புதிய பதிவுகள்
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 20:47

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
65 Posts - 52%
heezulia
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
1 Post - 1%
Shivanya
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
209 Posts - 40%
mohamed nizamudeen
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
15 Posts - 3%
prajai
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
9 Posts - 2%
jairam
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கோபம் எதற்கு...? Poll_c10கோபம் எதற்கு...? Poll_m10கோபம் எதற்கு...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் எதற்கு...?


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue 3 Nov 2009 - 14:29









[You must be registered and logged in to see this link.]எமது
உணர்வுகளில் மிகவும் மோசமான விளைவுகளைத் தரக்கூடியது எது எனில் கோபம்
எனலாம். கோபம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களுக்கும்
உரித்தான ஒன்று. இந்தக் கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
மூலாதாரமாக அமைகின்றது. இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது?

கணப்பொழுதில்
நமக்குள் ஏற்படுகின்ற மாறுதல்தான் சினம்கொண்டு சீறிப்பாய்கிறது. அதாவது
எரிமலை என்பது உள்ளே நெருப்பை வைத்து உறங்கும் ஒரு சாது. ஆனால் அது
சீற்றங்கொண்டு பொங்கினால் என்னாகும்? நல்லது, கெட்டது எதுவும் பார்க்காமல்
தனது அக்னிக் குளம்மை அள்ளித் தெளித்துவிடும். இதுபோல்தான்
மனிதனுக்குள்ளும் இருக்கும் அக்னிக் குளம்பு சீற்றங்கொண்டெழுந்தால்
சுயபுத்தியின்றிச் செயற்படுவான். இது ஜதார்த்தம். எளிதில் எவரும்
கோபப்படமாட்டார்கள். அவர்களது உள்ளுணர்வைத் தூண்டும்படியான சம்பவங்கள்
நிகழ்ந்தால்தான் கோபம் வீறுகொண்டெழும்.

சிலருக்குப் பொய் சொன்னால்
கோபம் வரும். அதாவது... இல்லாத ஒன்றை இருப்பதுபோல் பொய் சொல்லி
ஏமாற்றுபவர்களைக் கண்டால் கோபம் வரும். இச்சந்தர்ப்பத்தில் ஏன் கோபம்
வருகிறது என எவராவது யோசித்துப் பார்ப்பதுண்டா...? (கோபம் வரும்போது
யோசிக்கிறது சாத்தியமா என்று நீங்க திட்டுறதும் சரிதான்...). நாங்கள்
பிறருக்கு உண்மையாக நடக்கின்றபொழுது, பிறர் நமக்கும் உண்மையாக
நடக்கவேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமானதுதானே? அந்த எதிர்பார்ப்பு
நிறைவேறாதபொழுது எமது கட்டுப்பாட்டையும் மீறி கோபம் தலை தூக்குகின்றது.
அதாவது எதிர்பார்த்ததொன்று கிடைக்காதபொழுது கோபம் ஏற்படுகிறது (சிலருக்கு
கிடைத்தும் கோபம் வரும்...). இது நியாயமான கோபம்தானே? ஆனால் அந்தக்
கோபத்திற்கும் அளவிருக்க வேண்டும். எதுவென்றாலும் அளவுக்கு மீறினால்
நஞ்சாகிவிடும்.

இன்னும் சிலருக்கோ தொட்டதுக்கெல்லாம் கோபம்
பொத்துக்கொண்டு வரும். இப்படிக் கோபப்படுபவர்கள் தம் வாழ்வின் அர்த்தம்
புரியாதவர்கள். ஏன் கோபப்படுகிறோம் என்று தெரியாமல் கோபப்படுபவர்களை
என்னவென்று சொல்வது? மிருகங்கள்கூட அநாவசியமாகக் கோபப்படாது. தனக்குப் பசி
ஏற்படும்போது அல்லது எதிரிகள் தாக்கும்போதுதான் கோபப்படும். ஆனால் ஒருசில
மனிதனோ எந்த நேரத்திலும் கோபப்படுவான். இப்படியானவர்களை நோய் எளிதில்
தொற்றிக் கொள்(ல்)ளு(லு)ம். மனம் எப்பொழுதும் சஞ்சலப்பட்டுக் கொண்டே
இருக்கும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அவர்களால் ஒழுங்காகச்
செய்யமுடியாது. நரம்புத் தளர்ச்சி ஏற்படும். இப்படியாக பல நோய்களைத்
தேடிக்கொள்ள நேரிடும்.

ஆகையால் கோபம் என்ற சிறிய விஷத்துளி முழு
ஆயுளையும் பாழாக்கிவிடும். நாம் கோபத்தை எப்பொழுது கட்டுப்படுத்தப் பழகிக்
கொள்கிறோமோ அன்றைக்கு நாம் புனிதமடைகிறோம் என்றால் அது மிகையாகாது. புராண
காலம்தொட்டு நவீன காலம்வரை கோபத்தின் உச்சகட்டமாகத்தான் பல அழிவுகள்
இடம்பெற்றிருக்கின்றன. கணப்பொழுதில் ஏற்படுகின்ற கோபத்தினால்
பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை.
அப்படியாயின் இந்தக் கோபம் என்ற மிருகத்தை நமக்குள் உறங்கவிடுவது சரிதானா?
அந்த மிருகத்தினை விரட்டி அடிக்கவேண்டிய தேவை நமக்கிருக்கிறதல்லவா?

கோபத்தை
கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறைகளைச் சொல்வார்கள்.
ஆனால் கோபம் வருகின்ற கணப்பொழுதில் அந்த வழிமுறைகள் எதுவும் நமக்கு
ஞாபகத்தில் வருவதில்லை. இதுதான் ஜதார்த்தம். எது எப்படியிருப்பினும்
அந்தக் கணப்பொழுதை எம்மால் வெல்லமுடிந்தால் அதுதான் மிகப்பெரிய வெற்றி.

தியானத்தில்
ஈடுபடுவதன் மூலம் எம்மை எம்மால் கட்டுப்படுத்தக்கூடிய நிலையை உருவாக்க
முடியும். அலைபாயும் சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி மனதைக் கட்டுப்படுத்தும்
பக்குவத்தை நாமடைந்தால் அகிலமும் உங்களுக்கு மண்டியிடும். அப்படியாயின்
கணப்பொழுதில் ஏற்படும் சினம் சிறிதாகிவிடும். எந்தப் பிரச்சினையாக
இருந்தாலும் மனம்விட்டுப் பேசிவிடுங்கள். இதனாலும் கோபங்கள் ஏற்படுவதை
தடுத்துவிடலாம். சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசும்போது
உண்மைநிலையினை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அதைவிடுத்து
பிறர் சொன்னார்கள் என்பதற்காக பலருடன் பகைத்துக் கொள்பவர்களும்
இருக்கிறார்கள்.

முதலில் கோபம் ஏற்படுத்தக்கூடிய சூழலை
தவிர்த்துக்கொள்ளுங்கள். கோபத்தினை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளையும்
தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் உங்கள் மனது
ஒருநிலைப்படுத்தப்படுமாயின் சினம் என்ற சொல் உங்கள் அகராதியிலிருந்து
அகற்றப்படும். பார்க்கும் பொருளெல்லாம் பசுமையெனச் சிந்தித்துப்
பாருங்கள். அவை பசுமையாகத் தென்படும். நோக்கும் திசையெல்லாம் இனிமையாக
உணருங்கள், உங்கள் நெஞ்சம் குளிர்மையடையும். எனவே பசுமையான நினைவுகளை
நெஞ்சில் சுமந்தால் நெஞ்சம் குளிர்மையடையும். ஆகையினால் கோபம்
தூரவிலகிவிடும். சினம்கொள்ளா நெஞ்சம் பனிமலை ரோஜாபோல் செளிப்பாக இருக்கும்.

எனவே,
பிறரை நேசித்து அன்புகாட்டி மனதை ஒருநிலைப்படுத்தி தூய சிந்தனையுடன்
இருந்தால் அன்பு உங்களைத் தேடிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆகையினால் கோபம் என்னும் அந்தக் கொடிய விலங்கினை எம்முள்ளத்திலிருந்தும்
விலக்கி அனைத்து உயிர்களிலும் அன்பு செலுத்தி வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 3 Nov 2009 - 14:37

அபி குட்டி.. அசத்தல் குட்டி [You must be registered and logged in to see this image.]
மீனு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue 3 Nov 2009 - 15:22

மீனு wrote:அபி குட்டி.. அசத்தல் குட்டி [You must be registered and logged in to see this image.]


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக