புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தீவிரம்
Page 1 of 1 •
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காஸா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இப்பகுதியில் அடிக்கடி மோதலும் திடீர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதும் தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை ஹமாஸ் படையினர் கடத்திச் சென்றனர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8–ந்தேதி தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, நிலைமை மோசமடைவதை தவிர்க்க இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.
இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் உத்தரவிட்டது. எனவே, காஸாவின் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. அதற்கு முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. பதுங்கு குழி மற்றும் சுரங்கங்களை அமைத்து, அதன் மூலம் ஊடுருவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க வான்வழி தாக்குதல் மட்டுமே போதாது என்ற நிலையில் தரை வழி தாக்குதலை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இந்த தாக்குதல் விரிவுப்படுத்தப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து, பீரங்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ டாங்கிகள் அணி வகுக்க, இஸ்ரேல் ராணுவத்தின் ஆயிரக்கணக்கான தரைப்படை வீரர்கள் நேற்றிரவு காஸாவின் வடமேற்கு எல்லைக்குள் நுழைந்து ஆவேச தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 48 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 285 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவரும் பலியாகியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் தரப்பில் பலியான மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், காஸா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதும் தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை ஹமாஸ் படையினர் கடத்திச் சென்றனர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8–ந்தேதி தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, நிலைமை மோசமடைவதை தவிர்க்க இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.
இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் உத்தரவிட்டது. எனவே, காஸாவின் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. அதற்கு முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. பதுங்கு குழி மற்றும் சுரங்கங்களை அமைத்து, அதன் மூலம் ஊடுருவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க வான்வழி தாக்குதல் மட்டுமே போதாது என்ற நிலையில் தரை வழி தாக்குதலை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இந்த தாக்குதல் விரிவுப்படுத்தப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து, பீரங்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ டாங்கிகள் அணி வகுக்க, இஸ்ரேல் ராணுவத்தின் ஆயிரக்கணக்கான தரைப்படை வீரர்கள் நேற்றிரவு காஸாவின் வடமேற்கு எல்லைக்குள் நுழைந்து ஆவேச தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 48 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 285 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவரும் பலியாகியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் தரப்பில் பலியான மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், காஸா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் நிறைய உள்ளது.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவனுங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் என்பதே கிடையாதா ?!!காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1074747சிவா wrote:இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் நிறைய உள்ளது.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|