புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா?
Page 1 of 1 •
உதகை அருகே பழமையான ஒரு மரத்தை கோத்தர் இன பழங்குடியின மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 6 பண்டைய பழங்குடியினரில் கோத்தர் இனத்தவரும் ஒரு பிரிவினர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் செட்டில்மென்ட்டுகள் என அழைக்கப்படும் 7 பகுதிகளில் வசிக்கின்றனர். இவற்றில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள செட்டில்மென்ட்டே இவர்களது தலைமையிடமாகக் கருதப்படுகிறது.
இப்பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு தலம் அமைந்துள்ள இடத்தில் பிரமாண்டமான மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியை குறைந்தது 40 பேர் இணைந்து தங்கள் கைகளைக் கோர்த்து நின்றால் மட்டுமே சுற்றிப் பிடிக்க முடியும். அதேபோல, இதன் உயரமும் பிரமாண்டமாகவே காணப்படுகிறது. இம்மரம் குறித்து குந்தா கோத்தகிரி ஊர்த் தலைவரான பெள்ளன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் 7 செட்டில்மென்ட்டுகளில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் இயற்கையை மட்டுமே வழிபடுபவர்களாவர். இவர்களில் 6 குழுவினர் வசிக்குமிடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள கோவில் திறக்கப்படும். ஆனால், குந்தா கோத்தகிரியிலுள்ள கோவில் மட்டும் அறுவடை நேரத்திலும், உழவு காலத்திலும் என ஆண்டுக்கு 2 முறை திறக்கப்படுகிறது. எந்தக் கோவிலின் வளாகத்திற்குள்ளும் பெண்கள் நுழைய அனுமதி கிடையாது.
குந்தா கோத்தகிரி கோவிலின் நுழைவுப் பகுதியில் சேல மரம் என அழைக்கப்படும் மரம் உள்ளது. இம்மரத்தைத் தான் கோத்தர்கள் தங்களது குல தெய்வமாக வழிபடுகின்றனர்.
இம்மரத்தின் அடி வேரையொட்டிய தண்டுப்பகுதி மட்டும் சுமார் 40 மீட்டர் அகலமுள்ளது. இந்த ஊர் தோன்றியபோது முதலில் கோவில் அமைப்பதற்காக எங்களது முன்னோர்கள் மண்ணை தோண்டியபோது முதலில் நடப்பட்டது இம்மரக்கன்றுதான் என பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் 10 தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வசித்துள்ளதால் இம்மரத்தின் வயது பல நூறு ஆண்டுகள் இருக்குமென கூறப்படுகிறது.
இம்மரம் குறித்து கேள்வியுற்று ஆய்வு செய்வதற்காக பிரான்சிலிருந்து வந்திருந்த ரிச்சர்டு என்ற ஆராய்ச்சியாளர் இம்மரத்தின் பட்டை, வேர் உள்ளிட்டவற்றைக் கண்டு இம்மரத்திற்கு குறைந்தது சுமார் 1,000 ஆண்டுகள் வயதிருக்குமென கூறிச் சென்றதால் அதையே நாங்களும் நம்பி வருகிறோம் என்றார்.
இம்மரம் குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளரும், எமரால்டிலுள்ள மத்திய அரசின் மூலிகைப் பண்ணை இயக்குநருமான டாக்டர் ராஜன் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே இங்குள்ள மரங்களைக் குறித்த ஆவணங்கள் உள்ளன. அதனால் இம்மரம் குறித்த சரியான வயதை ஆய்வுகளுக்கு பின்னரே கூறமுடியும். இந்த மரம் அவர்களது வழக்கப்படி சேல மரம் என அழைக்கப்பட்டாலும் தாவரவியலில் இது பைக்கஸ் பிரிவைச் சேர்ந்ததாகும். இதுவும் அரச மரக் குடும்பத்தைச் சேர்ந்ததேயாகும்.
கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் கி.பி.1200-இல் இருந்தே வசித்து வருகின்றனர். இந்நிலையில் 1691-இல் கள்ளிக்கோட்டையிலிருந்து நீலகிரிக்கு முதலில் வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் பெரைரா முதலில் இப்பகுதிக்கே வந்துள்ளார். அப்போது மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்ததாகவும் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.
எனவே, குந்தா கோத்தகிரியிலுள்ள இந்த மரம் பழமையான மரமாக இருக்கலாம். ஆனால், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததா என்பதை தீர்மானமாகக் கூற முடியாது எனத் தெரிவித்தார்.
மொத்தத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மரம் மிகப் பழமையான மரம் எனற பெயரைப் பெற்றுள்ளதுடன், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெய்வீக மரமெனக் கூறப்படுவதால் இம்மரத்தைப் பார்ப்பதற்காக ஆடிப்பெருக்கு தினத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதியில் குவிந்திருந்தனர்.
[thanks]தினமணி[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தகவலுக்கு மிக்க நன்றி மாமா அங்கள், இவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிய ஆசைப்படுகிறோம், அவர்களது வாழ்க்கை முறை என்னவோ. இது சம்பூர்ண ராமயண படத்தின் பாடல் ராக வகைகள் பற்றிய இது அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றிய கேள்வி மட்டுமே.
மாணிக்கம் நடேசன் wrote:தகவலுக்கு மிக்க நன்றி மாமா அங்கள், இவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிய ஆசைப்படுகிறோம், அவர்களது வாழ்க்கை முறை என்னவோ. இது சம்பூர்ண ராமயண படத்தின் பாடல் ராக வகைகள் பற்றிய இது அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றிய கேள்வி மட்டுமே.
பழங்குடியினர் பண்பாடு
தோடர்களின் வரலாறு
மேலும் குறும்பர், கோடர், பனியர், இருளர் என்ற பிரிவுகளாக பழங்குடினர் தமிழகத்தில் வாழ்கிறார்கள், இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|