புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
30 Posts - 50%
heezulia
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
72 Posts - 57%
heezulia
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_m10பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:20 am


''உயிர் கொடுத்தார் கடவுள். வெற்றுடலைப் பெற்றெடுத்து வளர்த்தாள் தாய். ஆனால், இன்று கற்றவரும் உற்றாரும் உறவினரும் புகழுரைக்க, பெற்ற தாய்க்கும் மேலாக பெரும்பேறு எனக்கும் என் குடும்பத்துக்கும் அளித்து, எங்களை எல்லாம் ஆளாக்கும், பாதுகாக்கும், எங்கள் குடும்ப தெய்வம் எங்கள் அம்மா!'' - பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது ஜூலை 25-ம் தேதி சட்டசபையில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உதிர்த்த வார்த்தைகள் இவை.

அமைச்சராக்கிய அம்மாவே இப்போது மூர்த்தியை முன்னாள் அமைச்சர் ஆக்கிவிட்டார்.

அம்மா கேபினட்டில் அமைச்சர்கள் வெளியேற்றப்படுவதற்கு உறவுகள், சொந்த பிரச்னைகள், கோஷ்டி அரசியல் ஆகியவைதான் தூக்கலான காரணமாக இருக்கும். ஆனால், மாதவரம் மூர்த்தியை வெளியேற்றியதற்கு பால் பிரச்னையும் முக்கியமான காரணமாம்.

''சகாயம் ஐ.ஏ.எஸ்-ஸை கோ-ஆப்டெக்ஸில் இருந்து மாற்றியதற்கு அமைச்சர் கோகுல இந்திராதான் காரணம் என்றால், அமைச்சர் மூர்த்தி மாற்றுவதற்கு ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ். காரணமாகிவிட்டாராம்'' என முணுமுணுப்புகள் கோட்டையில் எதிரொலிக்கின்றன.

ஆவின் நிறுவன ஊழியர்களிடம் பேசினோம். ''மூர்த்தியின் தலை உருண்டதற்கு ஒரே ஒரு ஆள்தான் முக்கியக் காரணம்'' என முன்னோட்டம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தனர். ''முன்பு தானியாங்கி பால் பூத்துகளை அரசு தொடங்கியபோது அங்கே தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர் அவர். சைதாப்பேட்டை ஏரியாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் சாதாரண உறுப்பினர். ஆனால் இன்றைக்கு அவருடைய வளர்ச்சி கண்டு அ.தி.மு.க-வில் இருப்பவர்களே ஆச்சர்யப்படுகிறார்கள். தொழில் அதிபர் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் இவரால்தான் இவ்வளவு பிரச்னையும். ஆவினில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கைப் பயன்படுத்தி உயர ஆரம்பித்தார். டேங்கர் லாரி மூலம்தான் பால் கொள்முதல் ஆகும். அப்படி லாரிகளை வாங்கி பால் கொள்முதல் செய்து வந்தார். பால் வைக்கவே தகுதி இல்லாத டேங்கர் லாரிகளை வைத்து பால் சப்ளை செய்து வந்தார். ஒரே பதிவு எண் கொண்ட லாரிகள் நிறைய வைத்திருந்தார். இப்படி 80 லாரிகளுக்கும் மேல் அவர் வைத்திருக்கிறார். இந்த லாரிகள் மூலம் திருடப்படும் பாலை தனியார் நிறுவனத்துக்கு விற்றுவந்தார். இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் பால் தினமும் கொள்ளை போயின. இதற்கெல்லாம் ஆவின் அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருந்தார்கள்.

மாதவரம் மூர்த்தி பால்வளத் துறைக்குப் பொறுப்புக்கு வந்த பிறகு, அவர் எதையும் கண்டுகொள்ளாமல் இந்த நபருக்கு ஆதரவாக இருந்தார். பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளுக்கு அரசு பணம் தரும். இதற்கான தொகையை நிர்ணயிப்பது ஆவின் நிர்வாகம்தான். ஆனால், இந்தத் தொகையை இந்த நபர்தான் நிர்ணயித்து அதை மூர்த்தி மூலம் செயல்பட வைத்தார். கடந்த எம்.பி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் ஸீட் கேட்டார். இவர் சொன்னால்தான் ஆவினில் எதுவும் நடக்கும். அவர் கட்டுப்பாட்டில் அதிகாரிகளே இருந்தார்கள். மற்றவர்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு அவர் அசுர சக்தி படைத்தவராக இருந்தார். இவரை விசாரித்தாலே மொத்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வரும்.

துணை மேலாளர் சுந்தரம் மகாலிங்கம் என்பவரை மாதவரம் மூர்த்தியின் அதிகாரபூர்வமற்ற பி.ஏ-வாக நியமித்தார்கள். ஆவின் நிறுவனத்தில் இருந்து கொண்டே ஆன் டூட்டியில் அவர் வேலை பார்த்து வந்தார். மற்ற பி.ஏ-க்களைவிட அவருக்குதான் அங்கே செல்வாக்கு. அவர் மூலம்தான் எல்லாம் நடைபெற்று வந்தது. ஆவின் நிறுவனத்தில் தனக்கு ஒரு ரூம் வேண்டும் என்று மூர்த்தி அடம்பிடித்தார். அங்கே சேர்மன் நியமிக்கப்பட்ட பிறகு அமைச்சருக்கு ரூம் ஒதுக்கப்படுவது இல்லை. ஆனால், அந்த ரூமை அடம்பிடித்து வாங்கினார் மூர்த்தி. ஆவின் நிறுவனத்தின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்காக விஜிலன்ஸ் அதிகாரிகளை நியமிக்க முயன்றார்கள். 'துணை மேலாளர்களை வைத்தே பார்த்துக்கொள்ளலாம்’ என மறுத்துவிட்டார் மூர்த்தி. தகுதி இல்லாத மேலாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டதை சுனில் பாலிவால் விரும்பவில்லை. ஆனால், அந்த நியமனம் அவரை மீறி நடந்துவிட்டது. ஆவின் நிறுவனத்தை லாபத்தோடும் தரத்தோடு நடத்த வேண்டும் என்று சுனில் பாலிவால் முயற்சிகள் எடுத்து வந்தபோது, ஒரு கட்டத்தில் 'சுனில் பாலிவாலையே மாற்றிவிடுவேன்’ என அந்த நபர் சொல்ல ஆரம்பித்தார். இதுதான் மூர்த்தியின் பதவியை காவு வாங்கிவிட்டது'' என்றனர் வேதனையுடன்.

எத்தனையோ குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்த விவகாரம்தான் மூர்த்தியின் பதவி பறிப்புக்கு முக்கியக் காரணமாகச் சொல்கிறார்கள். ''டேங்கர் லாரி மூலம்தான் ஆவின் நிலையங்களுக்குத் தினமும் பால் சப்ளை ஆகி வருகிறது. சென்னைக்கு பெரும்பாலும் திருவண்ணாமலையில் இருந்துதான் தினமும் பால் வருகிறது. டேங்கர் லாரியில் வரும் இந்தப் பாலை சுங்குவார்சத்திரம் போன்ற சில மறைவான இடங்களில் நிறுத்தி, பாலை திருடிவிட்டு அதே அளவுக்குத் தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். இப்படி தினமும் பல ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் கொள்ளை போயின. கடந்த மாதம் 4,000 லிட்டர் பாலை திருடியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். வந்தவாசி ரோடு, கோவிந்தாபுரம் ஏரியாவில் வாகன சோதனை நடந்தபோது பால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் திண்டிவனம் கோவிந்தாபுரத்தில், போலீஸ் நடத்திய சோதனையில் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தைக் கண்டுபிடித்தனர். இதை வைத்து வேலூர் ஆவின் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேரை போலீஸ் கைது செய்தது. சென்னைக்கு வரும் பாலில் மட்டும் தினமும் 20 ஆயிரம் லிட்டருக்கும் மேல் தண்ணீர் கலப்படம் செய்து பால் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. இந்த விவரங்களை எல்லாம் முதல்வருக்கு சி.பி.சி.ஐ.டி அறிக்கையாக அனுப்பி வைத்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். பாலின் உற்பத்தியும் பூர்த்தி ஆக வேண்டும் என்பதற்காகத்தான் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இதுவரை மூன்று லட்சம் விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய நிலையில் பால் உற்பத்தி பெருகவில்லை'' என்றனர்.

சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''டேங்கர் லாரிகளில் இருந்து பால் கடத்தலைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்திருக்கிறது. இதற்காக நாங்கள் பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறோம். பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளின் மூடிகளிலும் குழாய்களிலும் ஆவின் நிறுவனத்தின் சீல் வைக்கப்பட்டிருக்கும். அதை உடைத்து பாலைத் திருடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீங்கள் குறிப்பிடும் நபரின் டேங்கர் லாரிகளை இப்போது நிறுத்திவிட்டோம்'' என்றார்.

பாலில் கலப்படம் செய்தால் பாவம்!



பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக