புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 3%
manikavi
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
prajai
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_m10ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:55 pm

ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! JUHLWPvgTVyqViEf8jdb+E_1404388666(1)

மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.

'இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன...' என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள், 'குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை...' என்றனர்.

உடனே நாராயண தீர்த்தர், 'இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்...' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.

இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, 'நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
'அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.

'நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது...' என்றார்.

இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 06, 2014 7:59 pm

மிக, மிக, மிக அருமையான பதிவு அம்மா.. ரசித்தேன்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 07, 2014 3:21 pm

ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! - மிகவும் உண்மை!

கட்டுரைக்கு நன்றி அக்கா!



ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக