புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைகொடுத்த தென்மேற்கு பருவமழையால் தமிழகம்... தப்பியது !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கைகொடுத்த தென்மேற்கு பருவமழையால் தமிழகம்... தப்பியது இயல்பான அளவுக்கு பெய்ததால் நீங்கியது வறட்சி !
சென்னை :தென்மேற்கு பருவமழையால் அதிகபட்சமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு தீபகற்ப பகுதியில் 93 சதவீதம் (66.5 செ.மீ.) மழை கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருந்ததால் வறட்சியின் பிடியில் இருந்து தமிழகம் தப்பியது.ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம். இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு குறைந்த அளவே மழை கிடைக்கும்.அதேநேரத்தில் நாட்டின் பிற பகுதிகள் அதிகளவு மழையை பெறுகின்றன.
நாடு முழுவதும் இந்த காலகட்டத்தில் ஆண்டு சராசரியான 88 செ.மீ. மழையில் 88 சதவீத மழை கிடைக்கும்.இந்த ஆண்டும் அந்த அளவு தப்பவில்லை. செப்டம்பர் வரை முடிந்த பருவமழை கால நாட்காட்டி அளவில் 78 செ.மீ. அதாவது 88 சதவீத மழை கிடைத்துள்ளது.
மேலும் பகுதி அளவில் நோக்கும் போது தெற்கு தீபகற்பத்தில் அதிகபட்சமாக 93 சதவீதம் (66 செ.மீ.) மழை பெய்துள்ளது. அடுத்த இடத்தில் மத்திய பகுதி 90 (88 செ.மீ.); வடகிழக்கு 88 (127 செ.மீ.); வடமேற்கு 79 சதவீதம் (48 செ.மீ.) மழை கிடைத்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மழை பொழிவு போதுமான அளவு இல்லை.
சென்னை தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்கள் என அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தென் மேற்கு பருவமழை கைகொடுத்ததால் இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் இருந்து தமிழகம் தப்பியுள்ளது. வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு பெய்தால் அடுத்த ஆண்டு குடிநீர் பிரச்னையும் இருக்காது.தென்மேற்கு பருவமழை கால நிகழ்வுகள்:
நாடு முழுவதும் உள்ள 36 வானிலை உட்கோட்டங்களில் நாட்டின் 67 சதவீத பகுதிகளை உள்ளடக்கிய 23 கோட்டங்கள் இயல்பளவு மழையையும்; 30 சதவீத பகுதிகளை உள்ளடக்கிய 12 கோட்டங்கள் பற்றாக்குறை மழையையும்; 3 சதவீத பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு உள் கர்நாடகாவில் உள்ள ஒரு கோட்டம் அதிக மழையையும் பெற்றுள்ளன.தென்மேற்கு பருவமழை காலம் அந்தமான் கடல் பகுதிகளில் வழக்கமான மே 20ம் தேதிக்கு இரு தினங்களுக்கு முன் துவங்கினாலும் கேரளா வில் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஐந்து நாள் தாமதமாக நிலை பெற்றது.நாடு முழுவதும் இரண்டு நாள் தாமதமாக ஜூலை 17ம் தேதி நிலை பெற்றது.ஜூன் முதல் செப்டம்பர் வரை 'நாநவுக்' புயல்; இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்; 10 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. வழக்கமாக இந்த காலத்தில் 6 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் 6 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும்.
' ஹுட் ஹுட்' எந்த சீசன்!
மாத கணக்குப்படி, செப்டம்பருடன் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்டது. ஆனால், அந்த சீசன் தற்போது வரை நீடிக்கிறது.வடகிழக்கு பருவமழை காலம், அக்டோபரில் துவங்கினாலும், பருவமழை அதற்குரிய நிகழ்வுகளின் போதே அறிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சமீபத்தில் உருவாகி, விசாகப்பட்டினத்தை தாக்கிய, ' ஹுட் ஹுட்' புயல் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்ற சந்தேகம் எழுகிறது.
இதற்கு பதிலளித்த, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,'' இந்த புயல் அக்டோபரில் உருவாகிய போதும், தென்மேற்கு பருவமழை சீசன் முடியாததால், ' ஹுட் ஹுட்' புயலும், இதில் தான் அடங்கும். ஆனால், இதன் மூலம் கிடைத்த மழை, வடகிழக்கு பருவமழை கணக்கில் வரும்,'' என்றார்.
தினமலர்
சென்னை :தென்மேற்கு பருவமழையால் அதிகபட்சமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு தீபகற்ப பகுதியில் 93 சதவீதம் (66.5 செ.மீ.) மழை கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருந்ததால் வறட்சியின் பிடியில் இருந்து தமிழகம் தப்பியது.ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம். இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு குறைந்த அளவே மழை கிடைக்கும்.அதேநேரத்தில் நாட்டின் பிற பகுதிகள் அதிகளவு மழையை பெறுகின்றன.
நாடு முழுவதும் இந்த காலகட்டத்தில் ஆண்டு சராசரியான 88 செ.மீ. மழையில் 88 சதவீத மழை கிடைக்கும்.இந்த ஆண்டும் அந்த அளவு தப்பவில்லை. செப்டம்பர் வரை முடிந்த பருவமழை கால நாட்காட்டி அளவில் 78 செ.மீ. அதாவது 88 சதவீத மழை கிடைத்துள்ளது.
மேலும் பகுதி அளவில் நோக்கும் போது தெற்கு தீபகற்பத்தில் அதிகபட்சமாக 93 சதவீதம் (66 செ.மீ.) மழை பெய்துள்ளது. அடுத்த இடத்தில் மத்திய பகுதி 90 (88 செ.மீ.); வடகிழக்கு 88 (127 செ.மீ.); வடமேற்கு 79 சதவீதம் (48 செ.மீ.) மழை கிடைத்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மழை பொழிவு போதுமான அளவு இல்லை.
சென்னை தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்கள் என அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தென் மேற்கு பருவமழை கைகொடுத்ததால் இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் இருந்து தமிழகம் தப்பியுள்ளது. வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு பெய்தால் அடுத்த ஆண்டு குடிநீர் பிரச்னையும் இருக்காது.தென்மேற்கு பருவமழை கால நிகழ்வுகள்:
நாடு முழுவதும் உள்ள 36 வானிலை உட்கோட்டங்களில் நாட்டின் 67 சதவீத பகுதிகளை உள்ளடக்கிய 23 கோட்டங்கள் இயல்பளவு மழையையும்; 30 சதவீத பகுதிகளை உள்ளடக்கிய 12 கோட்டங்கள் பற்றாக்குறை மழையையும்; 3 சதவீத பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு உள் கர்நாடகாவில் உள்ள ஒரு கோட்டம் அதிக மழையையும் பெற்றுள்ளன.தென்மேற்கு பருவமழை காலம் அந்தமான் கடல் பகுதிகளில் வழக்கமான மே 20ம் தேதிக்கு இரு தினங்களுக்கு முன் துவங்கினாலும் கேரளா வில் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஐந்து நாள் தாமதமாக நிலை பெற்றது.நாடு முழுவதும் இரண்டு நாள் தாமதமாக ஜூலை 17ம் தேதி நிலை பெற்றது.ஜூன் முதல் செப்டம்பர் வரை 'நாநவுக்' புயல்; இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்; 10 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. வழக்கமாக இந்த காலத்தில் 6 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் 6 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும்.
' ஹுட் ஹுட்' எந்த சீசன்!
மாத கணக்குப்படி, செப்டம்பருடன் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்டது. ஆனால், அந்த சீசன் தற்போது வரை நீடிக்கிறது.வடகிழக்கு பருவமழை காலம், அக்டோபரில் துவங்கினாலும், பருவமழை அதற்குரிய நிகழ்வுகளின் போதே அறிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சமீபத்தில் உருவாகி, விசாகப்பட்டினத்தை தாக்கிய, ' ஹுட் ஹுட்' புயல் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்ற சந்தேகம் எழுகிறது.
இதற்கு பதிலளித்த, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,'' இந்த புயல் அக்டோபரில் உருவாகிய போதும், தென்மேற்கு பருவமழை சீசன் முடியாததால், ' ஹுட் ஹுட்' புயலும், இதில் தான் அடங்கும். ஆனால், இதன் மூலம் கிடைத்த மழை, வடகிழக்கு பருவமழை கணக்கில் வரும்,'' என்றார்.
தினமலர்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எப்படியோ இயற்கை மக்களை கை விடவில்லை, மனிதன்தான் இயற்கையின் கையை வெட்டுகிறான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|