புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்கும் மரப்பாச்சி பொம்மைகள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழர் நாகரிகம் தொன்மையான பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழர் வாழ்வில் இருந்த பல நுட்பமான விஷயங்கள் அந்தத் தொன்மையை இன்றளவும் கண் முன் நிறுத்துகிறது. நுட்பமாக வடிவமைக்கப்பட்டதே மரப்பாச்சி பொம்மைகள்.
விளையாடத் துவங்கும் குழந்தைகள் பொம்மைகளின் வழியாகவே ஆண், பெண் கூறுகளை உணர்த்தும் விதமாக மரப்பாச்சி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை செம்மரம் மற்றும் கருங்காலி மரக் கட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதன் மீது கருமையான மரத்தின் வண்ணம் தீட்டப்படுகிறது. குறைந்த பட்சம் 2 அங்குல உயரத்தில் இருந்து ஒன்னரை அடி உயரம் வரை மரப்பாச்சி பொம்மைகள் செதுக்கப்படுகிறது. ஆண் வடிவத்தில் ஒரு பொம்மையும், பெண் வடிவத்தில் ஒரு பொம்மையும் தயாரிக்கப்பட்டு இந்த பொம்மைகள் ஜோடியாக விற்பனை செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கும் போது ஆண், பெண் மரப்பாச்சி பொம்மைகளுக்கு என தனித்தனியாக உடைகள் தயாரித்து அலங்கரிப்பது வழக்கம். மரப்பாச்சி பொம்மைகள் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளாக இருந்த மரப்பாச்சி பொம்மைகள் இன்று கொலுவில் பூஜைக்கு வைக்கப்படும் பொம்மைகளாக மாறி விட்டன.
மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடும் போது குழந்தைகள் மத்தியில் ஆண், பெண் உடலமைப்பு பற்றிய புரிதல் உருவாகிறது. மேலும் பாலியல் கல்வியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதில் பல்வேறு சங்கடங்களை சந்திக்கும் பெற்றோர் இந்த பொம்மைகளின் வழியாக குழந்தைகளின் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி எது என்பதை உணர்த்தலாம். குறிப்பிட்ட பகுதிகளைத் தொடக்கூடாது என்பதையும் விளையாட்டாக சொல்லித் தரலாம்.
இந்த ஆண், பெண் மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்து குழந்தைகள் விளையாடும். மேலும் அந்த மரப்பாச்சி பொம்மைகளை குழந்தைகளாகக் கருதி குளிக்க வைத்து, உடுத்தி, தொட்டிலில் இட்டு தூங்க வைப்பது வரை நடக்கும். முன்பெல்லாம் பெண் குழந்தைகள் இருந்த வீட்டில் இந்த மரப்பாச்சி பொம்மைகளை குட்டி அம்மாக்கள் தாலாட்டி தூங்க வைப்பதற்கான செல்லத் தொட்டிலும் ஆடிக் கொண்டிருந்தது.
தமிழர்களின் மரபான விளையாட்டுகளில் குழந்தைப் பருவத்திலேயே, குடும்பம், சமூகம் என்பதற்கான புரிதலுக்கு இடம் இருந்தது. பாண்டி, அஞ்சாங்கல், கில்லி, கோலி, கண்ணாமூச்சி உள்ளிட்ட விளையாட்டுகளில் அடிப்படைக் கணக்கு, வார்த்தைகளை மனதில் பதிய வைக்கும் பாட்டுகள், மூட்டு மற்றும் தசை பகுதிகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் குழந்தைகளின் மூளைத் திறன் செயல்பாட்டை மேம்படுத்தும் உக்திகளும் இந்த விளையாட்டுகளில் உள்ளன.
சிறு வயதில் விதை போட வேண்டிய ஆளுமைத் திறன், குழுக்களை ஒருங்கிணைத்தல், விட்டுக் கொடுத்தல், சமூகத் தொடர்பியல் (சோசியல் பிகேவியர்), மொழித் திறன், வெற்றி - தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, குழந்தைப் பருவத்துக்கான கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் இந்த விளையாட்டுகளில் இருந்தன.
இன்றைய குழந்தைகளின் விளையாட்டுகளை ஆக்கிரமித்துள்ள உலகமயமாதல் பல்வேறு உளவியல் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. எலக்ட்ரானிக் பொம்மைகள் மற்றும் எலக்ட்ரானிக் விளையாட்டுகளும் குழந்தைகளின் மூளையை ஒரு வட்டத்துக்குள் கட்டிப் போட்டு விடுகிறது. பழமையான விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கிடைத்த திறன்களும், அதற்கான வாய்ப்புகளும் இன்றைய எலக்ட்ரானிக் விளையாட்டுகளில் இல்லை. சகிப்புத் தன்மை தொலைந்து குழந்தைகளின் சிந்தனையில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு எலக்ட்ரானிக் விளையாட்டுகளும் காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மரப்பாச்சி பொம்மைக் கலைஞர் ஞானசேகரன் கூறுகையில் “வீடுகளில் தொலைக்காட்சியின் வரவுக்குப் பின்னர் மரப்பாச்சி பொம்மைகளுக்கான தேவை குறைந்துவிட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கு மரப்பாச்சி பொம்மைகளை வாங்கித் தரும் பழக்கம் இன்று இல்லை. கொலுவில் வைப்பதற்கு மட்டுமே மரப்பாச்சி பொம்மைகளை வாங்குகின்றனர். தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் இருந்து தேவைக்கு ஏற்ப மரப்பாச்சி பொம்மைகளை வாங்கி இங்கு விற்பனை செய்கிறோம். மரப்பாச்சி பொம்மைகளுக்கு பெரிய வரவேற்பு இல்லை,” என்றார்.
இப்படி தமிழர் மரபில் காணாமல் போன விஷயங்களில் மரப்பாச்சி பொம்மையும் ஒன்று. கொலுவில் இருக்கும் மரப்பாச்சி பொம்மைகள் குழந்தைகளின் கைகளுக்கு வந்தால் இன்றைய அம்மாக்கள் எளிதில் பாலியல் புரிதலை குழந்தைகளுக்கு உருவாக்க முடியும்.
நன்றி : தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிறு வயதில் பார்த்து, விளையாடிய பொம்மைம்மா.
அதற்கு பிறகு இப்பதான் பார்க்கிறேன் - இன்றைய குழந்தைகள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள் - காலம் மாறிவிட்டது - பெற்றோருக்கும் இதனினும் முக்கிய அலுவல்களாம் - அதான் அவதிப் படுகிறோம் பத்திரமாக வளர்பதற்கு.
அதற்கு பிறகு இப்பதான் பார்க்கிறேன் - இன்றைய குழந்தைகள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள் - காலம் மாறிவிட்டது - பெற்றோருக்கும் இதனினும் முக்கிய அலுவல்களாம் - அதான் அவதிப் படுகிறோம் பத்திரமாக வளர்பதற்கு.
மரப்பாச்சி பொம்மைகள் பற்றி இனிவரும் குழந்தைகள் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081507யினியவன் wrote:சிறு வயதில் பார்த்து, விளையாடிய பொம்மைம்மா.
அதற்கு பிறகு இப்பதான் பார்க்கிறேன் - இன்றைய குழந்தைகள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள் - காலம் மாறிவிட்டது - பெற்றோருக்கும் இதனினும் முக்கிய அலுவல்களாம் - அதான் அவதிப் படுகிறோம் பத்திரமாக வளர்பதற்கு.
ஆமாம் இனியவன், அந்த குழந்தைகளுக்காக சம்பாதிக்கிறோம் என்று ஓடுகிறோம்.............அவர்களை வீட்டில் தனியாக விட்டு விட்டு.............அவர்களிடமிருந்து மனதளவிலும் தூரமாக
.
.
கொஞ்சம் நின்னு யோசிக்கணும் பெற்றவர்கள் ; பணம் எவ்வளவு வந்தாலும் போறாது தான்..............மேலும் எப்பவேனாலும் சம்பாதிக்கலாம்.ஆனால் குழந்தை வளர்ப்பு?????????????? அந்த நேரத்தில் விட்டு விட்டால் ..........கைமீறி போய்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081517சிவா wrote:மரப்பாச்சி பொம்மைகள் பற்றி இனிவரும் குழந்தைகள் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்!
இல்லை சிவா, நாங்க எல்லோரும் கொலு வில் எப்பவும் வைத்திருப்போல். மேலும் இந்த பொம்மைகள் செய்யும் செம்மரம், மருத்துவ குணம் கொண்டது, கண்ணில் 'கிரிக்கட்டி' என்று சொல்லுவோமே அது வந்தால் இதை இழைத்து போடுவோம். மேலும் சில கை வைத்தியத்துக்கும் இது உதவும்.
இங்கு பெங்களூரில் நிறைய கிடைக்கும். எங்கள் கல்யாணங்களில் அவசியம் வைக்கணும் சீர் வரிசையுடன், இல்லாவிட்டால் முதல் நவராத்திரிக்கு ஜோடியாக வாங்கித்தரணும். பசங்க வைத்து விளையாடுவது தான் குறைந்து விட்டது. அவ்வளவுதான்.
பார்பி டால் முன்பு பாவம் இந்த நம்முடைய கருப்பு மரப்பாச்சி பொம்மைகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|