புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
2 Posts - 2%
prajai
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
1 Post - 1%
Rutu
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
1 Post - 1%
bala_t
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
1 Post - 1%
Pradepa
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
18 Posts - 2%
prajai
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
8 Posts - 1%
Rutu
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_m10தன்னைத் தானே உண்ணும் உடல் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னைத் தானே உண்ணும் உடல்


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sun Sep 21, 2014 9:47 pm

இன்று சாப்பிட்டீங்களா…?
என்ன சாப்பிட்டீங்க…? சரி,
இது எல்லாம் போகட்டும், ஏன்
சாப்பிட்டீங்க என்று உங்களிடம்
கேள்வி கேட்டால் என்ன பதில்
சொல்வீர்கள்? பசி காரணமாக சாப்பிட்டேன் என்று சிலர்
சொல்வர். வேறு சிலர்
சக்தி பெறுவதற்காக
சாப்பிட்டேன்
என்று கூறுவர். மேலும்
சிலர் சொல்வார்கள் சாப்பிடாமல் விட்டால் நாம்
இறந்துவிடுவோம் என்று.


மூன்று காரணங்களுமே முற்றிலும்
உண்மைகள் தான். ஆனால்,
ஒரு வேளையோ அல்லது ஒரு நாளோ சாப்பிடாமல்
பட்டினி இருந்தால் இறந்து விடமாட்டோம்
என்பது உங்கள்
எல்லோருக்குமே தெரிந்த
விடயம் தான். ஆகவே,
பட்டினி என்றால் என்ன?
இப்படி பட்டினி இருந்தால் எம்மால் எவ்வளவு நாட்கள்
உயிர் வாழ முடியும்
என்பதும் அந்நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று தெரியுமா?

மருத்துவ ரீதியில் பார்த்தால்
பட்டினி இருப்பது என்பது வேறு ஒன்றும்
இல்லை.
எமது உடலுக்கு தேவையான
கலோரி (கனலி, calorie) மற்றும்
ஊட்டக்கூறு (nutrient) குறைபாடு ஏற்படும்
போது,
அதை பட்டினி இருப்பது என்கிறோம்.
இப்படி பட்டினி இருக்கும்
போது உடலுக்கு தேவையான
உணவை முற்றிலும் கொடுக்காமல் விட்டால், அதன்
விளைவு கடைசியில்
இறப்பு தான். ஆனால், உங்கள்
எல்லோருக்குமே தெரியும்
சும்மா 1-2 நாட்கள்
சாப்பிடாமல் விட்டதும் நாம் இறந்து விட மாட்டோம்.
அப்படி விரைவில்
இறந்து விடுவோம் என்றால்
எமது மனித
இனமே இன்று வரை உயிர்
வாழ்ந்திருக்க முடியாது.

உணவை விட நாம்
உயிர்வாழ்வதற்கு
வேறு அத்தியாவசியமானவ
ை இருக்கின்றன.
உதாரணத்திற்கு பிராணவாயு (oxygen)
இல்லாமல் எம்மால் ஏறத்தாழ 5-10 நிமிடங்கள் மட்டுமே உயிர்
வாழ முடியும். இதுவே நீர்
அருந்தாமல் ஒரு சில நாட்கள்
(2-7 நாட்கள்) உயிர் வாழ
முடியும். ஆனால்,
உணவு இல்லாமல் எம்மால் (சூழ்நிலையைப்
பொறுத்து = நோய் இல்லாத,
ஆரோக்கியமான உடல்
என்றால்) இரண்டு மாதங்கள்
வரை உயிர் வாழ முடியும்!
நம்பவே முடியவில்லை அல்லவா?

சரி,
இப்படி தொடர்ந்து உண்ணாமல்
பட்டினி இருக்கும் நேரம்
எமது உடலில் என்னவெல்லாம்
நடைபெறுகிறது என்று பார்ப்போமா?

உணவு அருந்தாமல்
இருக்கும் போது எமது உடல்
மூன்று கட்டங்களைக்
கடக்கின்றது.


முதலாவது கட்டத்தில்
எமது உடல் அதற்கு தேவையான
சக்தியை எப்போதுமே கடைசியாக
சாப்பிட்ட உணவில்
காணப்படும் குளுக்கோஸ்
(glucose) ஊடாகப் பெறுகிறது.
இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை.
குளுக்கோஸ்
மூலமாகத்தான் எமது உடல்
மிக இலகுவான வழியில்
சக்தியைப் பெறுகிறது. இந்த
குளுக்கோஸ் பொதுவாக கிளைக்கோசன் (glycogen)
எனப்படும்
மூலக்கூற்றை (molecule)
உடைத்து உருவாக்கப்படுகி
றது. எமது மூளை ஒழுங்காக
வேலை செய்வதற்கு ஒரு நாளில் எமது உடலுக்கு தேவைப்படுகிற
சக்தியில் 25 சதவீதமான
சக்தியை எமது மூளை மட்டுமே உபயோகிக்கிறது.
இப்படி ஒவ்வொரு நாளும்
எமது மூளைக்கு 120 கிராம்
குளுக்கோஸ் தேவைப் படுகிறது. எமது உடலில் காணப்படும்
குளுக்கோஸ் முற்றிலும்
முடிவடைந்ததும்
எமக்கு பசி ஆரம்பித்துவிடும
்.

பசி வந்தும் நாம்
உணவு அருந்தாமல் இருந்தால் அடுத்ததாக
இரண்டாவது கட்டம்
ஆரம்பமாகிவிடும். இந்த
கட்டத்தில் எமது உடல் glycerolipids
எனப்படும்
கொழுமியத்தை (lipid) உடைத்து கிளிசரால் (glycorol)
மற்றும்
கொழுப்பு அமிலத்தை (fatty
acids) உருவாக்கத்
தொடங்கிவிடும். முதலில்
கிளிசரால் ஊடாக மேலும் குளுக்கோஸ்
உருவாக்கப்படுகின்றன.
கிளிசரால் முற்றிலும்
முடிந்ததும் எமது ஈரல்
கொழுப்பு அமிலங்களை ketone
bodies எனப்படும் உயிர்வேதியியல் பொருளாக
மாற்றிவிட்டு ketosis
எனப்படும்
செயல்பாட்டை ஆரம்பித்துவிடும
். இந்த ketosis நடைபெறும் நேரம்
குளுக்கோஸ்க்கு பதிலாக ketone bodies இல் இருந்து தான்
எமது உடல் சக்தியைப்
பெறுகிறது. இப்படி இந்த
இரண்டாவது கட்டத்தில்
மூளை, இருதயம் போன்ற
முக்கிய உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்கிறது.


இந்த காலகட்டத்திலும்
உணவு அருந்தாமல்
இருந்தால் ketone bodies உடன்
எமது உடல் ஒரு சில நாட்கள்
இருந்து கொஞ்ச கிழமைகள் வரை உயிர் வாழ
முயற்சிக்கும். அதற்கும்
காரணம் எமது மூளை தான்!
உணவு இல்லை என்று தெரியவந்ததும்
எமது மூளை தனது குளுக்கோஸ்
பாவனையைக் குறைத்துவிடுகிறது.
ஒரு நாளில் 120 கிராம்
குளுக்கோஸ் பாவித்த
மூளை 30 கிராம்
குளுக்கோஸ்
மட்டுமே பாவிக்கத் தொடங்கிவிடும். ஆனால்,
இந்த கட்டத்தில் எமது உடலும்
மிகவும் பலவீனமாகிவிடும். அனைத்து ketone bodies உம்
முற்றிலும்
முடிந்துவிட்டதும்


கடைசி கட்டமாகிய
மூன்றாவது கட்டம்
ஆரம்பித்துவிடும். இதில் எமது தசைகளில் காணப்படும்
புரதங்களை உடைத்து அமினோ அமிலங்கள்
(aminoacids) மூலம் எமது உடல்
சக்தியைப் பெறுகிறது. இந்த
கட்டத்தில் எமது தசைகள்
மெலியத் தொடங்கி விடுகின்றன.


இதற்கு என்ன அர்த்தம்
என்று புரிகிறதா?

!
எமது உடல் தன்னைத்
தானே உண்கிறது!!
இப்படி தசைகள் மெலிந்து போகும்போது ஒரு நேரத்தில்
எமது இருதயம்
தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டும் இல்லை, மேலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல்
முறைமை மிகவும்
பாதிக்கப்பட்ட
நிலையை அடைந்துவிடும்.
ஆகவே, ஒரு சிறிய நோய்
வந்தால் கூட அதன் விளைவு விபரீதமாக
இருந்துவிடும். இப்போ உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும
் எமது உடல் இயற்கையின் ஓர்
மாபெரும் அதிசயம் என்று.


உணவு இல்லாமல் போனால்
அதற்கு ஒரு Backup Plan மட்டும்
இல்லை, மூன்று Backup Plans வைத்திருக்கிறது
எமது உடல்!

பட்டினி இருந்து உடல்
எடையை குறைக்கலாம்
என்பது உண்மை தான்.
ஆனால்,
அப்படி மெலிவது உங்கள்
உடலுக்கு ஆரோக்கியமற்றது! சத்துள்ள உணவு உண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும்,
சும்மா Top Model போல் உங்கள்
உடல் வந்துவிடும். ஆனால்
அதற்கு பொறுமை தேவை...!


-அறிவு டோஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக