புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
3 Posts - 2%
bala_t
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
1 Post - 1%
prajai
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
1 Post - 1%
Kavithas
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
284 Posts - 42%
heezulia
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
6 Posts - 1%
prajai
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
4 Posts - 1%
manikavi
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 2:49 am


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி மலைக்கோயிலுக்கு பட்டா இல்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு தேவஸ்தானம் போராடியும், பழனி மலைக் கோயிலுக்கு தற்போதுவரை வருவாய்த் துறை சார்பில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேனி மாவட்டம் போடி மலையில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம் வழியாக திருப்பூர் அமராவதி அணை வரை 2,018 சதுர கி.மீ. பரப்பில் உள்ள மேற் குத் தொடர்ச்சி மலை பழனி மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை 65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த மலையை சார்ந்த ஒரு உட்பிரிவு மலை மீது அமைந்துள்ளது பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில்.

திருப்பதிக்கு அடுத்த நிலை

இந்தக் கோயிலுக்கு தென்னிந்தி யாவில் திருப்பதிக்கு அடுத்து அதிக வருவாய் கிடைக்கிறது. இந் நிலையில் பழனி மலை முருகன் கோயிலுக்கு தற்போதுவரை வரு வாய்த் துறை பட்டா வழங்க வில்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. பழனி முருகன் கோயில் அமைந்துள்ள பழனி மலை, வருவாய்த் துறைக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.

வருவாய்த் துறையிடம், பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு போராடி வரு கிறது. ஒவ்வொரு ஆண்டும், தேவஸ்தானம் பழனி முருகன் கோயில் மலைக்கு பட்டா கேட்டு விண்ணப்பிப்பதும், அந்த விண் ணப்பத்தை வருவாய்த் துறை நிராகரிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பழனி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழனி முருகன் மலையை வழி பாட்டுத் தலமாக மட்டுமே அனு பவத்தில் வைத்துள்ளோம். பட்டா இல்லாததால் சொந்தம் கொண் டாட உரிமை இல்லை.

நூறு ஆண்டுகளாக பழனி மலைக்கோயிலுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என பலருக்கும் விண்ணப்பித்து விட்டோம். தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பழனி மலையில் ஒரு பகுதியில் வசிக்கும் 150 குடும்பத்தினருக்குக் கூட பீமா சான்று வழங்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பழனியாண்டவருக்கு மட்டும் பட்டா கொடுக்க மறுக்கின்றனர்.

பட்டா இல்லாததால் என்ன பிரச்சினை?

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வருவாய்துறை அனுமதி இல்லாமல் மலைக் கோயிலில் புதிய கட்டுமானப் பணிகள், விரிவாக்கப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. பழனி மலையில் மக்கள் குடி யேறுவது அதிகரித்துள்ளது. அவர் கள் குடியேறுவதை தேவஸ்தான நிர்வாகத்தால் தடுக்க முடியாது. அவர்களுக்கு வருவாய்துறை பீமா சான்று வழங்கி மின்இணைப்பு, ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் மலைப் பகுதி குடியிருப்புப் பகுதியாக மாறும்பட்சத்தில் கோயிலின் புனித தன்மை பாதிக்கப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து பழனி தாசில்தார் வரதராஜன் கூறியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே, பழனி மலை வருவாய்த் துறையினரின் வசம் உள்ளது. தேவஸ்தானம் பட்டா கேட்டு விண்ணப்பித்து வருவது உண்மை தான். அவர்களுக்கு பட்டா கொடுப்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பட்டா கொடுப்பதில் என்ன சிக்கல்?

இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய போது, முகலாய மன்னர்களுக்கு முன் இந்தியாவை ஆட்சி செய்த ஷெர்ஷா மன்னர்தான், நில அள வைத் துறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பிர்கா, கிராமம் எனப் பிரித்து நிலத்துக்கு பட்டா வழங்கும் நடை முறையை அறிமுகம் செய்தார். அவர்தான் தாசில்தார் என்ற வார்த்தையையே கண்டுபிடித்த தாகக் கூறப்படுகிறது.

தாசில் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிப்பதாகும். அதை ஆட்சி செய்பவரே தாசில்தார் என அழைக்கிறோம். அவருக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சியில், நில அளவைத் துறையில் 1000 ஆண்டு களுக்கும் மேலாகக் கடைப்பிடிக் கப்படும் வழிமுறைகள், விதி களை உருவாக்கிச் சென்றுள் ளனர். அதனால், பழனி கோயி லுக்கு பட்டா வழங்குவது சாதாரண விஷயமில்லை. இந்த கோயிலுக்கு பட்டா வழங்கினால் மலை மீது உள்ள பட்டா இல்லாத மற்ற கோயில்களுக்கும் வழங்க வேண் டிய நெருக்கடி ஏற்படும் என்றார்.

சட்ட சிக்கல் ஏற்படும்: ஆட்சியர்

இதுகுறித்து ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘பழனி மலைக்கோயில் நிலம், கோயில் புறம்போக்காக அவர்கள் அனுபவத்தில் உள்ளது. பட்டா கொடுப்பதாக இருந்தால் யார் பெயரில் கொடுப்பது. கோயில் பெயரில் கொடுக்க முடியாது. இணை ஆணையர் பெயரில் கொடுத்தால் அவர் மாறுதலாகி சென்றுவிடுவார். அவருக்கு பின் அவரது பெயரில் உள்ள அந்த பட்டாவை என்ன செய்வது. மீண்டும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் சட்ட சிக்கல் ஏற்படும். மலைப்பகுதியில் யாருக்கும் பட்டா வழங்க இயலாது’ என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக