புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
bala_t
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
prajai
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
prajai
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_m10நான்தான் பாலா - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தான் பாலா - திரை விமர்சனம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 17, 2014 2:05 pm

நான்தான் பாலா - திரை விமர்சனம் Xbala_1953861h.jpg.pagespeed.ic.XcpKlgv6nc

யாருக்கும் அணு அளவும் கேடு நினைக்காத ஒருவன் வன்முறைச் சூழலில் தன்னை அறியாமல் மாட்டிக்கொள்வதுதான் ‘நான்தான் பாலா’.

பெருமாள் கோயில் குருக்கள் பாலா (விவேக்) கும்பகோணத்தில் உள்ள அக்கிரகாரம் ஒன்றில் வசிக்கிறான். பாலாவுக்குப் பெற்றோரும் பெருமாளுமே உலகம். அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதை பாக்கியமாக எண்ணி வாழ்கிறான். எப்போதோ ஒருமுறை பெருமாள் கோயில் நகை திருட்டுப்போன குற்றத்திற்காக பாலாவின் தந்தை மீது வழக்கு ஒன்று நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதிலிருந்து தந்தையை விடுவிக்க வேண்டும் என்பது பாலாவின் கவலை.

ஒரு கட்டத்தில் பாலாவின் தந்தை கைது செய்யப்படுகிறார். அவரை விடுவிக்க யாரும் உதவி செய்யவில்லை. பாலா பெருமாள் முன் கண்ணீர் பொங்க நிற்கிறான். அதே நேரத்தில், பூச்சி (வெங்கடராஜ்) என்னும் கூலிக்குக் கொலை செய்யும் ரவுடி காஞ்சிபுரத்தில் இருந்து கும்பகோணத்திற்கு வருகிறான். தொழில் போட்டியால் யாரோ யாரையோ கொல்ல நினைக்கிறார்கள். கொலை செய்யும் கையாளான பூச்சி கும்பகோணத்தில் காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறான். காரியம் எந்த தடங்கலும் இல்லாமல் முடிந்ததற்காகப் பெருமாளுக்கு நன்றி சொல்லக் கோயிலுக்கு வருகிறான்.

அங்கே கையறு நிலையில் இருக்கும் பாலாவைச் சந்திக்கிறான். பாலாவுக்கு அவன் உதவுகிறான். அவன் கொலைகாரன் என்று தெரியாமல் பாலா அதை ஏற்றுக்கொள்கிறான். பெற்றோர் இறந்த பிறகு ஆதரவற்று நிற்கும் பாலா, பூச்சியைத் தேடிக் காஞ்சிபுரத்துக்கு வருகிறான். அங்கே பூச்சியுடன் நட்பு மலர, ஒரு பெண்ணுடன் காதலும் மலர்கிறது.

காவல்துறை பூச்சியைத் துரத்த, கொலையாளியின் நட்பால் பாலாவுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. தார்மீக உணர்வு கொண்ட, பாலாவின் நட்பும் காதலும் என்ன ஆயின என்பதுதான் மீதிக் கதை. வெளிநாட்டு வேலையைக்கூடத் தவிர்த்து வயது முதிர்ந்த தாய் தந்தைக்குப் பணிவிடை செய்வதை வரமாக நினைக்கும் மகனாக விவேக் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சி, தனக்கு அடைக்கலம் தந்த நண்பன் கெட்ட காரியத்தில் இறங்குகிறான் என்றதும் அவனைத் திருத்த முயற்சிக்கும் சூழல் இப்படிச் சில இடங்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் காலம் காலமாகத் தமிழ் சினிமா பயணிக்கும் பாதையிலேயே திரைக்கதை பயணிக்கிறது.

படத்தின் நெருக்கடிகள், திருப்புமுனைகள், பாத்திரங்கள், எல்லாவற்றிலும் பழைய நெடி. படம் நகரும் வேகம் பொறுமையைச் சோதிக்கிறது. நட்பு, காதல் ஆகியவை அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. சோகமான காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன. மயில்சாமியும், செல்முருகனும் சில இடங்களில் அடிக்கும் டிராக் காமெடி பாணி எல்லாம் அரதப் பழசு.

ஆரம்பம் முதலே தொய்வுடன் நகர்ந்து போகும் படத்தின் போக்கு கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் மட்டுமே சலிப்பைப் போக்குகிறது. சில வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. ‘நாம குழந்தையா இருக்குறப்போ அவா பாத்துண்டா.. இப்போ அவா குழந்தைகள்.. நாமதானே பார்த்துக்கணும்’ என்ற வசனம் அவற்றில் ஒன்று.

படத்தில் முக்கியமான வேறொரு பிரச்சினையும் உள்ளது. பிராமணர்கள் தங்களோடு பழகுபவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவார்கள் என்று பொருள்படும் வசனங்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைப் பற்றியதாக அல்லாமல் ஒட்டுமொத்தமாக பிராமணர்களை இப்படிச் சித்தரிப்பதைச் சாதிப் பெருமை பேசுவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. சாதிக்கு ஏற்ற குணம் என்னும் பார்வை மிக அபாயகரமான பிற்போக்குப் பார்வை. அதை முன்வைப்பதுபோன்ற வசனங்கள் ஆட்சேபத்துக்கு உரியவை.

சற்று இடைவேளைக்குப் பின் மீண்டும் களம் இறங்கிய விவேக் மீதும், அவர் நாயகன் அவதாரம் எடுக்கும் இந்தப் படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. நடிப்பில் அவர் சோடைபோகவில்லை என்றாலும் வலுவான கதை அமையாததால் அவர் முயற்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறது. சீரியஸான பாத்திரத்தைத் தன்னால் கையாள முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். காதல் உணர்வைக் காட்டும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கஷ்டப்படு(த்து)கிறார்.

நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ஈர்க்கவில்லை. வெங்கட்ராஜின் நடிப்பு மனதில் நிற்கிறது. தனி காமெடியனாக முன்னேறியிருக்கும் செல் முருகனின் நகைச்சுவை நடிப்பில் தன்னம்பிக்கை தெரியும் அளவுக்கு தேர்ச்சி தெரியவில்லை. வெங்கட் க்ரிஷியின் இசையில் சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. உணவு வகைகளை வரிசைப்படுத்தும் பாடல் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் ரசிக்க வைக்கிறது

சலித்துப்போன திரைக்கதை படத்தை பலவீனமாக்கியிருக்கிறது

-- இந்து டாக்கீஸ் குழு

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 17, 2014 2:21 pm

சாதிக்கு ஏற்ற குணம் என்னும் பார்வை மிக அபாயகரமான பிற்போக்குப் பார்வை. அதை முன்வைப்பதுபோன்ற வசனங்கள் ஆட்சேபத்துக்கு உரியவை.
 சூப்பருங்க



நான்தான் பாலா - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான்தான் பாலா - திரை விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான்தான் பாலா - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 18, 2014 6:31 am

நான்தான் பாலா - திரை விமர்சனம் Db0ChaRlicnxc2RaGQTp+59
-
நான்தான் பாலா - திரை விமர்சனம் ClNMOnzOQ5qXQl2pcJeO+58
-
விவேக், நல்ல கதைக்காக ஒருமுறை பார்க்கலாம்!
-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 18, 2014 11:36 pm

இதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட நடிகர் விவேக் இப்படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

ஆனால் கதையைப் பற்றி கூற ஒன்றுமில்லை. குறிப்பிட்ட இனத்தவர் (பிராமனர்) மட்டுமே அறிவில் சிறந்தவர்கள் என்ற மாயையை இப்படமும் கூற முன்வந்துள்ளது ஏற்றுக் கொள்ள இயலாததாக உள்ளது.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தப் படம் வெற்றிபெறக் கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகர் விவேக் சமஸ்கிருத மந்திரங்களை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தியதால் பேட்டிகளில் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் மொழி தோன்றியது என்னும் முட்டாள் தனமான கருத்தைக் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ் என்றும் பிற மொழியை முன்னுதாரணமாகக் கொண்டிராமல் தனித்துவம் மிக்க மொழி என்பதை இவர் அறியாதது வருத்தத்திற்குறியது.





நான்தான் பாலா - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 18, 2014 11:48 pm

நடிகர் விவேக் சமஸ்கிருத மந்திரங்களை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தியதால் பேட்டிகளில் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் மொழி தோன்றியது என்னும் முட்டாள் தனமான கருத்தைக் கூறி வருவது கண்டிக்கத்தக்கது. தமிழ் என்றும் பிற மொழியை முன்னுதாரணமாகக் கொண்டிராமல் தனித்துவம் மிக்க மொழி என்பதை இவர் அறியாதது வருத்தத்திற்குறியது. wrote:

உண்மை சிவா...ஆமோதிக்கிறேன் வலுவாக...



நான்தான் பாலா - திரை விமர்சனம் 224747944

நான்தான் பாலா - திரை விமர்சனம் Rநான்தான் பாலா - திரை விமர்சனம் Aநான்தான் பாலா - திரை விமர்சனம் Emptyநான்தான் பாலா - திரை விமர்சனம் Rநான்தான் பாலா - திரை விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக