புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தொடக்கம், முடிவு எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Similar topics
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|