புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
3 Posts - 4%
prajai
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
1 Post - 1%
Rutu
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
1 Post - 1%
Pradepa
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
18 Posts - 2%
prajai
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
5 Posts - 0%
Rutu
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்


   
   
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Jul 03, 2014 10:47 pm

கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் 'பெஞ்ச்' புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : பொதுவாக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 498-ஏ என்பது, அதன் கீழ் குற்றம்சாட்டப்பவர் ஜாமீன் இன்றி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதனால் கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;

ஒரு பெண், கணவர் வீட்டார் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கும் போது அவரது கணவர் மட்டுமின்றி உறவினர்களும் கைது செய்யப்படுகின்றனர்; சில வரதட்சணை கொடுமை வழக்குகளில், படுத்த படுக்கையாக இருக்கும் கணவரின் தாத்தா, பாட்டி, பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருக்கும் கணவரின் சகோதரிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர்; அப்பெண்ணின் புகாரை ஏற்று போலீசாரும் அனைவரையும் கைது செய்கின்றனர்; இது வன்மையாக கண்டிக்கதக்கது; குற்றம்சாட்டப்பட்டவரை முதலில் கைது செய்து விட்டு தான் பின்னர் கோர்ட்டில் குற்றத்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்;

ஆதாரம் இல்லாமல் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது; இது தொடர்பாக, அனைத்து மாநில போலீசாருக்கும் உத்தரவிட, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது; சில வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அவர்களை கைது செய்ததற்கான காரணத்தை நீதிபதி முன் போலீசார் குறிப்பிட வேண்டும்; வெறும் குற்றச்சாட்டுக்களை வைத்து மட்டும் ஒருவரை குற்றவாளி என முடிவு செய்து, கைது செய்யக் கூடாது; போதிய காரணம் இல்லாமலும், விசாரணை இல்லாமலும் யாரையும் கைது செய்யக் கூடாது என போலீசாரை கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;

சட்டப்பிரிவு 498-ஏ.,ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார். இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 03, 2014 11:33 pm

கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.



வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Jul 03, 2014 11:47 pm

விமந்தனி wrote:
கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உண்மையின் சுவை எப்போதுமே கசப்பு தான்.  இது பெண்களுக்கு பிடிக்காத ஒன்று.  அவர்கள் போடும் பொய் வழக்குகளுக்கு பலியான குடும்பங்கள் எத்தனையோ?  பொய் வழக்கு போட்டு கணவரின் குடும்பத்தினை அழிக்கும் முறைக்கு Leagal Terrorism என்று பெயர் சூட்டியுள்ளது மாண்புறு உச்ச நீதிமன்றம்...!

நல்ல பெயர் தான்.  இப்படி பொய் வழக்கு போடுபவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா?  வீட்டு தீவிரவாதிகள்...! (Domestic Terrorists )

சுயநலத்திற்காக குடும்பத்தினை அழிக்கும் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் தான் இத்தகைய பெண்கள்...

மன்னிக்கவும்.  இவர்களெல்லாம் பெண்களே அல்லர்...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 5:14 am

இன்றைய இளம் பெண்களின் ஆயுதம் 498a
தலித்களின் ஆயுதம் SC/ST Act.

இரண்டுமே 99% தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.



வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக