புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரண்டையை பற்றி அறிவோம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பிரண்டை என்பது ஒரு தவாரம், இது கொடி போல வளரும். இதன் தண்டுப் பகுதிதான் உண்பதற்கு ஏற்றதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை என பல வகை உண்டு.
இவற்றின் குணம் ஏறக்குறைய உண்டாகும். இதில் முப்பிரண்டை கிடைப்பது அரிது.
பிரண்டையை நன்கு வதக்கி புளியுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அரிப்பையும், வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும்.
முற்றியதாக அல்லாமல் இளந்தண்டை பயன்படுத்தலாம். இதனைப் பறிக்கும்போது கையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பறித்தால் கையில் அரிப்பு உண்டாகாது.
பிரண்டையில் கால்சியம்,கேராட்டின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பிரண்டை அதிகமாக பயன்படும்.
இவற்றின் குணம் ஏறக்குறைய உண்டாகும். இதில் முப்பிரண்டை கிடைப்பது அரிது.
பிரண்டையை நன்கு வதக்கி புளியுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அரிப்பையும், வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும்.
முற்றியதாக அல்லாமல் இளந்தண்டை பயன்படுத்தலாம். இதனைப் பறிக்கும்போது கையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பறித்தால் கையில் அரிப்பு உண்டாகாது.
பிரண்டையில் கால்சியம்,கேராட்டின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பிரண்டை அதிகமாக பயன்படும்.
சுளுக்கு வீக்கத்திற்கு வைத்தியம்
பிரண்டையை நெய்விட்டு வதற்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.
பிரண்டை, கற்றாழை வேர்,நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள் மூலம் குணமாகும்.
எலும்பு முறிவுக்கு, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.
பிரண்டையை சிறுந்தீயில் இட்டு வதக்கி சாறு பிழிந்து 20 - 30 மில்லி அளவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.
பிரண்டையை தூளாக்கி மோரில் ஊற வைத்து காலையில் மட்டும் 2-3 நாட்கள் குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
பிரண்டையை நெய்விட்டு வதற்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.
பிரண்டை, கற்றாழை வேர்,நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள் மூலம் குணமாகும்.
எலும்பு முறிவுக்கு, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.
பிரண்டையை சிறுந்தீயில் இட்டு வதக்கி சாறு பிழிந்து 20 - 30 மில்லி அளவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.
பிரண்டையை தூளாக்கி மோரில் ஊற வைத்து காலையில் மட்டும் 2-3 நாட்கள் குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
சுளுக்கு வீக்கத்திற்கு வைத்தியம்
திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு, அதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால் பிரண்டை நிச்சயமாக உதவும்.
பிரண்டையை இடித்து, சாறெடுத்து, அதனுடன் சிறிது புளியும், உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி, பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றுப் போட்டு வர இரண்டொரு நாட்களில் குணமாகும்.
சுளுக்கு மற்றும அடி பட்ட வீக்கம் குணமாக, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவரலாம்.
பிரண்டையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் உதவும். எனவே, கால்சியம் குறைவாக இருப்பவர்கள் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு, அதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால் பிரண்டை நிச்சயமாக உதவும்.
பிரண்டையை இடித்து, சாறெடுத்து, அதனுடன் சிறிது புளியும், உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி, பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றுப் போட்டு வர இரண்டொரு நாட்களில் குணமாகும்.
சுளுக்கு மற்றும அடி பட்ட வீக்கம் குணமாக, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவரலாம்.
பிரண்டையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் உதவும். எனவே, கால்சியம் குறைவாக இருப்பவர்கள் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
மாதவிலக்கு வலி குறைய
மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகும். இதற்கு வலி நிவாரண மாத்திரைகளை அதிக அளவில் பெண்கள் சாப்பிடுவார்கள். இதற்கு வலி நிவாரணிகள் உகந்தது அல்ல.
இதற்கு பிரண்டை உப்பு நல்ல தீர்வு அளிக்கும். நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை உப்பு என்று கேட்டு வாங்கி வைத்திருங்கள்.
இதனை தினமும் 250 மில்லி கிராம் அளவிற்கு எடுத்து வெண்ணெயில் குழைத்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி பெருமளவு குறையும்.
இதேப் பிரண்டை உப்பை 200 மில்லி கிராம் அளவு எடுத்து, ஜாதிக்காய் சூரணம் 500 மில்லி அளவுடன் நெய்யில் குழைத்து இரு வேளை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகும். இதற்கு வலி நிவாரண மாத்திரைகளை அதிக அளவில் பெண்கள் சாப்பிடுவார்கள். இதற்கு வலி நிவாரணிகள் உகந்தது அல்ல.
இதற்கு பிரண்டை உப்பு நல்ல தீர்வு அளிக்கும். நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை உப்பு என்று கேட்டு வாங்கி வைத்திருங்கள்.
இதனை தினமும் 250 மில்லி கிராம் அளவிற்கு எடுத்து வெண்ணெயில் குழைத்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி பெருமளவு குறையும்.
இதேப் பிரண்டை உப்பை 200 மில்லி கிராம் அளவு எடுத்து, ஜாதிக்காய் சூரணம் 500 மில்லி அளவுடன் நெய்யில் குழைத்து இரு வேளை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
ரத்த மூலத்திற்கு பிரண்டை
ரத்த மூலத்திற்கு எத்தனையோ வைத்தியம் செய்தாலும் எதுவும் சரியாக வந்திருக்காது. நோயும் குணமாகியிருக்காது. ஆனால் ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும்.
இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி, அதனை நெய்விட்டு வதக்கு நன்கு அரைக்கவும்.
இந்த விழுதை சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
இதனை காலை, மாலை என்று இரு வேளைகளும் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். இந்த உருண்டைகளை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
அவ்வப்போது இதனை செய்து சாப்பிடுவதும் நல்லது. ரத்த மூலம் உடனடியாக தீர்வு பெறும்.
ரத்த மூலத்திற்கு எத்தனையோ வைத்தியம் செய்தாலும் எதுவும் சரியாக வந்திருக்காது. நோயும் குணமாகியிருக்காது. ஆனால் ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும்.
இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி, அதனை நெய்விட்டு வதக்கு நன்கு அரைக்கவும்.
இந்த விழுதை சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
இதனை காலை, மாலை என்று இரு வேளைகளும் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். இந்த உருண்டைகளை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
அவ்வப்போது இதனை செய்து சாப்பிடுவதும் நல்லது. ரத்த மூலம் உடனடியாக தீர்வு பெறும்.
கப நோய்க்கு ஏற்ற மருந்து
கப நோய்களான அஜீரணம், பக்கவாதம், கை-கால் வலி, இருமல் சளி ஆகிய நோய்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.
பிரண்டையை நன்றாக இடித்து அரையுங்கள். அப்போது நார் நாராக வரும். அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு அரைக்கவும்.
தொடர்ந்து, அதில் 200 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் 200 கிராம் அளவு பனை வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி, அதில் அரைத்த கலவையை கலந்து 200 கிராம் நெய்விட்டு கிளறவும்.
லேகிய பதம் வந்ததும் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதை தினமும் இருவேளை 5 கிராம் அளவு உட்கொண்டு வர கபம் விளகும்.
கப நோய்களான அஜீரணம், பக்கவாதம், கை-கால் வலி, இருமல் சளி ஆகிய நோய்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.
பிரண்டையை நன்றாக இடித்து அரையுங்கள். அப்போது நார் நாராக வரும். அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு அரைக்கவும்.
தொடர்ந்து, அதில் 200 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் 200 கிராம் அளவு பனை வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி, அதில் அரைத்த கலவையை கலந்து 200 கிராம் நெய்விட்டு கிளறவும்.
லேகிய பதம் வந்ததும் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதை தினமும் இருவேளை 5 கிராம் அளவு உட்கொண்டு வர கபம் விளகும்.
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சில தாவரங்களை கண்டிருப்போம் ஆனால், அதற்குரிய தமிழ் பெயர் தெரிந்திருக்காமல் இருக்கும், இதுவும் என்னவென்று தெரியவில்லை, சிறந்த தகவல்களை கொண்டுள்ளது.பதிவிற்கு நன்றி தாமு!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|