புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
1 Post - 1%
Rutu
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
1 Post - 1%
Pradepa
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
18 Posts - 2%
prajai
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
8 Posts - 1%
Rutu
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_m10நவராத்திரி- நான் அறிந்த பாடம்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி- நான் அறிந்த பாடம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 18, 2014 1:59 pm

நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.
'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.
அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!
— லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.

நன்றி : தினமலர்(12/10/2014) /இது உங்கள் பக்கம் /
லலிதா பாலசுப்ரமணியம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 18, 2014 3:13 pm

நல்ல செயல்.

(ஆட்டோ செலவுக்கு கூட பயன்படும்)




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 18, 2014 4:06 pm

நல்ல செயல்...

காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது நன்று...
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நவராத்திரி- நான் அறிந்த பாடம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 18, 2014 9:37 pm

யினியவன் wrote:நல்ல செயல்.

(ஆட்டோ செலவுக்கு கூட பயன்படும்)
மேற்கோள் செய்த பதிவு: 1097372

ஆம் அருமையிருக்கு .உபயோகமாக செலவழிக்க வேண்டும் .வேண்டாத சாமானை , வேண்டாத ஆளிடம் தள்ளுவதைவிட ,
இது நல்லதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 10:18 pm

நல்ல சிந்தனையுள்ள செயல்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 10:27 pm

ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை

//
krishnaamma wrote:நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.

'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.

அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!

லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1096220//


லிங்க் ம் பாருங்கள் : படித்ததில் பிடித்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 1:26 pm

Quote
{by krishnaamma Yesterday at 10:27 pm

ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை }  quote

நான் இதற்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே . காணவில்லையே இப்போது ????????????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 19, 2014 3:31 pm

நவராத்திரி- நான் அறிந்த பாடம்! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 8:16 pm

T.N.Balasubramanian wrote:Quote
{by krishnaamma Yesterday at 10:27 pm

ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை }  quote

நான் இதற்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே . காணவில்லையே இப்போது ????????????

ரமணியன்

நான் பார்க்கலையே ஐயா புன்னகை இன்று இப்போ தான் வருகிறேன் நான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 8:36 pm

பரவாயில்லை . மறைந்து விட்ட பின்னூட்ட சாராம்சம் இதுதான் .

மனைவி சொன்னதை , எழுத்தில் வடித்து , மனைவியின் பெயரில் 
பதிவிட்டு இருந்தற்கு , தினமலர் அனுப்பித்து இருந்த பரிசு பணம் Rs 1000/-  
நேற்று , (பிறந்த நாள் அன்று ) வந்தது .இந்த இன்பச் செய்தியை  , ஈகரை உறவுகளுடன்
பகிர நினைத்துதான்  அந்த பதிவு .

உங்கள் பதிவை பார்க்காமல் , மறுபதிவிட்டதற்கு "எக்சூச்மி கேட்டு இருந்தேன் "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக