புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 9:54 am

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 9:38 am

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 9:37 am

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 9:31 am

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:20 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 6:17 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 3:34 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 3:16 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 8:32 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 6:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 5:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 4:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 4:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 3:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 3:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 4:50 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 6:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 9:36 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 9:23 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 7:22 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
31 Posts - 70%
heezulia
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
11 Posts - 25%
cordiac
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
1 Post - 2%
Geethmuru
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
158 Posts - 57%
heezulia
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
2 Posts - 1%
prajai
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
1 Post - 0%
cordiac
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_m10  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 2:50 am


  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? Jlz8fszHTXqGJJ9zNnFn+TN_130706115049000000
-



பொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா)
மீது வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே
என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம்
வருகிறது.

அப்படி என்ன தான் அந்த பாட்டி மந்திரம் போட்டு
வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்!
என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை.
இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம்.
ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின்
மீது தான் பாசம் அதிகமாக இருக்கும்.

நம்நாட்டு வழக்கப்படி, தாயின் தாய் வீட்டில் குழந்தைகள்
பிறப்பது தான் அதிகம். அம்மாச்சி தான் அந்தக்
குழந்தையை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை
பராமரிக்கிறார். அதனால், அவர் மீது அந்தக்குழந்தைக்கு
இயற்கையாகவே பாசம் வந்து விடுகிறது.

அதனால், லீவு விட்டதும் அம்மாச்சி வீட்டுக்குப் போக
வேண்டும் என்று குழந்தைகள் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள்.
அங்கே போய் ஒன்றிரண்டு மாதத்தைக் கழித்தால் தான்
அவர்கள் மனமே ஆறுதலடைகிறது.

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
-
================================================================




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 22, 2014 6:11 am

வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று
சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள்.
அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது.
இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம்
பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது.

அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து
பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப
போகிறது, என்பார்.
நிஜம் தானே!
உண்மை தான்!   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834   குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி



  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 22, 2014 8:55 am

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 9:19 am

உண்மை தான் எனக்கு எங்கம்மாவோட அம்மா தான் ரொம்ப பிடிக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 10:02 am

அருமை அருமை!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 22, 2014 6:04 pm

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை.........ஆனால் இது நம் தளத்தில் முன்பே படித்திருக்கேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 6:30 pm

அது வேற அம்மாச்சி கதைம்மா




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 22, 2014 10:37 pm

குழந்தைகள் யாருடன் அன்பாக இருப்பார்கள் என்றால்
குழந்தைகளுடன் யார் அன்பாக நடந்த கொள்ளுகிறார்களோ
அவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள்.
தாய் வழி உறவினர்கள், அம்மம்மா , மாமா, சித்தி பெரியம்மா, ஆகியோர் அதிகம் அன்புகாட்டுவதால் குழந்தைகளும் அவர்களுடன் அன்பாக இருக்கிறார்கள்.



நேர்மையே பலம்
  குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..? 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக