புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறுக்கனாகிக் போனேன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
கிறுக்கனாகிப் போனேன்...
எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்.
கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன்.
அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
நானும் அதற்குச் சம்மதித்து கட்டுமானப் பணிகளைத் துவங்கினேன். ஆனால் அவரோ கட்டுமானப் பொருட்களில் மிகவும் விலை குறைந்த செங்கல், சிமெண்ட், கம்பிகள், பலமில்லாத இலேசான மரத்தாலான பலகைகள் என்று தரமில்லாத பொருட்களை வாங்கித் தந்தார்.
நான் அவரிடம் இப்படி தரமில்லாத பொருட்களால் கட்டிடம் பலமில்லாமல், பாதுகாப்புமில்லாமலும் போய்விடும் என்றேன்.
ஆனால், அந்த டாக்டரோ நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
என்னுடைய கட்டிடத்திற்கு நான் வாங்கிக் கொடுக்கிற பொருளைப் போடுங்கள். இதனால் இழப்பு வந்தால் எனக்குத்தானே உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று சொல்ல, நானும் பேசாமல் அவர் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.
கட்டிடத்தின் மின்சாரப் பணிகளிலும் அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் மிகவும் தரமில்லாதிருந்தது. மின் விசிறிக்கு காற்றின் வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் ரெகுலேட்டர் இல்லை. மின்விசிறியுடன் கொடுக்கப்பட்ட ரெகுலேட்டரை அவர் தனக்குத் தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து அறையிலும் மின் விசிறிகள் ஒரே வேகத்தில் ஓடும்படி செய்யப்பட்டது. இப்படி செய்தால் காற்றை மருத்துவமனையில் நோயாளிகள் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ள முடியாதே என்று சொன்னாலும் அவருக்கு அது காதில் ஏறவே இல்லை.
நானும் எப்படியோ திருப்தியில்லாமல் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன்.
பின்பு அந்த மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் கட்டிடப் பணிகளைப் பார்த்து என்ன கதவெல்லாம் இப்படி இலேசாயிருக்கு... பேனுக்கு ரெகுலேட்டர் வேண்டாமா? பெயிண்டெல்லாம் கையில் ஒட்டுதே... உங்களை இஞ்சினியர் ஏமாத்திட்டான்... இஞ்சினியர் உங்ககிட்ட செமையாக் காசு அடிச்சுட்டான்... அப்படி இப்படின்னு ஆளாளுக்கு அந்த டாக்டரிடம் சொல்ல,
அவரும் அவரோட குறையை மறைத்து இந்தக் காலத்துல எநத இஞ்சினியரையும் நம்ப முடியலே... என்று அவர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.
எனக்கு ஏண்டா இந்த வேலையைச் செய்தோம் என்றாகி விட்டது.
அந்த டாக்டரின் கிறுக்குத்தனத்திற்கு நான் கிறுக்கனாகிப் போன மனவேதனை இன்னும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது.
இப்போதெல்லாம் எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும் சரி, நான் எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும்தான் செய்கிறேன்.
நன்றி. முத்துக்கமலம்.
எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்.
கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன்.
அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
நானும் அதற்குச் சம்மதித்து கட்டுமானப் பணிகளைத் துவங்கினேன். ஆனால் அவரோ கட்டுமானப் பொருட்களில் மிகவும் விலை குறைந்த செங்கல், சிமெண்ட், கம்பிகள், பலமில்லாத இலேசான மரத்தாலான பலகைகள் என்று தரமில்லாத பொருட்களை வாங்கித் தந்தார்.
நான் அவரிடம் இப்படி தரமில்லாத பொருட்களால் கட்டிடம் பலமில்லாமல், பாதுகாப்புமில்லாமலும் போய்விடும் என்றேன்.
ஆனால், அந்த டாக்டரோ நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
என்னுடைய கட்டிடத்திற்கு நான் வாங்கிக் கொடுக்கிற பொருளைப் போடுங்கள். இதனால் இழப்பு வந்தால் எனக்குத்தானே உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று சொல்ல, நானும் பேசாமல் அவர் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.
கட்டிடத்தின் மின்சாரப் பணிகளிலும் அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் மிகவும் தரமில்லாதிருந்தது. மின் விசிறிக்கு காற்றின் வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் ரெகுலேட்டர் இல்லை. மின்விசிறியுடன் கொடுக்கப்பட்ட ரெகுலேட்டரை அவர் தனக்குத் தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து அறையிலும் மின் விசிறிகள் ஒரே வேகத்தில் ஓடும்படி செய்யப்பட்டது. இப்படி செய்தால் காற்றை மருத்துவமனையில் நோயாளிகள் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ள முடியாதே என்று சொன்னாலும் அவருக்கு அது காதில் ஏறவே இல்லை.
நானும் எப்படியோ திருப்தியில்லாமல் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன்.
பின்பு அந்த மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் கட்டிடப் பணிகளைப் பார்த்து என்ன கதவெல்லாம் இப்படி இலேசாயிருக்கு... பேனுக்கு ரெகுலேட்டர் வேண்டாமா? பெயிண்டெல்லாம் கையில் ஒட்டுதே... உங்களை இஞ்சினியர் ஏமாத்திட்டான்... இஞ்சினியர் உங்ககிட்ட செமையாக் காசு அடிச்சுட்டான்... அப்படி இப்படின்னு ஆளாளுக்கு அந்த டாக்டரிடம் சொல்ல,
அவரும் அவரோட குறையை மறைத்து இந்தக் காலத்துல எநத இஞ்சினியரையும் நம்ப முடியலே... என்று அவர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.
எனக்கு ஏண்டா இந்த வேலையைச் செய்தோம் என்றாகி விட்டது.
அந்த டாக்டரின் கிறுக்குத்தனத்திற்கு நான் கிறுக்கனாகிப் போன மனவேதனை இன்னும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது.
இப்போதெல்லாம் எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும் சரி, நான் எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும்தான் செய்கிறேன்.
நன்றி. முத்துக்கமலம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
சாஹிதாபானு.. யினியவன் சார்..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அருமை Jessifer /முத்துக்கமலம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு ஜெசிபர்...........என்றாலும் இதுவும் அனுபவம் பகுதிக்கு மாற்றப்படுகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.
(இன்று முத்துகமலத்துக்கு நல்ல நாள்) இப்படியே தொடருங்கள் ஜெசிபர்.
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088405jesifer wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
கிருஷ்ணம்மா என்னை விடுவதாக இல்லை... ”வேலுார்” .. பின்னர் ..”பாளையங்கோட்டை”.. பின்னர் ”திஹார்” ன்னு மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டே இருக்காரு....
நீங்க சரியாக பதிவு போடும் வரை விடமாட்டேன் நான் இன்று காலை நீங்கள் போட்ட மருத்துவ பதிவுக்கு 'சபாஷும்' ம் நான் தானே போட்டேன்
.
.
ஸோ...........சரி என்றால் விட்டுவிடுவேன்.......... சரி இல்லை என்றால் திருத்தும்வரை தொடருவேன்.......
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
”அம்மா”க்கள் நிர்வாகம் எப்பவும் ”ஸ்ரிக்ட்” தான்.......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|