியம். கன்னித் தமிழின் கவிதை
வானில் எண்ணிலாப் புலவர்கள் வந்தாலும்,
வெண்ணிலாவாக விளங்குகின்றவர் கவிஞர் பாரதி.
-
தன்னை உயர்த்த நினைக்காமல், தன் வாக்கால் தமிழை
உயர்த்தித் தலைமை பெற்றவர்.

-
தன்னலமில்லா தங்க கவிஞர்:

-
வாழ்வை வளப்படுத்தும் வரங்களை வழங்கும்
தெய்வத்திடம் தனக்கென எதையும் தா எனக் கேளாமல்
மாநிலம் பயனுற மன்றாடி நின்றார். உலகைக் காக்கும்
அன்னையைத் தனக்கு காவலாய் இருக்கக் கட்டளை
இட்டவர் வேறு எவரும் இல்லை.

-
'வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி; நிலச்சுமையென வாழ்ந்திடப்
புரிகுவையோ?'என்று பாடி பொது நலத்தையே வேண்டியவர்
பாரதி.

-
சமூக அக்கறை உடைய சந்தக் கவிஞர்:

-
சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்க
நினைப்பவர்களே நல்ல படைப்பாளிகள். கவிதையின்
நோக்கம் பரவசப்படுத்துவதோடு பக்குவப்படுத்துவதும் தான்
என்பதை உணர்ந்த கவிஞர். மக்களிடையே காணப்படும்
குறைகளைக் களைய வேண்டும் என்று
-
'வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்திலென்பார்
அந்த குளத்திலென்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்'
-
என்று பாடி மக்களின் மடமையைக் கண்டு நெஞ்சங்
கொதித்த போதும் அவர்களுடன் தோளுடன் தோள்
தொடர்ந்து வந்தவர் அவர். பாரதி மானுட நேய மலர்ச்சி
நிறைந்த ஒப்பிலாக் கவிஞர். தீமையை எரிக்கத் தீப்பந்தம்
ஆனவர். வேற்றுமைகளை எல்லாம் வெட்ட நினைத்தவர்.

-
'' மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?''
என்று பாடி மனிதநேயத்தை உணர்த்தினார்.
வெள்ளையரை எதிர்த்த வீரகவிஞர்:
-
வெள்ளையரான கொள்ளையர்கள் ஓட சிறந்த கவிதைகளை
இயற்றியவர். கூட்டுப் படைகளை குழியில் அமிழ்த்தப்
பாட்டுப்படை நடத்தியவர். பாட்டுத் துப்பாக்கியால் தோட்டாச்
சொற்களைச் சொருகி கவிதைப் போர் புரிந்தவர்.
-
'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
என்று பாடி நாட்டு மக்களுக்கும் விடுதலை வேட்கையை
ஊட்டியவர் பாரதியார் என்ற தீர்க்கதரிசி:

-
=============================
-
- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர்,
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.
நன்றி: தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 11, 2014 10:36 am

'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
நன்றி நன்றி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Dec 11, 2014 10:45 am

 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் 3838410834 நன்றி



 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 12, 2014 3:15 pm

ராஜா wrote:
'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1108951
அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக