புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
3 Posts - 2%
bala_t
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 1%
prajai
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
280 Posts - 42%
heezulia
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
6 Posts - 1%
prajai
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
5 Posts - 1%
manikavi
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun Nov 02, 2014 10:31 am


பதிவு செய்த நாள்
02 நவ
2014
01:41 பெங்களூரு: பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் பணம் வாங்குவது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ராம்மோகன் ரெட்டி, 'இது மாமூல் வசூலா' என, அதிரடியாக கேள்வி எழுப்பினார். வீடு இல்லாதவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க, கடந்த 1944ல், அப்போதைய மைசூரு மன்னரால், 308 ஏக்கர் நிலத்தில், பெங்களூரு மாகடி ரோட்டில், மத்திய நிவாரண குழு மையம் அமைக்கப்பட்டது.




நெருக்கடி : தெருவில் பிச்சை எடுப்போரை பிடித்து வந்து, இங்கு அடைப்பது வழக்கம். பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்காக, கடந்த 1975ல், சட்டம் கொண்டு வரப்பட்டது. பிச்சைக்காரர்களை இங்கு கொண்டு வந்து விட்டாலும், அவர்கள் இங்கு இருப்பதில்லை; தப்பி விடுகின்றனர். கடந்த 2010ல், இங்கு தங்கியிருந்த, ?,??? பிச்சைக்காரர்களில், 300 பேர் இறந்ததையடுத்து, நெருக்கடி ஏற்பட்டது. முறைப்படி பராமரிக்கப்படாததும் கண்டு பிடிக்கப்பட்டது. பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக, கடந்த 1976 முதல், கிரேட்டர் பெங்களூரு மநாகராட்சி சொத்து வரி வசூலிக்கும் போது, 'பிச்சைக்காரர் வரி' என்ற பெயரில், ஒரு சதவீதம் வரி வசூலித்தது. பின், மூன்று சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில், சொத்து வரியாக, 2,850 கோடி ரூபாய் வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 85.5 கோடி ரூபாய் பிச்சைக்காரர்களின் மறு வாழ்வுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்நிலையில், மாகடி ரோடு பிச்சைக்காரர்கள் காலனி, மத்திய நிவாரண கமிட்டி அலுவலக ஊழியர் நிர்மலா, பதவி உயர்வு குறித்து தொடர்ந்த வழக்கில் விளக்கம் கேட்டு, நீதிபதி ராம்மோகன் ரெட்டி, சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவில் கூறியதாவது: மத்திய நிவாரண குழு மைய கமிட்டி, பிச்சைக்காரர்கள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூரு நகர் முழுவதும் உள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவியுங்கள்.

தினமும், பிச்சைக்காரர்களை ரோடுகளில் சந்திக்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறேன்; இவர்களை, ஏன் மறுவாழ்வு இல்லத்துக்கு அழைத்து செல்வதில்லை. சமீபத்தில், ஒரு பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் ஒருவர், பணம் வாங்குவதை பார்த்தேன். இது பிச்சைக்காரர்,

போலீசாருக்கு கொடுக்கும் மாமூலா? என்ன செய்கிறீர்கள்? பிச்சைக்காரர்கள் வரி,

வசூலிக்கப்படுகிறது. அந்த பணத்தை, என்ன செய்கிறீர்கள். இது தொடர்பான தகவல்களை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 02, 2014 11:17 am

ஒரு விதத்தில் இந்த போலீஸ்காரர்களும் , பிச்சைகாரர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Nov 02, 2014 1:14 pm

எனக்கு தெரிந்து ஒரு காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்காத போலீஸ் காரரை பார்ப்பது என்பது அரிது.. ஒரு சினிமாவில் வடிவேல் சொல்வார் " 2 ரூபாதான் கேட்டேன் , அவன் என்ன கோபத்தில் இருந்தானோ தெரியல பொசுக்குனு கத்திய எடுத்து என் இடுப்புல சொருகிட்டான்" .... உண்மை நிலை இன்று இதுதான். அப்ப உண்மையான பிச்சை காரங்க ?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 02, 2014 9:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 02, 2014 11:51 pm

பிச்சை எடுப்பவர்களிடம் கூட லஞ்சமா? அட ராமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 03, 2014 4:03 am

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு
சட்டம் நடைமுறையில் உள்ளதா..?
-

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Nov 03, 2014 8:17 pm

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு சட்டம் நடைமுறையில் உள்ளது.
The Tamil Nadu Prevention of Begging Act, 1945 Amendment appended: 44 of 1994.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக