புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
3 Posts - 2%
prajai
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
1 Post - 1%
bala_t
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
284 Posts - 42%
heezulia
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
6 Posts - 1%
prajai
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
தாய்  Poll_c10தாய்  Poll_m10தாய்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்


   
   
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Sun Oct 19, 2014 11:47 am

ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள்
கரு உருவாகிவிட்டது என்று
தெரிந்த தருணத்திலிருந்தே,
இரவு முழுவதும்
இமை இரண்டையும்
விழித்துக் கொண்டு
உன்னை தாலாட்ட ஆரம்பித்து விடுகிறாள்!!
உன் மென்மையான துள்ளல்களையும்
எத்தி உதைப்பதையும்
ரசித்து ரசித்து சிரிக்கிறாள்,
மூன்று கிலோ எடையையும்
முப்பொழுதிலும் முன்னூறு நாளும்
சுமை தாங்கி சந்தோஷப்படுகிறாள்
52 எலும்புகள் உடைந்தாள்
என்ன வலி இருக்குமோ
அந்த சுகத்திள் உன்னை
இந்த பூமிக்கு வரவேற்கிறாள்
அவளுடைய முத்தான
அத்திப் பூ கண்ணீர் துளிகளை வைத்து....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 12:16 pm

மேற்கண்டது போல பதிவிடுங்கள், படிப்பதற்கும் நன்றாக இருக்கும், பொருளும் விளங்கும்..
கவிதை அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 4:29 pm

கவிதை நன்று அன்பு லக்ஷ்மி விஜயகுமார்  அன்பு மலர் அன்பு மலர்

{ படிப்பதற்கு நன்றாக இருக்கிறது , செந்தில் . சீரமைத்தீரோ ?

சுக்குமி --ளகுதி--ப்பிலி  , என்று இருந்ததோ ??

மூலத்தை அப்படியே விட்டுவிட்டு ,
சீரமைப்பை அதன் கீழ் போட்டு இருந்தால் ,
வருங்காலத்தில் , கற்றுக்குட்டிகளுக்கு, 
ஒரு பாடம் போல் அமைந்திருக்குமே.!

உரத்த சிந்தனையே அன்றி , வேறில்லை அன்பு மலர்  ) 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 7:53 pm

T.N.Balasubramanian wrote:கவிதை நன்று அன்பு லக்ஷ்மி விஜயகுமார்  அன்பு மலர் அன்பு மலர்

{ படிப்பதற்கு நன்றாக இருக்கிறது , செந்தில் . சீரமைத்தீரோ ?

சுக்குமி --ளகுதி--ப்பிலி  , என்று இருந்ததோ ??

மூலத்தை அப்படியே விட்டுவிட்டு ,
சீரமைப்பை அதன் கீழ் போட்டு இருந்தால் ,
வருங்காலத்தில் , கற்றுக்குட்டிகளுக்கு, 
ஒரு பாடம் போல் அமைந்திருக்குமே.!

உரத்த சிந்தனையே அன்றி , வேறில்லை அன்பு மலர்  ) 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097741

ஆம் ஐயா, ஒரு கட்டுரை போல தொடர்ந்து எழுதி இருந்தார், நான் மேற்கோள் செய்வதற்கு பதிலாக திருத்தி விட்டேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Sun Oct 19, 2014 8:28 pm

என்னுடைய கவிதைக்கு மேற்கோள் செய்த நண்பர் செந்தில்குமார் மற்றும் பாலசுப்ரமனியன் அவர்களுக்கு நன்றி.

ஏதோ கட்டுரை போல் இருந்தது என்று கூறியிருந்தீர்கள்,கொஞ்சம் விளக்கமாக சொன்னால் இனி எழுதும் கவிதைகளுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 8:32 pm

anbulakshmi.vijayakumar wrote:என்னுடைய கவிதைக்கு மேற்கோள் செய்த நண்பர் செந்தில்குமார் மற்றும் பாலசுப்ரமனியன் அவர்களுக்கு நன்றி.

ஏதோ கட்டுரை போல் இருந்தது என்று கூறியிருந்தீர்கள்,கொஞ்சம் விளக்கமாக சொன்னால் இனி எழுதும் கவிதைகளுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1097799

ஒரே வரியாக எழுதாமல், நான் மேலே திருத்தியுள்ளது போல எழுதுங்கள்... அப்போதுதான் படிக்கவும் நலம், பொருளும் விளங்கும். தொடர்ந்து எழுதுங்கள்......



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 8:47 pm

நல்லா இருக்கு கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக