புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
62 Posts - 57%
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
104 Posts - 59%
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 7:30 am

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  98e3hnHcT8a6CJJISdDK+Tamil_News_large_1135034
-
-
தொலைநோக்குப் பார்வை உடைய கவிஞரே சிறந்த
கவிஞராக முடியும். பாரதி எதிர்கால இந்தியா வளமிக்க
நாடாக வேண்டும் என்று அன்றே தேசிய நிர்மாணத்
திட்டம் வகுத்தவர்.

-
''சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்''

-
என்று பாடி நதிநீர் இணைப்புத் திட்டம், சேது சமுத்திரத்
திட்டத்திற்கும் அன்றே பாதை வகுத்தார். வணிகம்,
அறிவியல், வளர்துறை அனைத்தையும் காவியம்,
ஓவியம் காண்பவை அனைத்தையும் ஒருமைப்பாட்டை
உருவாக்கினால் நல் கருவிகளாக காண்போம் என்றே
கவிகளை இயற்றினார்.

-
பெண்மையைப் போற்றிய பெருங்கவி:

-
அலங்கார பதுமையாகவும், அடிமைப் பொருளாகவும்,
அடங்கிக் கிடந்த பெண்மைக்கு உரிமைக்குரல் கொடுத்தவர்
பாரதி. அவர் காலத்திலும், அதற்கு முன்பும் வாழ்ந்த மற்ற
கவிஞர்களும் பெண்களின் கண்ணீரைத் தொட்டுத்தான்
கவிதை எழுதினார்கள். ஆனால் பாரதி பெண்களின்
கண்ணீரைத் துடைக்கக் கவிதைப் படைத்தவர்.
மாதருக்கும் இங்கே மா தருக்கு உண்டு என்று பெண்மையை
உச்சிக்கு உயர்த்தி பெருமை சேர்த்தார்.
-

'பூணு நல்லறத்தோடு இங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்'

-
என்று பாடிப் பெண்மையைத் தெய்வநிலைக்கு உயர்த்தினார்

பாரதி.
பாரதியின் புதிய பார்வைக்குச் சான்று கண்ணன் பாட்டு.
கண்ணனைப் பெண்ணாக மாற்றி காதல் செய்தார்.
கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக,
அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, குல தெய்வமாக
பார்த்து ரசித்துக் கவிதை செய்த பெருமை பாரதியை சேரும்.
-

பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியாக பாரதி கண்டது தெய்வ
பாரத தேவி. அன்று கண்ணீர் விட்டு அழுதது பாஞ்சாலி
அல்ல பாரதம் என்கிறார் பாரதி.
மண்ணை மீட்க மறப்போர் நிகழ்த்திய கண்ணனே எனக்குக்
காதலன் என்கிறார் பாரதி.

-
'' இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் வைத்திழந்தான் அண்ணன்
கையை எரித்திடுவோம்''
என்று வீமன் பொங்கியதைப் போல,
தாயகப் பற்றிலா மக்களைத் தமது தமிழால் எரிக்கத் தாவினார்.
பறவை இனத்தில் காதல் வெறியில் ஆண்குயில் தான்
அழகாகக் கூவும். பெண்குயில் இங்கே கூவியதாகப் பண்குயில்
பாரதியார் குயில்பாட்டு பாடியிருக்கிறார்.
ஆன்மா அனைத்தும் இறைவனையே நாட வேண்டும் என்பதை
வேதாந்தமாக கூறினார். தத்துவ மறைபொருளை கத்தும்
குயிலின் குரலிலே சேர்த்து உரைத்தார் பாரதி.

-
புதிய ஆத்திசூடி தந்த புரட்சிக் கவிஞர்:

-
அவ்வைப் பாட்டியின் பழந்தமிழைப் பாங்காய் திருத்தி
நீட்டிய பாரதியாரது நீதிநூலில் ஈட்டியாய் சொற்கள் எதிர்
வருகின்றன. நாளும் வறுமையில் வாடும் மக்களைப் பார்த்து
அவ்வைப் பாட்டி நமக்கு மீதூண் அதுவும் வேண்டாம் என்கிறாள்.
ஆனால் உக்கிரம் கொண்ட பாரதியாரோ உணர்ச்சி மேலோங்க
'ஊண்மிக விரும்பு' என்றார்.


நலிவை எதிர்த்த பாரதி 'கோல் கை கொண்டு வாழ்க' என்றும்
'நையப்புடை' எனவும் சொல்கிறார். 'கேட்பிலும் துணிந்து நில்'
என்று பாட்டையேத் தீப்பந்தம் ஆக்கினார்.


நாட்டு வெடி போல நாவிலும் பழமைப் பாட்டு வெடியால்
தகர்த்தவர் பாரதி. தான் கண்ட எல்லாவற்றிலும் புதுமையை,
புரட்சியை வளர்த்த மகாகவிஞனை வணங்கி மகிழ்வோம்.
-

=============================
-
- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர்,
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.
நன்றி: தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக