புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 14%
Manimegala
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
11 Posts - 4%
prajai
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 4%
Jenila
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 2%
Rutu
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 1%
jairam
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10நிலவொளியில் பனித்துளிகள் ...  நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவொளியில் பனித்துளிகள் ... நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Aug 14, 2014 10:46 pm

நிலவொளியில் பனித்துளிகள் ...

நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் !
durainandakumar1969@gmail.com


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. அலைபேசி : 94446 40986 மின்னஞ்சல் : bookudaya@rediffmail.com விலை ரூபாய் 70.

அன்னை இராஜேஸ்வரி பதிப்பக த்தின் சார்பாக தரமாக நேர்த்தியாக அச்சிட்டு வழங்கி உள்ளனர் .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு மிக நன்று .ஹைக்கூ கவிஞரும் , ஹைக்கூ ஆய்வாளரும் விஞ்ஞானியுமான நெல்லை சு .முத்து ,ஹைக்கூ முன்னோடி கவிஞர் மு .முருகேஷ் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று .பதிப்பாளர் கவிஞர் பா .உதய கண்ணன் பதிப்புரை நன்று .நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது .பாராட்டுக்கள் .

மரம் வெட்ட வெட்ட மழை பொய்க்கும் .மரம் மழைக்கான உரம். இதை உணராமல் பலர் மரங்களை வெட்டி வீழ்த்தி வருகின்றனர். அதனை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

மரம் வெட்டிய களைப்பு
உறங்கப் போகலாம்
மர நிழலில் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் அவர்கள் ஹைக்கூ நுட்பம் அறிந்து கவிதை வடித்துள்ளார் .காட்சிப்படுத்துதல் ஜப்பானிய ஹைக்கூ வகைகளில் ஒன்று .அந்த வகையில் காட்சிப்படுத்தி ஏழ்மையையும் உணர்த்துகின்ற ஹைக்கூ நன்று .

சோற்றுக்காக குனிந்தபடி
சேற்றைப் பார்க்கும்
நடவுப் பெண்கள் !

நடப்பு உவமையோடு அன்னையையும் நினைவூட்டும் வண்ணம் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் அன்னை ஞாபகம் வருவது திண்ணம் என்று உறுதி கூறலாம் .

என்னை சுமந்தபடி
மின் தூக்கி
ஞாபகத்தில் அம்மா !

நம் நாட்டில் மூட நம்பிக்கை பெருகி வருகின்றது .பகுத்தறிவைப் பயன்படுத்துவதே இல்லை .மனிதனின் சிறப்பம்சமே பகுத்தறிவு என்பதை உணருவதில்லை .சனிக்கிழமை யாராவது இறந்து விட்டால் துணைப் பிணம் கேட்கும் என்று சொல்லி ஒரு கோழியையும் கட்டி அனுப்புவார்கள் .அந்த மூட நம்பிக்கை சாடும் ஹைக்கூ நன்று .

சனிப்பிணம்
கூடுதல் துக்கம்
காவு கோழி !

பிள்ளைகள் பெற்றோர்களை மறந்தாலும், பெற்றோர்கள் பிள்ளைகளை என்றும் மறப்பதே இல்லை .முதியோர் இல்லங்களில் வாழ்ந்தாலும் பிள்ளைகளின் நினைவுகளுடனேயே வாழ்கிறார்கள் என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

முதியோர் இல்லத்தில்
கூட்டுப் பிராத்தனை
மகனின் பிறந்தநாள் !

முரண் சுவையுடன் வறுமையை உணர்த்திடும் ஹைக்கூ மிக நன்று .

கருப்பு பாலிஷ்
மூன்று வேளை போட்டது
வெள்ளைச்சோறு !

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் . வசதி கிடைக்கும் . பணம் கிடைக்கும் .என்று கற்பனையாக கண்டபடி சிலர் தமிழகத்தில் உளறி வருகின்றனர் .ஆனால் இந்தி படித்த பல வடவர்கள் கூலிகளாக தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

சென்னையில் மேம்பாலம்
கட்டுமானத் தொழிலில்
பீகார் தொழிலாளி !

ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தார் .புத்தரை வணங்கும் பலர் பேராசை பிடித்து அலைகின்றனர் .

ஆடம்பர பங்களா
வாசலில் கார்கள்
வரவேற்பறையில் புத்தர் !

பெண்ணை பாசம் கொட்டி வளர்க்கின்றனர் ஆனால் அவள் திருமணம் ஆனதும் கணவன் வீட்டிற்கு சென்றவுடன் பெண்ணைப் பெற்ற அன்னை கவலையில் மூழ்குவது உண்டு .

மணமுடித்துச் சென்ற
மகளின் ஆடைகளை
அணைத்தபடி அம்மா !

மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் சிலர். அரசு பார் என்று எழுதி வைத்து குடிக்க அழைக்கின்றது மதுக்கடை. 'குடி குடியைக் கெடுக்கும்' என்பதை படித்து விட்டு குடிக்கின்றனர்
மதியை ,திறமையை இழந்து வருகின்றனர் .

கல்லறைக்குச் செல்லும்
குறுக்கு வழி
மதுக்கடை !

இயற்கை பற்றி பாடுவது ஜப்பானிய ஹைக்கூ கவிதையின் நுட்பங்களில் ஒன்று .அந்த வகையில் இயற்கை பாடும் ஹைக்கூ .

பச்சை
இரத்தம்
மருதாணி !

பல ஆண்டுகள் ஆன போதும் ஈழத்தில் எரிக்கப்பட்ட யாழ் நூலகம் நினைத்தாலே கண்ணில் கண்ணீர் வரும் .அரிய பல தமிழ் நூல்கள் எரித்து மகிழ்ந்தனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

நெருப்பு
கண்ணீர் விடுமா ?
எரியும் நூலகம் !

இன்னும் பல கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது .நகரங்களில் நவீனமாக பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றது .இதனால் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது .

தாய்ப்பால்
கள்ளிப்பால்
பாலினத்தைப் பொறுத்து !

விவசாயி மகிழ்வாக இல்லை . விவசாயத்தை விரும்ப வில்லை காரணம் மலை பொய்த்து விடுகின்றது .அண்டை மாநிலங்களில் வஞ்சித்து வருகின்றன .

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
வாழ்ந்தார்
வள்ளுவன் காலத்தில் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ வடித்திட வாழ்த்துக்கள் .




.

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக