புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
1 Post - 1%
prajai
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
284 Posts - 42%
heezulia
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_m10அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 17, 2014 2:08 pm

அருள்வாக்கு – அந்தரங்க சுத்தம்! BFqqCR4RcKosksBp892k+789ce-mahaperiyava
-

“அனைத்து அறன்’ அதாவது ஸர்வ தர்மமும்
என்னவென்றால் அவரவரும் “மனத்துக்கண்
மாசிலன் ஆதல்’. அதாவது, தங்கள் மனசைத்
தாங்களே துளிகூட அழுக்கில்லாமல்
நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான்
என்கிறார் திருவள்ளுவர்.
-
கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற வைதிக
ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும்
சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே
சுத்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இது
இல்லாமல் பரோபகாரம். ஸோஷல் ஸர்வீஸ்
என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.
-
தான் அடங்கியிருக்க வேண்டும். பக்தியோடு
ஈஸ்வர சேவை என்று நினைத்து சமூக சேவை
செய்ய வேண்டும். அப்போதுதான் அது
பலனளிக்கும். அந்தரங்கச் சுத்தமில்லாமல்
செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும்,
“ஷோ’வாகவுமே முடிந்து போகும். இந்தப்
படாடோபத்தால் “சேவை’ என்று செய்கிறவனுக்கு
அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும்.
-
அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய
சேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும்
இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கி
விடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை
வாரிப் பூசிக் கொண்டதாகி விடும்.
-
“தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்’ என்றால்
இது சுயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று
தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில்
நினைக்கிற மாதிரியான சுயநலம் இல்லை.
-
பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம்
இந்திரிய சுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வது
தான் தப்பான சுய நலம். மனசை சுத்தப்படுத்திக்
கொள்ளவேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது
நல்லதே பண்ண வேண்டியதாகிறது.
-
இது இந்திரிய சௌக்கியங்களிலிருந்து நம் மனசை
மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு
உதவுகிறது.
-
—————————————

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக