புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்
Page 1 of 1 •
- PROFESSORSSKபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014
அன்புள்ள இலக்கியச் சுவை அருந்தும் ஈகரை நண்பர்களே !
உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கமும் வாழ்த்துக்களும் !
இது இன்று நான் இந்த வலைத் தளத்தில் வரையும் முதல் கடிதம் !
'' குறுந்தொகையில் உள்ளுறை உவமம் '' என்பது அதன் தலைப்பு !
'' உள்ளுறை உவமம் '' என்றால் உள்ளே மறைந்து வெளியே தெள்ளெனத் தெரியாமல் கிடக்கும் உவமை என்று
பொருள் !
'' நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறோடு
ஒத்தப் பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்ற
இத்திறத்த எட்டுத் தொகை ''
என்ற தனிப் பாடலில் உள்ள எட்டுத் தொகை நூல்கள்
1. நற்றிணை
2. குறுந்தொகை
3 .ஐங்குறுநூறு
4. பதிற்றுப் பத்து
5. பரிபாடல்
6. கலித் தொகை
7 . அகநானூறு
8 .புறநானூறு
என்ற எட்டு நூல்களில் நல்ல குறுந்தொகை என்று இது சிறப்பிக்கப்பட்டுள்ளது !
சில குறுகிய அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது .
பல நீண்ட அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்ட நெடுந்தொகை என்ற நூல் பின்னால் அகநானூறு எனப் பெயர் பெற்றது .
இன்று ஒரு குறுந்தொகைப் பாடல் !
காதற்பரத்தை கூற்று :
(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறியது ! )
இது ஒரு மருத நிலத்துப் பாடல் !
இந்தப் பாடலை இயற்றியவர் ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் !
ஒரு தலைவன் ஒரு தலைவியை மணக்கிறான் .
அவர்களுக்கு ஒரு புதல்வனும் பிறக்கிறான் .
அவனுக்கு இல்லற வாழ்வில் ஒரு மாற்றம் காண மனம் விழைகிறது !
ஒரு பரத்தையை நாடுகிறான் .
அவளும் அவனுக்கு இன்பம் நல்குகிறாள் !
'' பழகப் பழகப் பாலும் புளிக்கும் '' என்பார்களே , அது போல அவளும் புளிக்கிறாள் !
கோவலன் போல பழைய படியும் தனது மனைவியை நாடுகிறான் !
ஒரு வண்டு தேனை நாடி மலருக்கு மலர் தாவுவது போலவே ஆணின் மனமும் பல பெண்களை நாடும் போலும் !
இப்போது அந்தப் பரத்தை தனது தோழியிடம் சொல்வது போல் ஒரு பாடல் !
'' கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''
பாடலைக் கொஞ்சம் மாற்றி வரைகிறேன் .
'' கழனி மா அத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம் இல் பெரு மொழி கூறித் தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியில் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''
அருஞ்சொற்பதவுரை :
கழனி - வயல்
மா - மாமரம்
அத்து - அசைச் சொல்
உகு - பழுது கீழே விழுகின்ற
தீம் - இனிமையான
பழன - வயலில் உள்ள வாய்க்கால்
வாளை - பாம்பு வடிவத்தில் இருக்கும் ஒரு மீன்
கதூவும் - கவ்விப் பிடித்துக் கொள்ளும்
ஊரன் - ஊருக்கு அரசன்
எம் இல் - எமது வீட்டில்
பெரு மொழி - புகழ்ந்து சொல்லும் சொற்கள்
தம் இல் - தனது வீட்டில்
ஆடி - கண்ணாடி , முகம் பார்க்கும் கண்ணாடி , கண்ணுக்கு அணிவது தான் கண்ணாடி , முகம் பார்ப்பது ஆடி !
மேவன - அவள் விரும்புகிற
பாடலின் விளக்கம் :
வயல்களின் குறுக்கே ஓடும் வாய்க்காலில் உள்ள தண்ணீரில் வசிக்கும் வாளை மீன் அந்த வயலின் வரப்பில் இருக்கும் மாமரத்தில் காய்த்துக் கனிந்து விழும் மாங்கனியைக் கவ்விப் பிடித்து உண்ணும் மருத நிலங்களுக்கு சொந்தமான தலைவன் என்னுடன் இருக்கும் போது என்னைப் புகழ்ந்து பேசி விட்டு ,
தனது வீட்டுக்குச் சென்ற பின்பு அவன் வீட்டில் கண்ணாடி முன் நின்று கையையும் காலையும் தூக்கினால் அந்தக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் தனது கையையும் காலையும் தூக்குமே , அந்தப் பிம்பத்தைப் போலத் தனது மனைவி சொல்லைத் தட்டாமல் அவளது சொற்களைக் கேட்டு வாழ்கிறான் .
பாடல் நயம் :
1. இந்தப் பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை , மாறாக அவனே வந்து அவளிடம் இன்பம் துய்க்க வந்தான்
2. மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை , மாங்கனியே தானாக வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது
3. இங்கு வாளை மீன் பரத்தைக்கும் , மாங்கனி தலைவனுக்கும் உவமை ஆகின்றன . இந்த உவமைக்கு உள்ளுறை உவமம் என்று பெயர் .
4. நமது வலது கையை அசைத்தால் ஆடியில் காணும் பிம்பம் தனது இடது கையை அசைக்கும் .
இதன் பொருள் என்னவென்றால் , தலைவன் தலைவியின் கருத்துக்கு மாறாகத் தான் செயல் படுகிறான் . அவள் கருத்துக்கு இசைந்து செயல் படுவதாக அவளுக்குக் காட்டிக் கொள்ளுகிறான் . குற்றம் புரிந்த நெஞ்சம் அல்லவா, அவனது நெஞ்சம் !
5. இயற்பியலில் இது LAW OF REFLECTION !
'' THE INCIDENT RAY AND THE REFLECTED RAY ARE REVERSED BY 180 DEGREES ''
6. தலைவனது மனைவியை அவள் அவனது மகனின் தாய் என்றே அழைக்கிறாள் , அவனது மனைவி என்று அழைக்க அவள் விரும்பவில்லை . ஏனெனில் மனைவிக்கு உரிய உரிமை தனக்கும் இருப்பதாக அவள் கருதுகிறாள் !
இங்கு உள்ளுறை உவமம் என்பது யாதெனில் ,
வாளை மீன் பரத்தைக்கும் , தலைவன் மாங்கனிக்கும் உவமையாக்கப்படுகிறார்கள் !
ஆனால் இந்த உவமை வெளியே தெரிவதில்லை !
உள்ளே மறைந்து கிடக்கிறது
அதனால் தான் இது உள்ளுறை உவமை ஆயிற்று !
அன்பர்களே !
இது '' ஆசை பற்றி அறையலுற்ற '' கடிதம் !
தவறுகள் இருந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் , திருத்திக் கொள்கிறேன் !
அன்புடன்
பேராசிரியர்
உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கமும் வாழ்த்துக்களும் !
இது இன்று நான் இந்த வலைத் தளத்தில் வரையும் முதல் கடிதம் !
'' குறுந்தொகையில் உள்ளுறை உவமம் '' என்பது அதன் தலைப்பு !
'' உள்ளுறை உவமம் '' என்றால் உள்ளே மறைந்து வெளியே தெள்ளெனத் தெரியாமல் கிடக்கும் உவமை என்று
பொருள் !
'' நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறோடு
ஒத்தப் பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்ற
இத்திறத்த எட்டுத் தொகை ''
என்ற தனிப் பாடலில் உள்ள எட்டுத் தொகை நூல்கள்
1. நற்றிணை
2. குறுந்தொகை
3 .ஐங்குறுநூறு
4. பதிற்றுப் பத்து
5. பரிபாடல்
6. கலித் தொகை
7 . அகநானூறு
8 .புறநானூறு
என்ற எட்டு நூல்களில் நல்ல குறுந்தொகை என்று இது சிறப்பிக்கப்பட்டுள்ளது !
சில குறுகிய அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது .
பல நீண்ட அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்ட நெடுந்தொகை என்ற நூல் பின்னால் அகநானூறு எனப் பெயர் பெற்றது .
இன்று ஒரு குறுந்தொகைப் பாடல் !
காதற்பரத்தை கூற்று :
(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறியது ! )
இது ஒரு மருத நிலத்துப் பாடல் !
இந்தப் பாடலை இயற்றியவர் ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் !
ஒரு தலைவன் ஒரு தலைவியை மணக்கிறான் .
அவர்களுக்கு ஒரு புதல்வனும் பிறக்கிறான் .
அவனுக்கு இல்லற வாழ்வில் ஒரு மாற்றம் காண மனம் விழைகிறது !
ஒரு பரத்தையை நாடுகிறான் .
அவளும் அவனுக்கு இன்பம் நல்குகிறாள் !
'' பழகப் பழகப் பாலும் புளிக்கும் '' என்பார்களே , அது போல அவளும் புளிக்கிறாள் !
கோவலன் போல பழைய படியும் தனது மனைவியை நாடுகிறான் !
ஒரு வண்டு தேனை நாடி மலருக்கு மலர் தாவுவது போலவே ஆணின் மனமும் பல பெண்களை நாடும் போலும் !
இப்போது அந்தப் பரத்தை தனது தோழியிடம் சொல்வது போல் ஒரு பாடல் !
'' கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''
பாடலைக் கொஞ்சம் மாற்றி வரைகிறேன் .
'' கழனி மா அத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம் இல் பெரு மொழி கூறித் தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியில் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''
அருஞ்சொற்பதவுரை :
கழனி - வயல்
மா - மாமரம்
அத்து - அசைச் சொல்
உகு - பழுது கீழே விழுகின்ற
தீம் - இனிமையான
பழன - வயலில் உள்ள வாய்க்கால்
வாளை - பாம்பு வடிவத்தில் இருக்கும் ஒரு மீன்
கதூவும் - கவ்விப் பிடித்துக் கொள்ளும்
ஊரன் - ஊருக்கு அரசன்
எம் இல் - எமது வீட்டில்
பெரு மொழி - புகழ்ந்து சொல்லும் சொற்கள்
தம் இல் - தனது வீட்டில்
ஆடி - கண்ணாடி , முகம் பார்க்கும் கண்ணாடி , கண்ணுக்கு அணிவது தான் கண்ணாடி , முகம் பார்ப்பது ஆடி !
மேவன - அவள் விரும்புகிற
பாடலின் விளக்கம் :
வயல்களின் குறுக்கே ஓடும் வாய்க்காலில் உள்ள தண்ணீரில் வசிக்கும் வாளை மீன் அந்த வயலின் வரப்பில் இருக்கும் மாமரத்தில் காய்த்துக் கனிந்து விழும் மாங்கனியைக் கவ்விப் பிடித்து உண்ணும் மருத நிலங்களுக்கு சொந்தமான தலைவன் என்னுடன் இருக்கும் போது என்னைப் புகழ்ந்து பேசி விட்டு ,
தனது வீட்டுக்குச் சென்ற பின்பு அவன் வீட்டில் கண்ணாடி முன் நின்று கையையும் காலையும் தூக்கினால் அந்தக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் தனது கையையும் காலையும் தூக்குமே , அந்தப் பிம்பத்தைப் போலத் தனது மனைவி சொல்லைத் தட்டாமல் அவளது சொற்களைக் கேட்டு வாழ்கிறான் .
பாடல் நயம் :
1. இந்தப் பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை , மாறாக அவனே வந்து அவளிடம் இன்பம் துய்க்க வந்தான்
2. மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை , மாங்கனியே தானாக வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது
3. இங்கு வாளை மீன் பரத்தைக்கும் , மாங்கனி தலைவனுக்கும் உவமை ஆகின்றன . இந்த உவமைக்கு உள்ளுறை உவமம் என்று பெயர் .
4. நமது வலது கையை அசைத்தால் ஆடியில் காணும் பிம்பம் தனது இடது கையை அசைக்கும் .
இதன் பொருள் என்னவென்றால் , தலைவன் தலைவியின் கருத்துக்கு மாறாகத் தான் செயல் படுகிறான் . அவள் கருத்துக்கு இசைந்து செயல் படுவதாக அவளுக்குக் காட்டிக் கொள்ளுகிறான் . குற்றம் புரிந்த நெஞ்சம் அல்லவா, அவனது நெஞ்சம் !
5. இயற்பியலில் இது LAW OF REFLECTION !
'' THE INCIDENT RAY AND THE REFLECTED RAY ARE REVERSED BY 180 DEGREES ''
6. தலைவனது மனைவியை அவள் அவனது மகனின் தாய் என்றே அழைக்கிறாள் , அவனது மனைவி என்று அழைக்க அவள் விரும்பவில்லை . ஏனெனில் மனைவிக்கு உரிய உரிமை தனக்கும் இருப்பதாக அவள் கருதுகிறாள் !
இங்கு உள்ளுறை உவமம் என்பது யாதெனில் ,
வாளை மீன் பரத்தைக்கும் , தலைவன் மாங்கனிக்கும் உவமையாக்கப்படுகிறார்கள் !
ஆனால் இந்த உவமை வெளியே தெரிவதில்லை !
உள்ளே மறைந்து கிடக்கிறது
அதனால் தான் இது உள்ளுறை உவமை ஆயிற்று !
அன்பர்களே !
இது '' ஆசை பற்றி அறையலுற்ற '' கடிதம் !
தவறுகள் இருந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் , திருத்திக் கொள்கிறேன் !
அன்புடன்
பேராசிரியர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அண்ணாவுக்கு உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள், உங்கள இலக்கிய படைப்பை இன்னும் படிக்கவில்லை, பச்சை நிறத்தில் உள்ளதை வேறு நிறத்திற்கு மாற்ற முடியுமா, படிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது அண்ணா.
நன்றியுடன் உங்கள் தம்பி.
நன்றியுடன் உங்கள் தம்பி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|